ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -20   ஹாலில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தர்ஷணியே தனது அலாரம் எங்கேயோ அடிப்பதை கேட்டு திரும்பி படுக்க முயன்றவள் பட்டென்று சோபாவில் இருந்து கீழே விழுந்தால் அப்பொழுதுதான் தான் இரவு சோபாவிலேயே படுத்து தூங்கியது நினைவுக்கு வந்தது.      மீண்டும் அலாரம் அடிக்க ஆரம்பிக்கவும் கீழே விழுந்த கடுப்பில் இருந்தவள் தனது போன் எங்கே என்று தேடினால் அதுவும் நேற்று தர்ஷினி கொண்டு வந்திருந்த சூட்கேஸ் உடன் […]

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி

உயிர் வரை பாயாதே பைங்கிளி – யது நந்தினி     1.    வெண் முகிலை கொண்டு திரை நெய்து நிலமகளை பதுக்கி வைக்க நினைத்தானோ அந்த மூடுபனி… அவன் எண்ணங்களை அறிந்தே தன் காதல் பெண்ணை மீட்டெடுக்க தீப்பந்தாய் மேலெழுந்த ஆதவனோ தன் மெய் கதிர்களால் மூடுபனியை விரட்டியப்படி தன் இளம் சூடான கரங்களால் நிலமகளை அணைக்க வந்து விட்டான் ஆருயிர் காதலன்…   நுனிபுற்களில் ஆடும் பனித் துளியும்,மேனியை சிலிர்க்க வைக்கும் நளிர்

உயிர் வரை பாயாதே பைங்கிளி Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா – 19   அப்பார்ட்மெண்டின் பார்கிங்கில் காரை நிப்பாட்டியவன் திரும்பி பார்க்க தர்ஷினி காலேஜில் செய்வதுபோல் சீட்டில் அமர்ந்தபடியே தூங்குவது தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.      அதைக் கண்டவன் “அட பக்கி காலேஜ்ல கிளாஸ் ரூம்ல தூங்குறேன் நினைச்சுகிட்டு கார்லயும் அதே மாதிரியே தூங்குது பாரு பக்கி” என்று நினைத்துக் கொண்டவன் காலேஜில் கூப்பிடுவது போலவே அழுத்தமாக “தர்ஷினி கிளாஸ் ஐ கவனிக்காம என்ன தூக்கம்” என்று சத்தம்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

error: Content is protected !!
Scroll to Top