ATM Tamil Romantic Novels

நிலா நேசம் வானளவு

நேசம்3   விடுங்க…,வலிக்குது ப்ளீஸ் இப்படி பொறுக்கி மாதிரி நடந்துகிறீங்க என்று அவனுடன் போராட முத்தம் கொடுத்து கொண்டே அவள் உடையில் கை வைக்க பதறியவள் அவனை தள்ளி விட மிதியடியில் கால் தடுக்கி அவள் மீது விழுந்தான்..   ரொம்ப துள்ளாத.டி..இது வெறும் டெமோ தான்..வாய் குறைச்சுக்கோ இல்ல..என்று அவளை பார்த்து சிரித்தவன்.. சிகரெட் உனக்கு பிடிக்காது இல்ல..என்று அவள் இதழை மீண்டும் கவ்வி அவள் இதழ் சுவையை சுவைத்தான்..     வெண்ணிலா விக்ரமை […]

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

2.நேசம்       சென்னை பணக்கார மக்கள் வாழும் ஓர் தெருவில் அந்த அழகான காலை வேளையில் வீட்டில்  கிளிகள் சத்தம் கொடுக்க மெல்ல கண் திறந்தாள் வெண்ணிலா..நம் கதையின் நாயகி  கொள்ளை அழகு , கண்ணில் குழி தோண்டி புதைத்து விடும் கவர்ச்சி சிரிப்பு , உடலின் வனப்பில் அரசர்களே தங்களது  சாம்ராஜ்ஜியம் முழுவதையும் காணிக்கையாக கொடுத்து விடுவார்கள் … அப்படி ஒரு பேரழகு பெட்டகம் அவள்.. நடனமும் இசையும் இரு கண்கள் போன்று

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

நேசம் 1.   மும்பை புற நகர் பகுதி   அடர்ந்த காட்டு பகுதியில் .. என்ன விட்டுருங்க..பணத்துக்கு ஆசைப்பட்டு தெரியாம தப்பு பண்ணிட்டேன் பாஸ்..மன்னிச்சுறுங்க..அந்த கழுகு கண்கள் அருகே நின்ற துருவ் வை பார்க்க துப்பாக்கியில் லோட் செய்யப்பட்டு தன் அண்ணனிடம் கொடுக்க..,அவனின் அர்ஜுன் தாஸ் குரலில் இந்தா இதுல ரெண்டு கோடிக்கான செக் இருக்கு இதை எடுத்துக்கிட்டு இந்த இடத்தை விட்டுட்டு ஓடு..நான் பத்து என்றதுக்குள்ள  ஓடிரனும் இல்ல இந்த துப்பாக்கியோட குண்டு உன் 

நிலா நேசம் வானளவு Read More »

தீக்கு தென்றலோடு மோகம்

1 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி – 1 ஹீரோ : சம்ரித் – பெயருக்கேற்ப செல்வவளமிக்கவன். குடும்பமே வெளிநாட்டில் வாசம். தாத்தா ஆதி கேசவன் மும்பையில் அன்னபூரணி என்ற இரும்பு எஃகு ஆலை நடத்தி வருகிறார். ஹீரோயின் : அம்ரீதா இவளை செல்லமாக அமீர் என்று அழைப்பார்கள்.மும்பையில் அன்னபூரணி எஃகு ஆலையின் குவாட்டர்ஸில் வாசம். தந்தை பிரபாகரன் மற்றும் சித்தப்பா கருணாகரன் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற ஒரே மகன் தான்.

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

தீக்கு தென்றலோடு மோகம்

1 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி – 1 ஹீரோ : சம்ரித் – பெயருக்கேற்ப செல்வவளமிக்கவன். குடும்பமே வெளிநாட்டில் வாசம். தாத்தா ஆதி கேசவன் மும்பையில் அன்னபூரணி என்ற இரும்பு எஃகு ஆலை நடத்தி வருகிறார். ஹீரோயின் : அம்ரீதா இவளை செல்லமாக அமீர் என்று அழைப்பார்கள்.மும்பையில் அன்னபூரணி எஃகு ஆலையின் குவாட்டர்ஸில் வாசம். தந்தை பிரபாகரன் மற்றும் சித்தப்பா கருணாகரன் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற ஒரே மகன் தான்.

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 39

அத்தியாயம் 39 இறுதி அத்தியாயம்    இரண்டு நாள் கழித்து வேலைக்கு வந்த காத்தாவிடம் செண்பா என்னலே ரெண் டு நாள் லீவு போதுமாடா என சிரித்து படி கேட்டான்.அதில் வெட்கிய காத்தா அது.. அண்ணே என்றதும் அவன் தோளை தட் டியவன், டேய் சும்மா கேட்டேன் டா நீ சந் தோஷமா குடும்பம் நடத்தினா அதை பா ர்த்து சந்தோஷப்படுறவன் நானா தான் இருப்பேன்,   லீவ் வேணும்னாலும் எடுத்துக்க அப்பு றம் உன் மதனி

பூஜைக்கேத்த பூ இவள் 39 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 38

அத்தியாயம் 38     இது ரொமான்டிக் எபிசொட் வேண்டாம் என்கிறவர்கள் தவிர்த்து விடவும்.   உறங்கிக் கொண்டிருந்த செண்பாவை பார்த்து கோபம் புசுபுசுவென வந்தது செவ்வந்திக்கு, வேகமாக பாலை டேபிள் மீது வைத்தவள் படுத்திருந்த அவன் முன் போய் நின்றாள்.அவன் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்.   இவள் பொண்டாட்டி இப்படி வந்து நின் னா இதுவே வேற யாரா இருந்தா இந் நேரம்  என்னவோ நடந்திருக்கும், மாமா என்னன்னா இப்படி  தூங்குது என்றவள்  மாமா.. மா..மா

பூஜைக்கேத்த பூ இவள் 38 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 37

அத்தியாயம் 37செவ்வந்தி,  கண்களில் கண்ணீர் செண் பா, அழாதடி உன் கண்ணில் இருந்து க  ண்ணீர் வரக்கூடாது கண்ண தொட இனியா பார்க்கிறா பாரு என்றான் இவளும் தலையாட்டி கண்ணீரை துடை த்தவள் ம்ம்.. என்றாள் சிரிப்புடன். பின் இருவரும் சேர்ந்து தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கினார்கள் பரமசிவத் திற்கு அளவு கடந்த சந்தோஷம் அவன் வாழ்க்கை நன்றாக அமைந்ததில் பரமசிவம், எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு செமண்பா நீ நல்லா இருக்கணு ம், இந்த பொண்ண நல்லா

பூஜைக்கேத்த பூ இவள் 37 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 36

அத்தியாயம் 36 ரெண்டு பேரும் சந்தோஷமா தானே இருக்கீங்க என்றதும் காத்தாவிடம் அமைதி.   செண்பா கண்கள் சுருக்கியவன் என்ன லே அப்ப நீ இன்னும் அந்த புள்ள கூட வாழ ஆரம்பிக்கலையா தனியா தான் படுக்குறீயா என கேட்டான் சற்று கோப மாக,   காத்தா பயத்துடன் செண்பாவை நிமிர் ந்து பார்த்தவன் அவன் கண்களில் தெரி ந்த அனலில் பயந்து குனிந்து கொண் டான்.   செண்பா அவன் அமைதியாய் இ ருப்ப தை

பூஜைக்கேத்த பூ இவள் 36 Read More »

நீயே என் சகி என்பேன்

23.சகி     இன்னைக்கு ராஜேஸ்வரி பவனம் முழுவதும் கல்யாண களையோடு இருந்தது.. புது தம்பதிகள் கீழே வர..யாருக்கு மாமா கல்யாணம் ம்ம் கொஞ்சம் பொறு உனக்கே தெரியும்..     வேத மந்திரங்கள் முழங்க கெட்டி மேளம் கொட்ட சூர்யா துளசிக்கு இம்முறை மனம் நிறைய ஆசையாக தங்கத்தில் தாலிக்கொடி போட்டான்..அவர்கள் உறவு வலுக்க தங்க கொலுசும் தங்க மெட்டியும் போட்டு விட்டான்..மெட்டி போட்டு அவள் திருமுகம் பார்க்க மன்னவன் முகம் விட்டு கண் அகலவில்லை

நீயே என் சகி என்பேன் Read More »

error: Content is protected !!
Scroll to Top