ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 20 கோபவிழிகளுடன் நின்றிருந்த ராயனை கண்டதும் நதியாவுக்கு பயப் பந்து உருண்டது. எச்சிலை விழுங்கிக்கொண்டு “அண்ணா எனக்கு இந்த கல்யாணம் வேணாம் ப்ளீஸ் இப்பவே மாப்பிள்ளை வீட்டுக்கு போன் போட்டு சொல்லிடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டு குலுங்கி அழுவதை அழுத்தமான பார்வையுடனே பார்த்துக்கொண்டு தங்கையின் அருகே வந்தவன் அவளது கையை பிடித்து அறையிலிருந்த சோபாவில் உட்கார வைத்து தானும் உட்கார்ந்து ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு முகத்தை கடுகடுவென வைத்து நதியாவை பார்த்தான். முல்லையோ “மச்சான்” […]

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என் ஆசை மச்சானே 2

அத்தியாயம் 2  மாலை 5:30 மணி அளவில் உசில  ம்பட்டி ரயில் நிலையத்தில் வண்டி நின்றது மாணிக்கம் தன் மகளை அழைத்துச் செல்ல கார் கொண்டு வந்திருந்தார்.மாணிக்கம் ரயிலில் இருந்து இறங்கிய குழலியை பார் த்தவுடன் சந்தோஷமாய்,  என்னம் மா எப்படி இருக்க படிப்பெல்லாம் எப்படி போச்சு பரீட்சை எல்லாம் எப்படி எழுதி இருக்க  இன்னைக்கு நீ வரேன்னு தெரிஞ்ச தும் உன் அம்மாவும் அப்பத்தாவும் மதியத்தில் இருந்து வாசப்படிய பா ர்த்தபடி உட்கார்ந்திட்டு இருக்காங் க,

என் ஆசை மச்சானே 2 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

பரமசிவம் குடும்பம்  ராயனின் குடும்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தது     தீபாவோ  பிரனேஷிடம்  நதியாவின் போட்டோவை காட்டி “இந்த பொண்ணு கண்ணனோட தங்கச்சி நதியா அப்பா உனக்கு கல்யாணம் பண்ண பேசலாம்னு இருக்காருடா உனக்கு பொண்ணை  பிடிச்சிருக்கானு  சொல்லு”  என்றாள்    பிரனேஷோ “வாவ் அக்கா பொண்ணு அழகா இருக்கா கிராமத்து அழகி என்று கண்ணை விரித்தவன் “பட் அவளுக்கு பிடிச்சிருந்தா எனக்கு ஓ.கேதான்க்கா” என்றான் தோளைக்குலுக்கி    பிரனேஷ் சாக்லேட் பாய்.. ஜாலியான பேர்வழி அப்பா பார்த்து

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என் இனிய ராட்சஷனே 2

  அத்தியாயம் 2   இன்றிலிருந்து பத்து நாட்களுக்கு முன்..    புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் வாக்கெடுப்புகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருந்தது இந்த முறை யார் வெற்றியடைய போகிறார்கள் என்று ஊர் மக்கள் அனைவரும் பதட்டத்துடனே காத்து கொண்டு இருந்தனர் அந்த கூட்டத்தில் இரு குழுக்கள் தங்களுக்கு பிடித்தவர் தான் வெற்றி பெற வேண்டும் என்று ஆவல் மற்றும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர்.    தேர்தல் முடிவுகள் வரும் முன்பே பட்டாசுகள் வான வெடிக்கைகள்

என் இனிய ராட்சஷனே 2 Read More »

என் ஆசை மச்சானே 1

அத்தியாயம் 1  சென்னை பிரபல மகளிர் கல்லூரி பெண்கள் விடுதியில் வெள்ளிக்கி ழமை, காலை 9 மணி.ஸ்வேதா ஏய் பூங்குழலி,  என்ன விட்டுட்டு தனி யா போகாதடி, நானும் உன் கூட உ ன் ஊருக்கு வரேன். இங்க இருக்க எனக்கு ரொம்ப போர் அடிக்குது தனியா வேற இருக்கணும் எனக்கு செவ்வாய்க்கிழமை தான் ட்ரெயி ன் புக் ஆகி இருக்கு டி   சோ போய்ட்டா ரொம்ப போர் அடி க்கும் டி. மூணு நாள்தனியா இருக்

என் ஆசை மச்சானே 1 Read More »

என் இனிய ராட்சஷனே 1

என் இனிய ராட்சஷனே   அத்தியாயம் 1   அரண்மனையை போன்று இருந்த பெரிய வீட்டில் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் விரைவாக நடைபெற்று கொண்டு இருந்தது ஊரில் இருந்து சொந்த பந்தங்கள் அனைவரும் அங்கே வந்திருந்தனர்.    அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் இன்று ஒரு நாள் சாப்பாடு அங்கே தான் என்பதால் ஊரே அங்கே தான் கூடி இருந்தது.   மணமகன் கருப்பன் அறையின் உள்ளே வெற்றுடம்புடன் மலையை போன்று பெரிய படுக்கையில் படுத்து கிடக்க

என் இனிய ராட்சஷனே 1 Read More »

என் ஆசை மச்சானே

ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீ வநதி,  என்னுடைய ஐந்தாவது க தையோடு உங்களை சந்திக்க வந் திருக்கிறேன். உங்களது  ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். கதையின் பெயர் “என் ஆசை மச் சானே” முழுக்க முழுக்க கிராமத்து க் கதையை சார்ந்தது. குடும்பம் கா தல் பகை பழி என அனைத்தையு ம் சேர்த்து கொடுத்திருக்கிறேன். உங்கள்  ஜீவ நதி 

என் ஆசை மச்சானே Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 18 “விடுங்க மச்சான் எட்டுக்கு மணிக்கு மேல ஆச்சு பெரியம்மா நான் இன்னும் எழுந்து வரலைனு பெரிய பஞ்சாயத்து வைக்கப்போறாங்கனு நானே கவலையில இருக்கேன்” என முகம் சுணங்கியவளை இன்னும் இறுக்கமாய் அணைத்து அவளது காதோரம் மீசையால் உரசிக்கொண்டு “பெரியம்மாகிட்ட நீதான் பேசி சமாளிக்கணும்டி அது உன் பாடு எனக்கு தெரியாது” என்றவனின் கைகள் இடுப்புச் சேலைக்குள் பிரவேசம் செய்தது.  அதுக்கு மேல் என்ன நடக்குமென்று நேற்று இரவு படம் போட்டு காண்பித்துவிட்டானே ராயன். ஆழிலை வயிற்றைக் கடந்து

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

மோகமுள் தீண்டாதோ தீரனே -1

மோகமுள் தீண்டாதோ தீரனே !!!   மோகம்-1:   “முடியாது!! நான் யாரு கழுத்துளையும் தாலி கட்ட முடியாது!!”   தன் தொண்டை வலிக்க, கழுத்து நரம்புகள் புடைக்க, ரத்தமென சிவந்த கண்கள் கலங்கி கை முஷ்டிகளை முறுக்கி கொண்டு, வாழ்வே வெறுத்து போன நிலையில், தன் முன்னாள் நின்றிருந்த தாயிடம் ‘திருமணம் செய்ய முடியாது’ என்று தன் கோபத்தை கட்டுப்படுத்தியவாறு கூறினான் தமிழ் நாட்டின் இளம் தொழிலதிபர் ஆதீரன் சக்கிரவர்த்தி.   தன் தாயை நெருங்கி

மோகமுள் தீண்டாதோ தீரனே -1 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 17 ராயன் குளித்து விட்டு வந்தவன் “சாப்பாடு போட வரியா புள்ள இல்ல அம்மாவை போடச் சொல்லி சாப்பிடட்டுமா?” என்றான் டீசர்ட்டை தலை வழியாக மாட்டிக்கொண்டு. “வரேன் மச்சான்” என்று கட்டிலை விட்டு இறங்கியவள் ராயனின் கையை பிடித்து தன் நெஞ்சில் வைத்து “எ.என் மேல கோபமா இருக்கீங்களா மச்சான்?” என்றாள் கலங்கிய கண்களுடன். “பைத்தியமா நீ நான் எதுக்கு உன் மேல கோபமா இருக்கணும் நீ என்ன தப்பு பண்ணின என் கோபத்தை இதுக்கு

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

error: Content is protected !!
Scroll to Top