ATM Tamil Romantic Novels

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 29

அத்தியாயம் 29                              சக்தி, அவளை வாரி அணைத்துக் கொண்டான், அழாதடி செல்லம், குட்டிமா… அழாதடி…, இனி உன் கண்ணுல, இருந்து கண்ணீரை நான் பார்க்க கூடாது, சரியாடி அம்மு, என்னை மன்னிச்சிடு ‘ஐ லவ் யூ’ டி பட்டு….என்றவன் முகம் முழுவதும் முத்தாடினான்.  அதன் பிறகு, என்ன அவளை மொத்தமாக கொள்ளை இட்டு, பயத்தை போக்கி, தன் […]

முகவரிகள் தவறியதால் 29 Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 9 அடுத்த நாள் காலையில் குழந்தைகள் இருவருக்கும் சாப்பாடு ஊட்டி முடித்து “புது ஸ்கூல் போறோம்ல பாட்டாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வரலாம் வாங்க” என்று இருவரின் கைபிடித்து அழைத்துச் செல்ல அங்கே ஜெயசீலன் அருணாச்சலத்திற்கு மாத்திரைகளை கொடுத்துக்கொண்டிருந்தார். ஜெயசீலனை மகனாக பாவித்து நெருங்கி பழகினார் அருணாச்சலம்.  ஜெயசீலனும் சாந்தியும் மிலிட்டரியிலிருந்து ரிட்டையராகி வந்ததால் சொந்தங்கள் யாரையும் தேடிப்போகவில்லை. ஜெயசீலனின் கூடப்பிறந்த தம்பிமார்களின் பசங்களும் ஜெயசீலனிடமிருந்த பணத்தை தான் கொள்ளையடிக்க பார்த்தனர். பாசத்துக்கு ஏமாந்து பல லட்சம்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

download

கண்ணை கவ்வாதே கள்வா

அத்தியாயம் 1 நம் மாநிலத்தின் மையப் பகுதியில் உள்ள மிகவும் பழமையான தொன்மை வாய்ந்த காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முற்கால சோழர்களின் தலைநகரமாகவும் தற்போதைய தமிழகத்தின் முக்கிய நான்காவது பெரிய நகரமாக உள்ள திருச்சிராப்பள்ளி. திருச்சிராப்பள்ளியின் பொருள் திரு – சிராய் – பள்ளி என்பதே ஆகும் பிற்காலத்தில் அதுவே மருவி திருச்சிராப்பள்ளி என்று ஆனது. நகரத்தின் காவிரி ஆற்றின் ஒரு கரையில் மலைக்கோட்டையும் அடுத்த கரையில் ஸ்ரீரங்கமும் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

1000129749

யாயாவும் உன்னதே.. 8

யாயாவும் 8     வெண்பா டைவர்ஸி.. சிங்கிள் பேரண்ட் என்று தெரிந்தது முதல் கோபால் மட்டுமல்ல அவனை போன்ற ஆட்களுக்கு கணவனைப் பிரிந்து இருப்பவள்.. உடல் உணர்ச்சிகளுக்கு வடிகாலற்று இருப்பவள்.. இரண்டு வார்த்தை ஆறுதலாக பேசினாலோ.. பணத்தைக் காட்டினாலோ.. பாதுகாப்புக்கு நான் இருக்கிறேன் பசப்பு வார்த்தை பேசினாலோ.. மயங்கிவிடுவாள் என்ற கீழ்தரமான எண்ணம்..!   இத்தனை வருடங்களில் எத்தனையோ இது போல பார்த்து விட்டாள் தான் வெண்பா. ஆனால் ஒவ்வொரு முறையும் இவர்களை போன்றவர்கள் அவளை

யாயாவும் உன்னதே.. 8 Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 8 “பத்திரகாளி போல கண்ணை உருட்டினா நான் பயந்துடுவேனாடி… நீ என் குடும்பத்து மானத்தை வாங்கினதாலதான் என் மகன் உன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டான்! நீ யோக்கியமானவளா இருந்தா நீ இந்த ஊரை விட்டு ஓடி போயிருக்கமாட்ட! இதே ஊருல இருந்து உத்தமினு காமிச்சுருக்கணும்! குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுனுதானே  இருக்கும்! உண்மையை சொன்னா உனக்கு வலிக்குதோ கையை எடுடி! உன்னையெல்லாம் இந்த ஜென்மத்துல பார்க்கவே கூடாதுனு இருந்தேன்! இதோ இந்த கிழவனுக்கு ஹார்ட் அட்டாக்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 28

அத்தியாயம் 28   இவதான், எல்லாரையும்.. மயக்கி இருக்கான்னு… கோபப்பட்டு,உன்… உன்னோட, முந்தானையை, பிடித்து இழுத்தேன். உன் புடவை, என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணு ச்சு.    நீ திரும்ப, திரும்ப நித்தி, நித்தினு சொன்னதும், கோபம் தலைக்கு, ஏறிடுச்சு அப்பதான், மூர்க்கம்மா உன், புடவை பிடித்து இழுத்தேன் .  புடவை இல்லாம…. ரவிக்கை, பாவாடையோடு,உன்னை அப்படி பார்த்ததும், நான் கவுந்துட்டேன் டி. ப்பா…ஆ செம்மையா.. இருந்தடி டோட்டலா, நான் காலி என்றான் கண்களில் மின்னலுடன்,  அதில் வெட்கியவள்,

முகவரிகள் தவறியதால் 28 Read More »

1000012953

யாயாவும் உன்னதே.. 7

யாயாவும் 7     ஜிஷ்ணுவின் வெகு அருகில் அவளது கன்னங்கள்.. அதுவும் ஆரவ் கன்னத்தைப் போலவே குண்டு குண்டு கன்னங்கள்.. தியேட்டரில் அருகே இருந்த போது வரி வடிவாக இருந்த தோற்றம், இப்போது இன்னும் கண்களுக்கு ப்ளீச்சென்று..!   யோசிக்கவே யோசிக்கவில்லை..! மென்மையாக.. அதே சமயம் அழுத்தமாக.. அவள் கன்னத்தில் முத்தமிட்டான்..!   ஒரு சில நொடிகள் தான் நீடித்தது அம்முத்தம்..!   அதிர்ச்சியின் உச்சத்தில் வெண்பா..!!   அவன் முத்தம் கொடுத்ததே அதிர்ச்சி என்றால்

யாயாவும் உன்னதே.. 7 Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 7   கருணாகரனும் மயூரனும் ஐ.சி.யுவிற்கு முன்னே வந்தவர்கள் கண்ணாடி வழியே அருணாச்சலத்தை பார்த்தனர். செயற்கை ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு நெஞ்சுக்கூடு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது அருணாச்சலத்திற்கு. “தாத்தாவுக்கு ஹார்ட்ல பிளாக் இருக்கு சர்ஜரி பண்ணனும்னு சொல்றாங்க ரொம்ப பயமா இருக்கு மாமா” என்றாள் கையை பிசைந்துக் கொண்டு கலங்கிய கண்களுடன்.  மயூரனோ மான்வியின் கண்ணீரை கண்டு காண்டாகி “ரொம்ப சீன் போடாதடி ஐஞ்சு வருசமா கண்காணாத இடத்துல மறைஞ்சு இருந்துட்டு இப்ப வந்து தாத்தாவுக்கு உடம்பு சரியில்லனதும்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 27

அத்தியாயம் 27 அன்று ஞாயிற்றுக்கிழமை, கதிரவன் கிழக்கே உதித்து தன் இருப்பை பறைசாற்றிக் கொண்டி ருந்தான். சக்தி அம்மா.., நானும் ஜீவியும், இன்னைக்கு வெளியே போலாம்னு,இருக்கோம் என்றான். மீனாட்சி,சரிப்பா.. போயிட்டு, வாங்க… என்றாள். ஜீவிகா அத்தை…  நீங்களும் வாங்களேன்.. நாம எல்லாரும் போலாம் என்றாள். அதில், சிரித்த மீனாட்சி, அடியே!நீங்க என்ன பிக்னிகா போறீங்க, எல்லாரும் வர்றதுக்கு நீ போறது ஹனிமூன், ஆனா ஒன் டே ஹனி மூன் சரியா, போடி…போய் உன் புருஷன் கூட, சந்தோஷமா..இரு.

முகவரிகள் தவறியதால் 27 Read More »

1000128230

யாயாவும் உன்னதே.. 6

யாயாவும் 6   “எதுக்கு உன் கண்ணுல இப்படி ஒரு பயம் என்னை பார்த்து..!” என்றவன் அவள் கண்களை கூர்ந்து பார்த்து “ஆர் யூ ஹைட்டிங் எனிதிங் ஃப்ரம் மீ வெண்பா?” என்ற அவனின் வார்த்தைகளில் முதுகு தண்டில் சில்லென்ற குளிர் பரவியது வெண்பாவுக்கு.   அதற்கு நேர்மாறாக அந்த ஏசி தியேட்டரிலும் அவளுக்கு வியர்த்து வழிந்தது.   “நோ… டெஃபனிட்லி நாட் ச்சார்..” என்று தடுமாறினாள் வெண்பா.   “அப்புறம் ஏன் இந்த ஏசி தியேட்டரில்

யாயாவும் உன்னதே.. 6 Read More »

error: Content is protected !!
Scroll to Top