ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 15

அத்தியாயம் 15   மறுநாள் காலை அவள் அத்தை தான்  வந்து எழுப்பினார் ஆராத னாவை, அவர் கதவை தட்டியதும் ஆராதனா எழுந்தவள் புடவை கட் ட தெரியாமல் போர்த்திக் கொண்டு வந்து கதவைத் திறந்தாள்   அவளைப் பார்த்ததும் அவளின் அத்தை, வாயில் கை வைத்து சிரி த்தவர், அடி பெண்ணே கதவை தட் டினதும் இப்படியேவா எழுந்து வரு வ என செல்லமாய் கடிந்தவர்   ஆனா, இப்படியும் அழகா தாண்டி இருக்க ஆரா என நெட்டி முறித்தா […]

என் உயிரே நீ விலகாதே 15 Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    என்னை உனக்குள் தொலைத்தேனடி -2           தாய் தந்தை இருவரையும் இழந்த வள்ளியின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தாலும் அவளை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொள்ள பரமு விரும்பி தான் முன்னே வந்தான்.      அதற்கு அவளது தற்போதைய நிலை ஒரு காரணம் என்றாலும் அவளை சிறுவயதில் இருந்து தனக்குள்ளையே பொத்தி பாதுகாத்து வைத்துக் கொள்ளும் ஆசையும் அவனுக்கு உண்டு.     பரமுவின் இந்த ஆசையை

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என் உயிரே நீ விலகாதே 14

அத்தியாயம் 14  தேன் மதுரை வீட்டை விட்டு சென் ற போதும்கூட ஆதவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவன் அம்மா தனம் அப்படி நடித்து இல் லாதது பொல்லாததை கூறி அவ ளை வெறுக்க வைத்தார்.  திருவுக்கு விஷயம் தெரிந்து அவ ன் கேட்டதற்கு, என் அம்மா தான் முக்கியம் மச்சான், வேற எதையும் என்கிட்ட கேட்காத வேற யாரைப் பற்றி என்கிட்ட பேசாதே என்று வி ட்டான்   கதிரவனிடம் கோமதி விஷயத்தை கூறியபோது அவன் திருந்த

என் உயிரே நீ விலகாதே 14 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

8    குலை வாழைத் தோரணம் கட்ட வண்ண விளக்குகள் அலங்காரமிட, வாசலில் பந்தல் பாந்தமாக பொருந்த… விருந்தினர் வருகை உபச்சாரம்…  நலங்கு சடங்கு என  ஒரு வாரமாகவே திலோத்தமாவின் திருமண விழாக் கலைக் கட்டியது…   இந்த பக்கம் தையல் நாயகி என்ன சும்மாவா புள்ளி கோலத்துக்கே புரட்சி செய்தவர்  கல்யாணத்தை மட்டும் சும்மாவா செய்வார்… நீ இரண்டு வாழை மரம் கட்டுறியா நான் வாசலுக்கு ஒரு வாழை மரம் கட்டுறேன் நீ சீரியல் செட்டு

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

என் உயிரே நீ விலகாதே 13

அத்தியாயம் 13  பொங்கல் நெருங்கி கொண்டிருந் ததால் ஆதவன் தினமும் இரவு தா மதமாக தான் வீடு வருவான். தேனும் எதுவும் கேட்டுக் கொள்ள  வி ல்லை அவளிடம் சில நாட்களி ல் இப்படித்தான் இருப்பான் ஆதவ ன்   மறுநாள் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். உதயனும் பிள் ளை பெற்ற, கோமதி மாத்திரம் வீட் டில் அவர்கள் அறையில் இருந்தன ர். தனம் தன் தோழி பங்கஜத்திடம் தன் பிள்ளையை எடுத்துக் கொடு த்த சேலையை

என் உயிரே நீ விலகாதே 13 Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    என்னை உனக்குள் தொலைத்தேனடி -1      கொடைக்கானல் அருகே சற்று உள்ளே இருக்கும் கிராமம் தான் சின்ன மலை கிராமம் இன்னும் அதிக அளவு மனித சுவடுகள் அங்கு படாமல் இருப்பதால் இயற்கை அங்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருந்தது.     அங்கு உள்ள மிதமான பனியும் ஈரப்பதமான காற்றும் எப்போதும் மரங்களின் தாலாட்டில் ஒளிக்கும் பறவைகளின் உன்னதமான குரலும் என்று அற்புதமான ஒரு கால சூழ்நிலை நிகழ்ந்தாலும் எதுவுமே அவளை

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என் வினோதனே 8

அத்தியாயம் 8   அஜய்யின் மனதில் இவள் கன்னிப்பெண்ணா என்று நினைத்து ஒரே ஒரு கணம் மட்டுமே அதிர்ந்தான் அதன் பின் தன்னை சமாளித்து கொண்டவன்  “வாஷ்ரூம் போய்ட்டு வா” என்றான் கீழே கிடந்த டவலை எடுத்து கட்டிக் கொண்டே மல்லிகா படுக்கையில் இருந்து எழுந்து கொள்ள முடியாமல் கஷ்டப்பட அவளை பார்த்து கொண்டே இருந்தவன் அவளின் கைப்பிடித்து தூக்கிவிட்டான் அவள் கூச்சத்தடன் டவலை எடுத்து கட்டிக் கொண்டு நடந்து சென்றாள்.    அஜய் அந்த படுக்கையை

என் வினோதனே 8 Read More »

என் வினோதனே 7

அத்தியாயம் 7   செல்வி சமைத்து டேபிளில் சாப்பாடை எடுத்து வந்து வைத்தார் பரிமாறி முடித்து பாவமாக இருந்த மல்லிகாவை பார்த்து கொண்டு இருக்க “அக்கா உங்க வேலை முடிஞ்சுதா” என்று வாயில் இட்லியை வைத்து விழுங்கி கொண்டே கேட்டான் அஜய்.    “ம்ம் முடிஞ்சுது சார்” என்றார் உடனே அவர் பதட்டத்துடனே “அப்போ கிளம்புங்க காலையில வாங்க” என்று கூற அவரும் மல்லிகாவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்.     இப்போது மல்லிகா

என் வினோதனே 7 Read More »

என் உயிரே நீ விலகாதே 12

அத்தியாயம் 12 ஆதவன் தனம் இல்லாத போது மட் டும் அவளுக்கு முத்தம் கொடுப்பா ன் ஒரு நாள் தேனுவை தனம் கூப் பிட்டு உன் மனசுல என்ன நெனச்சி ட்டு இருக்க பெரிய மகாராணினு நெனப்போ.  உன் இடம் என்னன்னு தெரிஞ்சிட் டு, நீ இந்த வீட்ல நடந்துக்க உன்ன உன் ஆத்தா லட்சத்துக்கு வித்துட் டா  என்கிட்ட தெரியுமில்ல.., நான் என்ன சொல்றேன்னோ அப்படி தான் நீ நடக்கணும்   என் புள்ள முந்தானைல முடிஞ்சு

என் உயிரே நீ விலகாதே 12 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

7   மகளுக்கு திருமணம் பேசி முடிப்பது என நினைத்து உடனே மகனுக்கும் சேர்த்தே முடித்து விட வேண்டும் என தையல்நாயகி முடிவு செய்துவிட்டார்…    அவர் முடிவெடுத்தால் போதுமா அவரது மகன் அதற்கு சம்மதிக்க வேண்டுமே??? சொன்னால் தான் தைய தக்கா என்று அவர் தலை மேல் நின்று குதிப்பானே…    முதலில் தங்கை கல்யாணத்திற்கு வா என்று அழைத்து இங்கு வந்ததும் அவன் கையில் காலில் விழுந்தாவது அவன் திருமணத்தையும் நடத்தி முடித்து விட

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

error: Content is protected !!
Scroll to Top