மெய் தீண்டும் முரடா 1
மெய் தீண்டும் முரடா அத்தியாயம் 1 இந்தியா சுதந்திரம் வாங்குவதற்க்கு முன்பான காலகட்டம் அது தமிழ்நாடு இன்னும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் தான் கட்டுப்பட்டு இருந்தது அந்த காலக்கட்டத்தில் ஜமீன்தார்கள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் உறவு மிக முக்கியமானதாக இருந்தது அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அடிபணிந்தவர்களாக இருந்தனர் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஜமீன்தார்கள் மாளிகைக்கு அடிக்கடி வருவார்கள். இன்னும் சில ஜமீன்தார்களும் பிரிட்டிஷ் அதிகாரிகளும் விருந்துகள்,வேட்டைகள், குதிரை சாவரிகள் போன்றவற்றுக்கு இணைந்தனர். பிரிட்டிஷ் […]
மெய் தீண்டும் முரடா 1 Read More »