மெய் தீண்டும் முரடா 17
அத்தியாயம் 17 ரிச்சர்ட் வள்ளியை காண வேண்டும் என்ற வேகத்துடன் தன் காரை வேகமாக ஓட்டி கொண்டே வந்து கொண்டிருந்தான் வரும் வழியில் இருள் சூழ்ந்து இருந்தது அவன் வந்த பாதை முட்கள்,கற்கள், பாறைகள் என்று சற்று மோசமாக தான் இருந்தது ஒரு கட்டத்தில் அவனின் கார் வந்த வேகத்தில் டயரில் கூர்மையான கம்பி போன்ற ஒன்று குத்தி கிழித்து மாட்டிக் கொள்ள கார் பிரேக் அடித்ததை போல் நின்றது. ரிச்சர்ட் காரில் இருந்து
மெய் தீண்டும் முரடா 17 Read More »
கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -14 தர்ஷனியின் மீது படர்ந்தவன் அவளின் துடிக்கும் உதடுகளை கண்டு தனது உதடுகளை வன்மையாக அதில் பதித்தான் அவள் அடித்தது திரும்பத் திரும்ப ஞாபகத்திற்கு வர ஆரஞ்சு சுளை போன்று உள்ள உதடுகளை சுவிங்கமாக சுவைக்க ஆரம்பித்தான். அதில் உதடுகள் சிவந்து ஒரு துளி ரத்தம் வர அதை ரசித்து தனது நாவால் துடைத்து எடுத்தான் கோபத்தில் அவன் இச்செயலை செய்து கொண்டிருக்கும் போதே தர்ஷினியின் கண்களில்
கண்ணை கவ்வாதே கள்வா Read More »
மெய் தீண்டும் முரடா 16
அத்தியாயம் 16 சின்னவள் கூறியதை கேட்ட வள்ளி அவளை கட்டிக் கொண்டு தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்துவிட்டாள். அவள் அழுவதை பார்த்த அவளின் தங்கை இன்னும் தேம்பி கொண்டே மழலை மொழியில் “அக்கா அம்மாவை அன்னைக்கு ஒரு நாலு பேர் சேர்ந்து அடிச்சாங்க அன்னையிலிருந்து அம்மா படுத்து தான் இருக்காங்க அன்னைக்கு அம்மா உடம்பு முழுக்க ரத்தம்” என்றாள் தன் மழலை மொழியில். வள்ளி உடனே அவளை தன் அணைப்பில் இருந்து விலக்கி
மெய் தீண்டும் முரடா 16 Read More »
கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா – 13 தர்ஷினி தனக்கு கொடுத்த ரூமில் தனது தங்கையிடம் மித்திரனை அடித்ததை பற்றி கூறிக் கொண்டிருக்கையில் ரூமிற்கு வந்த பிரியா இவர்கள் பேசுவதை கேட்டுஅதிர்ச்சியில் நின்று விட்டாள். “என்ன தர்ஷினி சொல்ற”என்ற பிரியாவின் குரலை கேட்டு இப்போது அதிர்வது அக்கா தங்கை இருவரின் முறை ஆகிற்று தர்ஷனியும் மனதில் “ஐயோ இவங்க நம்ம பேசுனது எல்லாத்தையும் கேட்டுட்டாங்களான்னு தெரியலையே” என்று மனதில் நினைத்துக்
கண்ணை கவ்வாதே கள்வா Read More »
கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -12 தனியாக கிரகப்பிரவேசம் செய்து வந்த தர்ஷினியை பார்த்து அனைத்து உறவினர்களும் தங்களுக்குள் ஒரு மாதிரி பேசிக் கொண்டாலும் அதை கவனிக்கும் சூழ்நிலையில் அங்கு யாரும் இருக்கவில்லை. உள்ளே வந்த தர்ஷினிக்கு பாலும் பழமும் கமலா கொண்டு வந்து கொடுக்க வீட்டின் மருமகளாக பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்றி பூஜை செய்யும் முறைகளை சொல்லி குடுத்து அவளையே பூஜை செய்ய வைத்து கற்பூர ஆரத்தியை
கண்ணை கவ்வாதே கள்வா Read More »
கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -11 கோவிலுக்கு சென்று இறங்கிய தர்ஷினியையும் அவள் குடும்பத்தினகளையும் சேதுதாத்தாவும் அப்பத்தாவும் வரவேற்று மணவறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே பாட்டிக்கும் நர்சின் உதவியுடன் ஒரு இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டு கல்யாணத்தை பார்க்க வசதியாக அமர்ந்திருந்தார் அதை கண்டவுடன் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேடையில் ஐயர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க அதற்கு பதில் கூறுவது போல் ஏற்கனவே இருந்த கோபத்திலும் அய்யர் ஹோமம் செய்து
கண்ணை கவ்வாதே கள்வா Read More »
மெய் தீண்டும் முரடா 14,15
அத்தியாயம் 14 அந்த பார்ட்டியில் தட்டுபாடின்றி மது அனைவருக்கும் வழங்கப்பட அனைவரும் கையில் மது கோப்பையுடன் நின்றிருந்தனர் ரிச்சர்ட்டின் கையிலும் ஒரு கோப்பை இருந்தது அவனும் யாரிடமோ பேசிக் கொண்டு மது அருந்திக் கொண்டு இருந்தான். ரிச்சர்ட் கவனிக்காத சமயம் லிசா வள்ளியின் பக்கத்தில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள் “ஹாய் நீ எப்போ வந்த” என்று சாதரணமாக அவளிடம் பேச்சு கொடுக்க வள்ளியும் பதிலுக்கு லேசாக புன்னகைத்து கொண்டே “இப்போ தான்ங்க வந்தோம்”
மெய் தீண்டும் முரடா 14,15 Read More »
வானவில் வரைந்த வண்ண நிலவே 25
அத்தியாயம் 25 இறுதி அத்தியாயம் மதி, ட்ராவை திறந்து ஒரு சின்ன பெட்டியை எடுத்து அவன டத்தில் கொடுத்தவள் மெனி மோர் ஹாப் பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே புருஷா என்றவள் சிரித்துக்கொண்டே அவன் கையில் வைத்தாள் அவனும் தேங்க்ஸ் டி செல்ல குட்டி என்று எழுந்து அமர்ந்தவன் அவ ள் கொடுத்த பரிசு பொருளை பிரி த்துப், பார்த்தவன் அதிர்ச்சியில் அப்படியே அதை பார்த்தபடியே இ ருந்தான். கண்கள் லேசாக கலங்கி இருந்தது அவள்
வானவில் வரைந்த வண்ண நிலவே 25 Read More »
மெய் தீண்டும் முரடா 12,13
அத்தியாயம் 12 ரிச்சர்ட் கெஸ்ட் ஹவுசை விட்டு வெளியே வந்தவன் எப்போதும் போல் அந்த ஏரியின் அருகில் அமர்ந்து கொண்டான் அங்கே சீராக ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அவனின் எண்ண அலைகள் பின்னோக்கி சென்றது ஒரு நாள் அவன் சிறுவயதில் இருக்கும் போது ஒரு இரவு வேளையில் உறங்கி கொண்டு இருந்தான் அப்போது அவன் தாய் அவனின் அருகில் வந்து அவனை எழுப்பினார் ரிச்சர்ட் அதில் மெல் கண் விழித்தான்
மெய் தீண்டும் முரடா 12,13 Read More »