என்னவன்
முதல் கவிதை
காதல் தானடி என் மீதுனக்கு? [21] ஹாஸ்பிட்டலில் இருந்து, டிஸ்சார்ஜ் ஆனவளை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தவனின் முகம் சற்றே சோர்ந்திருந்தாலும் கூட சோபையிழந்திருக்கவில்லை!! அந்த சம்பவத்தின் பின் மனைவியை கண்ணும், கருத்துமாக பார்க்க நாட்டம் கொண்டிருந்தவனோ, இப்போது தான் மருத்துவமனையில் இருந்து வந்திருக்கும்.. அவனது காதல் மனைவி… தன்னுடைய வளைந்த இடுப்பைத் தூக்கிக் கொண்டு, கைப்பிடி வரிசையினைப் பற்றியவாறு.. நெடும் நெடும் மூச்சுக்களை விட்டுக் கொண்டே, ஆயாசத்துடன் மெல்ல மெல்ல மாடிப்படியேறுவது புரிந்தவனுக்கு.. அவள் நிலை அவன்
காதல் தானடி என் மீது உனக்கு!-20&21 (விஷ்ணுப்ரியா) Read More »
காதல் தானடி என் மீதுனக்கு? [17] இன்று,.. பரிதி.. மென்னிலாவை.. வலுக்கட்டாயமாக அவனது இல்லத்திற்கு அழைத்து வந்து, அவளும், அவன் காட்டும் காதலுக்கு.. பதில் காதல் செய்வது போல நடித்து… ஒரு மாதகாலம் ஆகிவிட்டிருந்த தருணம் அது!!! அவனது அறையோடு உள்ள ‘அட்டாச்டு பாத்ரூமில்’ நின்றிருந்தவளின் இதயம்… அன்று வழமைக்கு மாறாக, “திக் திக்” என்று… தாறுமாறாக அடித்துக் கொண்டிருந்தது;உடல் உள்ளூற வெளவெளத்துப் போயிருந்தது. கை, கால்கள் எல்லாம் துணுக்குற… நெற்றி,
காதல் தானடி என் மீது உனக்கு!-17,18,19&20 (விஷ்ணுப்ரியா) Read More »
மலர்தல்-21 தன் அன்புப் பாட்டி , ‘மீராவைக் கட்டிக்கொள்’ என்று சொன்ன பிற்பாடு ..அலுவலகம் வந்து சேர்ந்தவன்.. அவன் அவனாகவே இல்லை !! எப்போதும் தன் அலுவலக ஊழியர்களின் ‘குட்மார்னிங்’குகளை சின்னத் தலையசைப்புடன் ஏற்றுக் கொள்பவன்..இன்று யாரையும் நிமிர்ந்து பார்த்தானில்லை. கால்களில் சக்கரம் கட்டியது போல அப்படியொரு வேகம் அவனுக்குள். விறுவிறுவென்று சென்று நேரே..தன் அறைக்குள் புகுந்திருந்தான். அவனது அறை ஏழாம் மாடிக் கட்டிடத்தில் உண்டு. அறையின் ஒரு பக்கச்சுவர் முழுவதும் கண்ணாடியால்
காதல் தானடி என் மீதுனக்கு? [15] அன்றிரவு.. பரிதியின் வீட்டின்.. அவனறையோடு ஒட்டியிருந்த டெராஸின் வழியாகத் தெரிந்த வானத்தில்…. காய்ந்து கொண்டிருந்தது முழுமதி நிலவு!!! அதனைச் சூழ நின்ற வெண்பஞ்சு மேகங்கள்… நிலவைக் கடந்து போகையிலே.. ஏழுவகையான நிறப்பிரிகைகளைக் காட்டி.. வானவில்லைத் தோற்றுவிக்க.. அதுவும் கூட அந்த ஏகாந்தமான இரவு வேளையில்.. ரம்மியமாகவே இருந்தது. நடுச்சாமத்தை அண்மிக்கும் போது.. மரங்களைத் தழுவிய உற்சாகத்தில்.. வீசும் குளிர்ந்த தென்றல் காற்று.. நாடி, நரம்பெங்கும்
காதல் தானடி என் மீது உனக்கு!-15&16 (விஷ்ணுப்ரியா) Read More »
மலர்தல்- 6 அன்று..திங்கட்கிழமை.அவன் டாக்டர். உஷாவிடம் குறிப்பிட்டது போல மருத்துவமனையின் புது நிர்வாகியான ‘அர்ஜூன் மனோஹருக்கு’ வரவேற்பளிக்க ஏற்பாடாகியிருந்தது . அதன பொருட்டு.. ஒட்டுமொத்த ஊழியர் குழாமும்.. அங்கே திரண்டிருந்தது. முற்பகல் பொழுதினில்.. ஊட்டியிலும் கூட வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அவர்களது மருத்துவமனையில் பேரழகாய் அமைக்கப்பட்டிருந்த தோட்டத்தினிடையில் ஊடறுத்து அமைக்கப்பட்டிருந்தது தார் சாலையொன்று. அதன் வழியாக.. அதிநவீனரக லம்போர்கினி வகையறாவைச் சேர்ந்த காரொன்று உள் நுழைந்தது. அதைக் கூடக்
மலர்தல்-3 அவன் மனமெல்லாம் அவள் நினைவுகள் ..ஒரு ஆழிப்பேரலையாய் எழுந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. தன்னையும் அறியாமல் அவனது அறையின் சோபாவில் மயங்கிக் கிடக்கின்றாள் அவள். உரிமைப்பட்டவனாக இருந்தும், தள்ளி நின்று பார்க்க வேண்டிய பரிதவிப்பான நிலை அவனுக்கு. சர்க்கரை வியாதிக்காரன் மிட்டாய்க்கடையை பார்ப்பது போல. அவள் வனப்புக்களை..ஏக்கத்துடனும்,தாபத்துடனும் கண்களில் நிரப்பிக் கொண்டவன்..அவளில் நின்றும் தன் ஆறடி உயரத்துக்குமாக நிமிர்ந்தான். தற்போதோ, அவன் பழைய அர்ஜூன் மனோஹராக மீண்டிருந்தான்.ஆம்,அவன் முகத்தில் இறுக்கமும்,
காதல் தானடி என் மீதுனக்கு? [13] அன்றைய நாளின் பின் வீடு வந்தவளுக்கு, உடற்சோர்வும், பிரயாணக்களைப்பும் சேர்ந்து கொள்ள, நாள் முழுவதையும் தூக்கத்திலேயே கழித்தாள் நிலா. வடமேல் இலங்கையிலிருந்து, தென்னிலங்கை வரை பயணம் என்பது கொஞ்சம் அலுப்பும் தரக்கூடியது என்பதை அறிந்திருந்த மென்னிலாவின் தாயாரும் சரி, அவளது மாமாவும் சரி… நாள் பொழுதில் கூட உறங்கும் மென்னிலாவை யாரும் ஏதும் சொல்லவுமில்லை. ‘முக்கியமான டாக்குமென்ட்” என்று சொல்லி.. றுஹூணு கேம்பஸ் வரை சென்றாயே? எங்கே
காதல் தானடி என் மீது உனக்கு!-13&14(விஷ்ணுப்ரியா) Read More »
உரசி மலர்த்தாதே மாறா! மலர்தல் -1 அது மலையும், மலை சார்ந்த பிரதேசமுமான குறிஞ்சி நில எழில் சொட்டும் உதகமண்டலம்!! பனிப்போர்த்திய முகடுகளை முகில்களுக்கு மட்டும் இரகசியமாகக் காண்பித்தபடி.. ஆழ்ந்த சயனநிலையின் வசம் ஆட்பட்டிருந்தன மலைத்தொடர்கள்!! எங்கும் பைன் மரக்காடுகளும், ஊசியாய் குத்தி என்பு மச்சை வரைத் துளைக்கும் குளிரும் கொண்ட.. பப்பரப்பான காலநிலை அது!! உதகமண்டல நகராட்சி நிர்வாகத்தின் கீழ் அமைந்திருக்கும் ஒரு தனியார் மருத்துவமனை, விடிந்தும், விடிந்திராத
காதல் தானடி என் மீதுனக்கு? [11] மென்னிலாவின் தாத்தா ராஜமாணிக்கம், சரவணன் மற்றும் பரிதிவேல் வீரன் என மூவரும் இணைந்து தொடங்கவிருக்கும் ‘பற்பசை கம்பெனி’க்கான பேச்சு வார்த்தைகள்… அன்றும் மென்னிலாவின் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம் அது!!. ‘தன்னவன்.. தன் வீட்டிற்கு வந்திருக்கிறான்’ என்ற சந்தோஷமே.. மென்னிலாவை ஏதோ ஒரு கனவு மயக்கத்தில் ஆழ்த்துவது போன்ற ஒரு சுகத்தைக் கொடுத்தது. ‘’அவன் வந்திருக்கிறான்’ என்று தெரிந்து கொண்ட பின்னரும், அவளது அறையில்.. அவனைப்
காதல் தானடி என் மீது உனக்கு!-11 & 12 (விஷ்ணுப்ரியா) Read More »