ATM Tamil Romantic Novels

என் வினோதனே 6

அத்தியாயம் 6   அஜய் தான் வந்த வேலை முடிந்தது என்பதை போல வெளியே கிளம்பி விட ஒன்றும் அறியாத சிறுபிள்ளை ஒன்று அங்கே கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தது.    அவன் அவளின் உதடு கடித்து சுவைத்ததில் அவளின் இதழ்கள் பயங்கரமாக வலித்தது அவளின் இடையை அவன் உடும்பு பிடியாக பிடித்திருக்க அது இன்னும் வலித்தது அவனின் கைகள் பட்டு வெண்ணிற இடை ரத்த நிறத்தில் சிவந்து போய் இருந்தது.    அவன் புடவையை […]

என் வினோதனே 6 Read More »

என் உயிரே நீ விலகாதே 11

அத்தியாயம் 11   அறைக்குள் நுழைந்த தேன்மதுரா அடுத்த நொடி ஆதவனின் இறுகிய அனுப்பி இருந்தாள். தேன் மதுரா உள்ளே சென்றேன் மதுராவை இழு த்து தன்னோடு இறுக அணைத்து அவள் இதழில் முத்தமிட்டான் ஆத வன்.. அதில் வெட்கப்பட்டு சிணுங்கிய தேனு என்னங்க இது காலையிலே  யே இப்பதான் குளிச்சிட்டு வந்தே ன் அதுவும் இல்லாம எல்லாரும் வெ ளியதான் இருக்காங்க நீங்க என்ன கூப்பிட்டதுக்கே சிரிச்சாங்க விடுங் க நான் போகணும் என்றால் வெட்  கத்துடன் 

என் உயிரே நீ விலகாதே 11 Read More »

என் வினோதனே 5

அத்தியாயம் 5   அஜய்யின் காதில் கார் கண்ணாடி கதவு தட்டப்படுவது கேட்டாலும் அவன் திரும்பாமல் அவள் இதழை தன்னுள் கவ்வி விழுங்குவதிலேயே முனைப்பாக  இருந்தான் அவன் தன்னை தானே கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலையில் இருந்தான்.    ஹைபர் செக்சுவல் டிஸ்ஆர்டர் என்பது ஒரு மனநிலை சிக்கல் ஒருவரின் உடலுறவை பற்றிய எண்ணங்கள், ஆசைகள், செயல்கள் மீது கட்டுப்பாடில்லாத ரீதியில் ஆட்பட்டு இருக்கும் இது சாதாரணமான விருப்பத்தைவிட அதிகமாகவும், வாழ்க்கையை பாதிக்கும் அளவிலும் இருக்கும் அஜய்யும்

என் வினோதனே 5 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

6   என்றும் போல் அன்று வழக்கமாக பள்ளியை விட்டு  நடந்து வந்துக் கொண்டு இருந்தாள் மேனகை… திலோவிற்கு நிச்சயம் ஆகி விட்டதால் தினமும் பஞ்சாட்சரமே வந்து அவளை அழைத்து சென்று விடுவார்… அவள், தானே தனியாக சமாளித்து கொள்வதாக கூறினாலும்… நீ இன்னொரு வீட்டுக்கு போக போற பொண்ணு ஆத்தா… உன்னை கட்டிக் கொடுக்கற வரைக்கும் ஈ  எறும்பு காத்து கருப்பு அண்டாம பாத்துக்க வேண்டியது என்னோட கடமை…  கண்ணாலம் முடியுற மட்டும் நானே கொண்டு

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

என் உயிரே நீ விலகாதே 10

அத்தியாயம் 10  ஒருநாள் தனம் கோவிலுக்கு சென் று இருந்தார். அங்கே தனக்கு தெரி ந்த, ஒருவரை பார்த்து பேசிக் கொ ண்டிருந்தார் அப்போது அவர் ஆத வனின் திருமணம் பற்றி அவரிடம் பேசும் போது,   என்ன தனம் இப்படி சொல்ற நல்ல பெரிய இடமா பார்ப்பனு எதிர்பார் த்தேன். அப்புறம், பார்த்தா வசதி கம்மியா இருந்தா போதும்ங்குற எனக் கேட்டார்   மத்த ரெண்டு பையனும் மருமக ளும் கேட்க மாட்டாங்களா? நீ இப்ப டி,  பொண்ணு

என் உயிரே நீ விலகாதே 10 Read More »

என் வினோதனே 4

அத்தியாயம் 4   வேல்முருகன் அவரை கடந்து வேகமாக செல்லும் அஜய்யின் காரை பார்த்து கொண்டே நின்றிருந்தார்.    அவரின் அருகில் நடந்து வந்த லதா  “அண்ணா அஜய்க்கு என்ன பிரச்சனை உங்க கிட்ட எதாவது சொன்னானா” என்று கண்கள் கலங்க அவரிடம் கேட்க வேல்முருகன் தன்னை சமாளித்து கொண்டு “அய்யோ அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை மா கொஞ்ச நாள் தனியா இருக்கனும்ன்னு சொன்னா அவ்வளோ தான் மா வேற ஒன்னும் இல்லை” என்றார்.   

என் வினோதனே 4 Read More »

என் உயிரே நீ விலகாதே 9

அத்தியாயம் 9  அவள், அவன் கேட்டதும் தலை குனிந்து கொண்டாள் ரவி உடனே சொல்லு தேனுமா என்றான். தேனு இல்லனா நான் இங்கனவே இருந்துக்கிறேன் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல   உங்க கல்யாணத்துக்கு கூப்பிடுங் க கண்டிப்பா வரேன் என்றாள்   ஆரா ஏன் இப்படி பேசற தேனு வா போகலாம் என்றாள்  ரவி எழுந்து கொண்டவன் இன்னு ம் ஒரு மாசம் டைம் உனக்கு அடுத் த மாசம், நம்ம ஊருக்கே எனக்கு மாற்றல் ஆகுது.  என்கூட

என் உயிரே நீ விலகாதே 9 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 8 முல்லையோ நதியாவை ஓரக்கண்ணால் பார்த்ததும் எதுவும் சொல்லக்கூடாதென வாய் மேல் விரல் வைத்தாள். ராயன் தங்கையும் மனைவியும் கண்ணால் பேசிக்கொள்வதை பார்க்கத் தவறவில்லை. முல்லை ராயனை பார்த்தாள். ‘என்கிட்ட எதையும் மறைக்கக்கூடாதுனு சொல்லியிருக்காரே இப்போ நதி லவ் மேட்டரை சொல்லலாமா வேண்டாமா?’ என்று தீவிர யோசனையில் நின்றாள். “அண்ணா எக்ஸாமுக்கு நேரம் ஆச்சு எங்களை காலேஜ் கூட்டிட்டு போங்க” என்று பறந்தாள் நதியா. “எனக்கு வேலையிருக்குமா உங்களை காலேஜ்ல விட பாலாஜியை வரச்சொல்லியிருக்கேன்” என்றவனின்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என் வினோதனே 3

அத்தியாயம் 3   “என்ன சார் சொன்ன எந்த பொண்ணு வேணும்” என்று ரோசி அவன் கூறியதை கவனிக்காமல் மீண்டும் அவனிடம் கேட்க “ஒரு தடவை சொன்னா காது கேட்க்காதா எனக்கு இவள் தான் வேணும்” என்று அஜய் அவளின் அருகில் வந்து கையை பிடிக்க ரோசி அதிர்ச்சியுடன் எழுந்து நின்றுவிட்டார்.    “ஏய் என் கையை விடு வலிக்குது” என்று அழுது கொண்டே இருந்தாள் மல்லிகா ரோசியின் இளைய மகள் அஜய் விடாமல் அவளின் கையை

என் வினோதனே 3 Read More »

என் உயிரே நீ விலகாதே 8

அத்தியாயம் 8 வீட்டிற்கு வந்த ஆதவனுக்கு எண்  ணமெல்லாம் தன்னவள் மீது தான் என்னவள் வீட்டை விட்டு விரட்ட ப்பட்டாளா.., அவள் என் பிள்ளை யை சுமந்து கொண்டிருந்தாளா   அம்மா ரெண்டு லட்சம் கொடுத்து தான் அவளை எனக்கு கல்யாண ம் பண்ணி வச்சாங்களா அதை பத் தி,  என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே, அதனாலதான் தேனுவ ஒரு மாதிரி நடத்தினாங்க ளா?, அதனாலதான் அவளை,  ரொம்ப அதட்டினாங்க ளா.., என் கிட்ட ரொம்ப பேசவும்

என் உயிரே நீ விலகாதே 8 Read More »

error: Content is protected !!
Scroll to Top