ATM Tamil Romantic Novels

3 காதல் கண்ணாளனே

கதவு  திறந்து விட்டது மலர்விழிதான். கதவின் வாசலில் தள்ளாடி நின்ற கேசவனை பார்த்ததும், அவளது மார்பு கூட்டுக்குள் இருந்த இதயம் சுக்கு நூறாய்  உடைந்து போனதை போல வலி உண்டானது .  அவள் கை விரல்கள் நடுங்கியது . அவன் கண்கள் சிவந்து, தலைமுடி கலைந்து . மதுவின் அறிந்திருந்த மதுவின் வாசம் அவனது நாசியிலிருந்து வெளி வந்தது. மலர்விழி அசையாமல் நின்றாள். அவளது கண்களில் மெல்ல மெல்ல கண்ணீர் வழிந்தது. அவள் முன்னே தள்ளாடி நின்றவன்

3 காதல் கண்ணாளனே Read More »

என்னவளே கயல்விழியே

விழி : 1   “ஏம்புள்ள இன்னும் வயல்ல என்ன பண்ணிட்டு கிடக்க… உன் மொவ வர நேரம் ஆகிட்டுல்ல… வெரசாப் போய் கை கால் அலம்பிட்டு வாயேண்டி.” என்றார் கதிரேசன்.   “ஏங்க அவ எனக்கு மட்டுந்தே புள்ளையா…? நீங்களும் கயித்து கட்டிலில் தவம் கிடைக்காம சீக்கிரம் பம்ப் செட்டுல மோட்டார் அணைச்சிட்டு வாங்க.” என்றார் அவரின் மனையாட்டி கற்பகம்மாள்.   “இதோ…!!” என்றவர் நேரம் ஆகியதை உணர்ந்து வேகமாக மோட்டர் அறை நோக்கி சென்று

என்னவளே கயல்விழியே Read More »

2 காதல் கண்ணாளனே

“கேசவா” என்று அவன் உயிர் நண்பன் பாலாவின் குரல் தன் அறைக்கு வெளியே கேட்டதும் “வரேன் இருடா” கால் வழிய விட்டிருந்த பட்டு வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வெளியே வந்தான். அவன் பின்னே மெதுவாய் நடந்து வந்தாள் மலர்விழி “வாடா என் உயிர் நண்பா! நீதானே இந்த சீமாட்டியை தேடி பிடிச்சு எனக்கு பொண்டாட்டி ஆக்கியிருக்க” என்ற நெருப்பு குமிழாய் விழுந்தான் “அடேய் இப்ப எதுக்கு வானத்துக்கும் பூமிக்குமாய் தாம் தூம்னு குதிக்குற. ஆமான்டா நான்தான் மலர்விழியை தேடிப்பிடிச்சு

2 காதல் கண்ணாளனே Read More »

காதல் கண்ணாளனே

மணவறையின் நடுவே மஞ்சள் மற்றும் பல வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பந்தல். சங்கீதம் மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது. அனைவரின் கண்களும் மேடையை நோக்கி இருந்தன. மாப்பிள்ளையாக மேடையில் கேசவன் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் சோர்வும் அமைதியும் கலந்த ஒரு தோற்றம். கேசவன் என்ற அவனது பெயரை, அங்கு இருந்த ஒவ்வொருவரும் மரியாதையுடன் கிசுகிசுத்தார்கள். ஆனால் அந்த மரியாதையின் பின்னால், மறுமணம் என்ற சொல்லின் கனத்த குரல் நிழலாகவே படர்ந்தது கேசவனின் மடியில், அவன் மகள் மூன்று

காதல் கண்ணாளனே Read More »

பூந்தோட்ட காதல்காரா – 14&15 விஷ்ணுப்ரியா! –

அத்தியாயம் – 14   அன்றைய காலேஜில் நடந்த அதிரடியான சம்பவத்தின் பின்னர், கடந்து போன சில வாரங்கள் தலைவனுக்கும் சரி.. தலைவிக்கும் சரி.. ஒருவிதமான இம்சையை, சித்திரவதை நல்கிப் போனதாகவே அமைந்திருந்தது.     பூஜா.. அவன்.. அவளை சந்திக்க முன்பிருந்த பூஜாவாக மாறிப் போயிருந்தாள் என்று எண்ணியிருப்பின் அது தவறு. அவள், இப்போதெல்லாம் ராகவனுக்கேற்ற பூஜாவாக தன்னை மாற்றிக் கொள்வதிலேயே முழு நேரமும் முனைப்புக் காட்டலானாள் என்று சொல்வது தான் சாலவும் பொருத்தம்.   இருவரும்

பூந்தோட்ட காதல்காரா – 14&15 விஷ்ணுப்ரியா! – Read More »

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா! – 10,11,12&13 (விஷ்ணுப்ரியா)

ஆசை-10   சரியாக இரண்டு வாரங்களில் ..அவன் வாக்குக் கொடுத்தது போல செந்தில் நாதன்,அவர் மனைவி காமாட்சி மற்றும் நாயகி நயன் ஆகிய மூவருக்கும் விசாவும் வந்து சேர்ந்தது. அனைத்து வேலையையும் அவனே தன் பணபலத்தை வைத்து கச்சிதமாக குறுகிய காலத்தில் செய்து முடித்திருந்தான் அந்த அசகாய சூரன்!!   நயன் குடும்பத்தினரும் தன் பெட்டி ,படுக்கையை எல்லாம் மூட்டைக் கட்டிக் கொண்டு..ஒரு நல்லநாளில் கனடாவின் டொரான்டோவில் போய் இறங்கினர்!!   விமானநிலையத்திலிருந்து ..அவனது வீடு நோக்கி

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா! – 10,11,12&13 (விஷ்ணுப்ரியா) Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-29& 30 Epilogue (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?  [29] அடிவயிறு மற்றும் முதுகந்தண்டு வடம் என எல்லாமும் சேர்த்த கீழ்ப்பிரதேசத்தில் ஒரு பொல்லாத வலி எழுந்து பரவ, உடலெல்லாம் வியர்வை மழையில் நனைந்து போயிருந்தது அவளுக்கு.  பிள்ளைப் பேற்றுக்காக… தன் இரு உள்ளங்கைகளாலும் தலையணையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு,   உயிர் போகும் வலியை சுகித்துக் கொண்டிருந்த அந்த தருவாயிலும் கூட, மங்கையவள் மனதுக்குள் அவன் முகமே வந்து போனது!!  அவளது வெண்ணெய்யில் குழைத்துக் குழைத்து செய்தாற் போன்றிருக்கும் தேகம், அவளது

காதல் தானடி என் மீது உனக்கு!-29& 30 Epilogue (விஷ்ணுப்ரியா) Read More »

error: Content is protected !!
Scroll to Top