ATM Tamil Romantic Novels

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா! – 9&10 (விஷ்ணுப்ரியா)

ஆசை-9   இன்று, ஐந்து வருடங்களுக்குப் பிறகு!!    அவள் முன்னால்.. கனடா மாப்பிள்ளை ‘ஹம்ரித் அருள் ஜோதி’ என்னும் ஃபேக் ஐடியில் நின்றிருந்தான் அவளது டிராகன் காதலன் ‘ஆதித்திய வர்தன்’!!   ஹம்ரித்தும்,வர்தனும் இருவேறு நபரல்ல;ஒருவர் தான் என்பதையறியாமல்.. அவன் தான் ‘வர்தன்’ என்று அடையாளமே தெரியாமல்..தனிமையில் உழன்று தவித்துக் கொண்டிருந்தாள் அவள்.    அதீத அன்பும் கூட சீண்டிப் பார்க்கச் சொல்லி உந்துதலைக் கொடுக்கும் அல்லவா?.    அந்த உந்துதலில் தான்.. ஐந்து வருடங்களுக்கு […]

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா! – 9&10 (விஷ்ணுப்ரியா) Read More »

அழகாய் தோளிறங்கும் தாமரையே

அழகாய் தோளிறங்கும் தாமரையே   தாமரை 1   சென்னை உயர் நீதிமன்றம்…    மதியம் பன்னிரண்டு மணி.   அரங்கத்தில் வழக்கறிஞர்கள் கோப்புகளை சலசலப்பாக புரட்டிக் கொண்டிருந்தனர்.   பொதுமக்கள் பதட்டமாக பேசிக் கொண்டிருந்தனர். அருகில் போலீஸ்காரர்கள் கடுமையான முகத்துடன் நின்றிருந்தனர். இந்த வழக்கில் என்ன திருப்பம் வரும் என்று அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டது.   அந்த நேரத்தில் கதவை வேகமாக தள்ளி நுழைந்தான் தேவேந்திர ராஜ்.   கருப்பு கோட், கூர்மையான பார்வை அவன்

அழகாய் தோளிறங்கும் தாமரையே Read More »

பூந்தோட்ட காதல்காரா – 9,10,11,12 &13விஷ்ணுப்ரியா!

அத்தியாயம்-11    அது.. இதழ் ஒற்றல் உணர்ச்சி மீறல் காட்சி நிகழ்ந்தேறி.. நான்கு நாட்களின் பின்னர்,    அது கீழ்வானில் பகலவன்.. பளிச்சென தன் பிரகாசமுகம் காட்டி.. நின்ற அழகான காலைப்பொழுது!!    பூஜா கல்வி பயிலும் பிரபல தனியார் கல்லூரியின் விடுமுறைக் காலமும் முடிவுக்கு வந்து விட்டிருக்கலானது.    அங்கு தான் வியாபார முகாமைத்துவம் என்னும் பிஸினஸ் மேனேஜ்மன்ட் இளமானிப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தாள் அவள்.    அவளது தந்தையோ.. தனக்குப் பின்.. தன் விசாலமான

பூந்தோட்ட காதல்காரா – 9,10,11,12 &13விஷ்ணுப்ரியா! Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-26, 27 &28(விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?  [26] அடுத்த நாளில் புலர்ந்த பகலைக் கௌவிக் கொண்ட.. அடர்ந்த இருள் சூழ்ந்த இரவினிலே..  தலைவனினதும், தலைவியினதும் அறையினிலே…  நிகழ்ந்த.. காதல் தருணம் அது!!  அவளைப் பொறுத்தவரையில் அது காதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பரிதிவேல் வீரனைப் பொறுத்தவரையில்..  அந்த இருளின் ஒவ்வொரு செக்கனும் கூட.. உன்னதக் காதலால் நிரம்பி வழிந்தவை!!  அன்றும் போல இன்றும்.. அறையின் டெராஸ் வழியாக… வானத்தில் தெரிந்த வெண்ணிலவை.. வெறித்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தது பரிதியின்

காதல் தானடி என் மீது உனக்கு!-26, 27 &28(விஷ்ணுப்ரியா) Read More »

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா !- 6,7&8

ஆசை-6   அன்று!! ஐந்து வருடங்களுக்கு முன்பு !!   பெட்டகத்திற்குள் இருக்கும் டிராகன் முட்டை உடைக்கப்பட்டு ,அதிலிருந்த அவனது உயிர் .. டிராகன் இளவரசனான அவனிடமே போய் சேர்ந்து விட்டிருந்த கணப் பொழுது அது.    நம் பூமி தாண்டி..வானம் தாண்டி..பால்வெளி வீதியில் உள்ள ,அவனது டிராகன் உலகத்தில்..!!   சட்டென்று கருமேகங்கள் வந்து சூழ்ந்து கொண்டன.கடும்மழை பெய்யப் போவது போல.. வானிலையும் மாறத் தொடங்கியது .   பெருந்திரள் மேகங்கள் இரண்டு உராய்ந்து கொண்டதில்..இதயமெல்லாம்

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா !- 6,7&8 Read More »

பூந்தோட்ட காதல்காரா – 9&10விஷ்ணுப்ரியா!

காதல்காரா-9 அன்றைய இரவு.. நிலவும் உலவிராத.. ஒரு இருண்ட இரவு. நேரமோ.. இரவு பதினொன்றரையைத் தொட்டுக் கொண்டிருக்க.. இன்னும் துயின்றிராமல்.. விழித்திருந்தான் ராகவன்!    அவனது வீட்டு நடுக்கூடத்தின் மூலையில் வைக்கப்பட்டிருந்தது குளிர்சாதனப்பெட்டி. அதற்கு, அருகாமையில் இருக்கும்.. வட்ட வடிவ மேசையில்.. கையில்.. பெரியளவு கொண்ட.. பீர் கண்ணாடிக் குவளையுடன் அமர்ந்திருந்தான் நாயகன்!!    ‘எப்போதும் குடிக்கும், மொடாக்குடிகாரன்’ வகையறாவைச் சார்ந்தவன் அல்லன் அவன். மாறாக, இன்று ஒரு நல்ல ஆண்தகையான் செய்யக் கூடாதவற்றைச் செய்து விட்ட

பூந்தோட்ட காதல்காரா – 9&10விஷ்ணுப்ரியா! Read More »

பூந்தோட்ட காதல்காரா !-8- விஷ்ணுப்ரியா!

காதல்காரா-8     அடுத்தநாள் காலை, ஃபார்மல் வெண்ணிற முழுநீளக்கைச் சட்டை மற்றும் கறுப்பு நிற பேன்ட் அணிந்து.. அதற்கும் மேலாக கோர்டுடன்..பக்கா ‘பாடிகார்ட்’ தோற்றத்துடன்.. பூஜாவின் இல்லம் நாடி வந்திருந்தான் வீர ராகவன்.    தன் கைக்கடிகாரத்தில் மணிபார்த்தபடியே வந்தவனின் மறுகையோ.. அவனது பேன்ட் பாக்கெட்டினுள் தஞ்சம் புகுந்திருந்தது.    அவனது வீறு நடை கண்டு.. நிஜத்திலும், ‘ஒரு பணிக்காரனைப் போலில்லா.. ராஜாவைப் போலுண்டு’ என்றது போல.. ‘உயர்தட்டு வர்க்கத்தினைச் சார்ந்த ஆண்மகன்’ என்று காண்பார்

பூந்தோட்ட காதல்காரா !-8- விஷ்ணுப்ரியா! Read More »

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா !- 1,2,3 &4

ஆசை எப்போ..மோகமாச்சு சுந்தரா!! காதல் இளவரசி (விஷ்ணுப்ரியா ) (இது ஒரு லாஜிக் இல்லா மேஜிக் கதை.லாஜிக் பார்ப்பவர்கள் டேக் டைவர்ஷன்!! சிரிக்க சிரிக்க சிரிக்க மட்டுமே!!) ஆசை-1 அது சென்னையின் உயர்ரகமான, மேன்னாட்டு தரம் வாய்ந்த உணவகமொன்று.  முழுமையாக மூன்று தளங்கள் கொண்ட அதன் சுவர்கள் அனைத்தும் கண்ணாடிச்சுவர்களாக அமைக்கப்பட்டிருந்தது. அதன் வெளிவளாகத்தில்.. கழுகுச்சிலையின் அலகிலிருந்து நீர் பாய்வது போல செயற்கை நீரூற்றொன்றும் வட்டவடிவில் பேரழகாக எழுப்பப்பட்டிருந்தது.  ஆக மொத்தத்தில், சுருங்கச் சொல்லின், ஏழு நட்சத்திர

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா !- 1,2,3 &4 Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-23,24&25 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?  [23] வாசு மாமா அறையை விட்டும் நீங்கிய கணம்.. சாத்தப்பட்ட கதவில் முதுகு சாய்த்து… தன் உள்ளங்கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தவளுக்குள்ளே எத்தனை தடுக்க முயன்றும், முடியவே முடியாதவாறு..  அவள் நினைவடுக்குகளில் வந்து விட்டுச் சென்றது அந்த நாள் நினைவுகளின் ஞாபகம்!!  அவளுள் இருக்கும் வன்மத்தீயை எரிக்கும்.. தகிக்கும் நினைவுகள் அவை!!  அந்த நினைவுகள் எழுந்த மாத்திரத்தில்.. பரிதியின் மனம்பதறச் செய்யும் சிறுபராயம் அறிந்து.. உள்ளே துடித்த.. மென்னிலாவின்

காதல் தானடி என் மீது உனக்கு!-23,24&25 (விஷ்ணுப்ரியா) Read More »

error: Content is protected !!
Scroll to Top