ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா – 26   அந்த ஒரு மாதமும் இருவரும் கண்ணாம்பூச்சி விளையாட்டு தான் விளையாடிக் கொண்டு இருந்தார்கள் மித்ரன் நினைத்திருந்தாள் அதை இரண்டே நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்து இருக்க முடியும்.     ஆனால் விதி அவனுக்கு குடும்ப பாடத்தை சொல்லிக்குடுக்க முடிவெடுத்து விட்டது நூல் அதன் கையில் இருக்கும் போது அவர்கள் அதற்கு ஏற்றது போல் ஆடத்தானே வேண்டும்.     அவன் கஷ்டப்படுவது மட்டும் இன்றி […]

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே கள்வா -25   ஒரு மாதம் எப்படி போனது என்று கேட்டாள் தர்ஷினியிடம் பதில் இல்லை ஏனென்றால் மித்ரன் அந்த அளவிற்கு படிப்பிலும் தாம்பத்தியத்திலும் அவளை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டிருந்தான்.      அவளுக்கே சில சமயம் சந்தேகம் கூட வரும் எங்கிருந்து இவன் இவ்வளவு எனர்ஜியாக இருக்கிறான் என்று அந்த அளவிற்கு நைட்டில் போட்டு பெண்டு எடுப்பவன் மறுநாள் காலையில் டான் என்று ஆறு மணிக்கு எழுந்து தனது

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -24     மித்ரன் தனது ரூமில் சென்று படுக்கும்போதே அங்குள்ள அனைத்து ஜன்னல் திரை சிலைகளையும் இழுத்து விட்டு ரூமை நன்றாக இருட்டாக்கியவன் ஏசியை ஜாஸ்தியாக வைத்து விட்டு தான் படுத்தான்.   அதனால் இருவரும் முதல் நாள் இரவு விடாமல் உழைத்ததில் நேரம் சென்றது தெரியாமல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர் ஏசியின் குளிரில் தர்ஷினி பெட்ஷீட்டை நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டு திரும்ப முயன்றாள்.     அப்பொழுது

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -22   சத்தம் போடாமல் பின்னாடி நின்று இருந்தவன் அவள் அப்படி என்ன தான் பார்க்கிறாள் என்று ஆர்வத்தில் எட்டி பார்த்தவன் அங்கு மொபைல் ஸ்க்ரீனில் ஒரு ஆணும் பெண்ணும் இருக்கி அணைத்து ஆழ்ந்து முத்தமிடும் காட்சியை தர்ஷினி பார்ப்பதை பார்த்தவன் அவனது உடம்பிற்குள் ஒரு நொடி மின்சாரம் பாய்ந்தது.     அவனது மனதில் தோன்றியது எல்லாம் ‘என்ன இப்படி எக்ஸாம் வச்சிக்கிட்டு கிஸ்ஸுன்னு ஆர்வமா பார்த்துகிட்டு இருக்கா

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா – 22   காலையில் தர்ஷினி தனது ரூமில் இருந்து காலேஜிற்கு கிளம்பி வெளியே வந்தவளை வீட்டின் கிச்சனில் இருந்து காபி மனம் வந்தது தன்னையும் அறியாமல் அவளது கால்கள் காபியின் நறுமணத்தை நோக்கி சென்றது.      அங்கே கிச்சனில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார் அவரிடம் சென்றவள் “நீங்க யாரு “ என்று கேட்க “என்ன பாப்பா எப்படி இருக்க என்ன பாத்து

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி -2

2    வெட்டி கவுரவம் என்றால் தையல் நாயகி,தையல்நாயகி என்றால் வெட்டி கவுரவம் என்னும் அளவுக்கு அவரது வரட்டு கெளரவம் அங்கு முழு பிரசித்தம்…    பிறந்தது முதல் தந்தையாலும் உடன் பிறந்தவர்களாலும் அதீத செல்லமாகவும் செல்வாக்காகவும் வளர்க்கப்பட்டவர்தான் தையல்நாயகி… அதே நிலையை தான் வாக்கப்பட்ட இடத்திலும் கடைப்பிடிக்க விளைவு மாமியார் நாத்தனார் உறவு முறைகளோடு விரிசல், பிளவு ஏற்பட்டு பிரிந்து சென்று விட்டனர்… ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் ரகம் நாயகி அல்லவே…    விட்டது

உயிர் வரை பாயாதே பைங்கிளி -2 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -21   மித்ரன் கண்கள் விரிய தர்ஷணியை கண்டவன் தனது செயலை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் ஏனென்றால் அவளது உதடுகள் நன்றாக சிவந்து வீங்கி சிவப்பு நிறம் பூசிக்கொண்டு இருந்தது.      அதைப் பார்த்தவன் தற்போது அவனது அம்மா கீழே அனைவரும் இருப்பதை ஞாபகப்படுத்த அவளது உதடுகளை பார்த்தாலே அனைவரும் கண்டுபிடித்து விடும் நிலையில் இருந்தது.     அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் தனக்குள் ‘ என்ன

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ  1

கடுவன் சூடிய பிச்சிப்பூ  1   அதிகாலை நான்கு  மணிக்கு சிவன்கோவில் முன்னேபெரிய வண்ண பூக்கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் முல்லைக்கொடி.    ஐந்து மணிக்கு கோவில் பூக்கடைகள் திறக்கப்பட்டு மக்கள் ஓரிருவர் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். கோவில் முன்னே வல்லவராயன் கார் நின்றதும் “சின்னய்யா கார் வந்துடுச்சு” என்று துள்ளிக்குதித்து கோவில் பூக்கடைக்கு ஓடியவள் “கண்ணம்மா அக்கா ரோஜா மாலை கொடுங்க சின்னயா  வந்துடாக” என்றாள் படபடப்பாக     “இரு பொண்ணு தரேன்” என்று கண்ணம்மா மாலை எடுத்து

கடுவன் சூடிய பிச்சிப்பூ  1 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -20   ஹாலில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தர்ஷணியே தனது அலாரம் எங்கேயோ அடிப்பதை கேட்டு திரும்பி படுக்க முயன்றவள் பட்டென்று சோபாவில் இருந்து கீழே விழுந்தால் அப்பொழுதுதான் தான் இரவு சோபாவிலேயே படுத்து தூங்கியது நினைவுக்கு வந்தது.      மீண்டும் அலாரம் அடிக்க ஆரம்பிக்கவும் கீழே விழுந்த கடுப்பில் இருந்தவள் தனது போன் எங்கே என்று தேடினால் அதுவும் நேற்று தர்ஷினி கொண்டு வந்திருந்த சூட்கேஸ் உடன்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி

உயிர் வரை பாயாதே பைங்கிளி – யது நந்தினி     1.    வெண் முகிலை கொண்டு திரை நெய்து நிலமகளை பதுக்கி வைக்க நினைத்தானோ அந்த மூடுபனி… அவன் எண்ணங்களை அறிந்தே தன் காதல் பெண்ணை மீட்டெடுக்க தீப்பந்தாய் மேலெழுந்த ஆதவனோ தன் மெய் கதிர்களால் மூடுபனியை விரட்டியப்படி தன் இளம் சூடான கரங்களால் நிலமகளை அணைக்க வந்து விட்டான் ஆருயிர் காதலன்…   நுனிபுற்களில் ஆடும் பனித் துளியும்,மேனியை சிலிர்க்க வைக்கும் நளிர்

உயிர் வரை பாயாதே பைங்கிளி Read More »

error: Content is protected !!
Scroll to Top