ATM Tamil Romantic Novels

நீயே என் சகி என்பேன்

22.சகி       நாட்கள் அதன் போக்கில் போனது..சூர்யாவிற்கும் துளசிக்கும் அவர்களது வாழ்வில் எந்த மாற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல் போல கிடந்தது..     நந்தினி அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு வருணை முற்றிலும் தவிர்த்தாள்…     அவளிடம் பேச இரண்டு வருடமாக காத்து நிற்கிறான்..நந்தினி என்ன என்று கூட வருணை ஏறெடுத்து பார்ப்பதில்லை..     அன்று அந்த முத்த சம்பவம் இருவரையும் பக்குவ படுத்தி இருந்தது..   நந்தனி […]

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

21.சகி     சரி உன் விருப்பம் போல நானே உன்னை விட்டு போறேன் ஆனா எனக்கு ஒரு நாள் டைம் வேணும்..என் குழந்தை கூட இருக்கணும்..     சற்று யோசித்தவள் சரி ..ஒரு நாள் மட்டும் தான் ஆனா அதுக்கு அப்புறம் போய்டனும் .அவன் கேட்டதும் சரி என்று ஒத்துக்கொள்ள காரணம் தான் இவ்வளவு நாள் காண கிடைத்த முகம்..தன்னை தேடி வந்த இனியவன்..இனி அவனோடு வாழ்வது என்பது கேள்வி தான்..அதற்குள் அவனை ஒரு

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

20.சகி     போய் விடு என்றானே ..போய் விட்டாள் அவனை விட்டு நிரந்தரமாக..இனி அவன் அழைக்காமல் வரப்போவதில்லை..என் தன்மானம் விற்று இங்கு வாழ எந்த அவசியமும் இல்லை என்று கிளம்பி விட்டாள்..     துளசி துளசி அம்பிகா பாட்டி வந்து நின்றார்.. ..சூர்யாகிட்ட சொல்லிட்டியா      ம்ம் சொல்லிட்டேன் பாட்டி..   என்ன சொன்னான்..   அவர் சந்தோசமா இருக்காரம்..நா கொஞ்ச நாள் எங்க வீட்டுல போய் இருக்கட்டுமா..   துளசி முகம்

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

19.. இரண்டு வருடம் கழித்து      இதோ இரண்டு வருடத்திற்கு பிறகு  மீண்டும் சூர்யா தன் தாய்நாடு திரும்புகிறான்…அப்படியே அதே மிடுக்குடன் கர்வமான கம்பீர  நடை..   அவளோடு வாழ்ந்த காலங்கள் மனசில் தித்திப்பாக இருக்க.. கோபமும் அதற்கு ஏற்றார் போல வந்தது.. நீ மட்டும் நினைச்சா  போதுமா அவளும் உன்னைய நினைக்கணும்..(நீ எப்போ டா அவளை பேச விட்ட…)   இவ்வளவு யோசிக்கிறவன் எதுக்கு அவளை தனியா விட்டுட்டு வந்த..   கோவத்தில் தான்

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

18.சகி         கைய எடுங்க வருண் …ப்ச் என்ன நினச்சு இப்படி எல்லாம் என்கிட்ட பண்ணிட்டு இருக்கீங்க..அவரை எதுக்கு அடிச்சீங்க..   உனக்கு எவ்வ்ளவு திமிர் இருந்தா அவன் கூட கார்ல போறதுக்கு நிக்கிற..உனக்காக மூணு மணி நேரம் காத்துட்டு இருக்கேன் என்ன பார்த்துட்டு பாக்காத மாதிரி போற..என்ன என்னைய பார்த்தா கேணை  போல இருக்கா டி..     நா தா லூசு.. இன்னும் உங்க கூட நின்னு பேசிட்டு இருக்கேன்ல..எனக்கு

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

17.சகி       சூர்யா சென்ற சிறிது நேரத்தில் துளசியும் வந்து விட்டாள்..   துளசியம்மா..,சின்னையா க்கு பசிக்கலையாம்.. நீங்க சாப்பிட வாங்க..     இல்ல அண்ணே எனக்கும் பசி இல்ல..பால் மட்டும் நானே வந்து எடுத்துட்டு போறேன்..   சரிங்கம்மா..என்று கூறி விட்டு வேலையாள்  சாமி சென்றான்..     துளசி மெல்ல மெல்ல அவள் அறைக்கு வந்து கதவை திறந்து பார்த்தாள்.. அங்கே அவள் கணவன் கட்டிலில் படுத்திருந்தான்..   போச்சு

நீயே என் சகி என்பேன் Read More »

பூஜைக்கே பூ இவள் 35

அத்தியாயம் 35   செண்பா வாசலுக்கு வந்தவன் அ ங்கே  யாரென கண்டதும் அதிர்ச்சி யுடன், நின் று விட்டான். ஆம் வந் தது செவ்வந்தி தா ன். அவளோ எதையும் கண்டு கொள்ளா மல், காலையில் கட்டிருந்த புடவை யோடு கையில் சில பொருட்களோ டு வந்தவ ளை ஓடிப் போய் இறுக கட்டி பிடித்துக் கொண்டான்.   பேச வந்தவள், அவனுடல் நடுங்கு வதை கண்டவள், என்ன இவருக் கு இப்படி நடுங்குது உடம்புக்கு

பூஜைக்கே பூ இவள் 35 Read More »

நீயே என் சகி என்பேன்

16.சகி   ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட மெய்ன் ப்ரான்ச் ல ஆபிஸ் அசிஸ்டெண்ட் வேலைக்கு ஆட்கள் எடுத்துட்டு இருந்தாங்க..இந்த சுந்தர் எங்களோட ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவன்..நா வருண் எல்லாம் கம்பெனி ஸ்டார்ட் பண்ணி நல்ல நிலைமைக்கு கொண்டு வரத்துக்காக இரவும் பகலும் பாடு பட்டோம்….சுந்தர் வர முடியாதுன்னு சொல்லிட்டான்..   அப்புறம் அவனுக்கு வீட்டுல கல்யாணம் பண்ணி வச்சி சுந்தர பாரின் அனுப்பிட்டாங்க..   எங்க கம்பெனியையும் ஆபிசையும் நானும் வருணும் வாரத்துல ரெண்டு நாள்

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

15.சகி     உன்னையும் உன் தங்கச்சியையும் விடுறதுக்கா இவ்வளவு ஸ்கெட்ச் போட்டு உன்ன  கல்யாணத்து அன்னைக்கு தூக்குனேன்.. என் ஆசை காதலியே.. அவன் முகத்தை பார்த்து அருவருத்தவள்..   என்ன என்னைய பார்க்க கேவலமா இருக்கா..   ஆமா என்பது போன்ற பார்வை பார்த்தாள்..   ச்சி நீ எல்லாம் மனுஷன் தானா..உன்ன போய்  காதலிச்ச என் மேலேயே எனக்கு வெறுப்பா இருக்கு…சூர்யா வுக்கு  செஞ்ச பாவத்துக்கு நானே என்னைய செருப்பால் அடிச்சுக்கணும். ம்ம் எனக்கு

நீயே என் சகி என்பேன் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 34

அத்தியாயம் 34   காத்தா தொடர்ந்தான். நீ தெரிஞ்சு பேசி னியா இல்ல தெரியாம பேசி னியானு எனக்கு தெரியாது ஆனா ல் நான் யாரு அப்படிங்கறது உண ர்த்திட்ட,இப்பவும் நீ எனக்கு பொ ண்டாட்டி தான் அதுல எந்த மாற்ற மும் இல்ல ஆனா நான் பழைய காத்தா இல்லை   செண்பா அண்ணாவோட தம்பி மட்டும் தான். என்னடா இவன் வா  ய்க்கு வாய்க்கு அண்ணன்  அண் ணன்னு உருகுறானே னு பாக்கு றியா

பூஜைக்கேத்த பூ இவள் 34 Read More »

error: Content is protected !!
Scroll to Top