பூஜைக்கேத்த பூ இவள் 32
அத்தியாயம் 32 அன்று,ஞாயிற்றுக்கிழமை செண் பா வீட்டில் தான் இருந்தான். கா லையில் எழுந்த செவ்வந்தி காலை யில் மகளுக் கும் அவனுக்கும் உ ணவு கொடுத்தவள் அவன் வாங்கி வந்த அனைத்தை யும் சமைக்க ஆரம்பித்தாள்.அவள் ஒவ்வொ ரு முறையும் அவன் எதி ரில் வரும் போது அவன் கண்கள் அவளை ஆராயும். ஏன் இங்கு வந்து கஷ்டப்பட வேண்டும் என நினைத்தாலும் அவள் கூட இருப் பது நிறைவாக சந்தோஷமாக இருந்தது […]










