ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே கள்வா -11     கோவிலுக்கு சென்று இறங்கிய தர்ஷினியையும் அவள் குடும்பத்தினகளையும் சேதுதாத்தாவும் அப்பத்தாவும் வரவேற்று மணவறைக்கு அழைத்துச் சென்றனர்.   அங்கே பாட்டிக்கும் நர்சின் உதவியுடன் ஒரு இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டு கல்யாணத்தை பார்க்க வசதியாக அமர்ந்திருந்தார் அதை கண்டவுடன் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.   மேடையில் ஐயர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க அதற்கு பதில் கூறுவது போல் ஏற்கனவே இருந்த கோபத்திலும் அய்யர் ஹோமம் செய்து […]

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே 25

அத்தியாயம் 25  இறுதி அத்தியாயம்   மதி, ட்ராவை திறந்து ஒரு சின்ன பெட்டியை எடுத்து அவன டத்தில் கொடுத்தவள் மெனி மோர் ஹாப் பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே புருஷா என்றவள் சிரித்துக்கொண்டே அவன் கையில் வைத்தாள்   அவனும் தேங்க்ஸ் டி செல்ல குட்டி என்று எழுந்து அமர்ந்தவன் அவ ள் கொடுத்த பரிசு பொருளை பிரி த்துப்,  பார்த்தவன் அதிர்ச்சியில் அப்படியே அதை பார்த்தபடியே இ ருந்தான். கண்கள் லேசாக கலங்கி இருந்தது  அவள்

வானவில் வரைந்த வண்ண நிலவே 25 Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே 24

அத்தியாயம் 24  விஜய் தன்னிடமிருந்து ஓட பார்த் தவளை,திருப்பி தன்னோடு இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டா ன், மதி, என்னங்க…என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப் பில்  விஜய், அவள் இதழில் முத்தமிட்டு மதி, அன்னைக்கு உன்னை இந்த கோலத்தில், பார்த்துட்டு… நான் நா னாவே இல்லடி.., ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செல் ப் என்றவன் அவள் இடையை இறுக்கி பிசைந்தவன் அவள் கழுத் தில் முத்தமிட்டு கடித்தான்  மதி விஜய்

வானவில் வரைந்த வண்ண நிலவே 24 Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே 24

அத்தியாயம் 24 விஜய் தன்னிடமிருந்து ஓட பார்த் தவளை,திருப்பி தன்னோடு இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டா ன், மதி, என்னங்க…என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப் பில் விஜய், அவள் இதழில் முத்தமிட்டு மதி, அன்னைக்கு உன்னை இந்த கோலத்தில், பார்த்துட்டு… நான் நா னாவே இல்லடி.., ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செ ல்ப் என்றவன் அவள் இடையை இறுக்கி பிசைந்தவன் அவள் கழு த்தில் முத்தமிட்டு கடித்தான்  மதி விஜய்

வானவில் வரைந்த வண்ண நிலவே 24 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

      கண்ணை கவ்வாதே  கள்வா – 10     அவ்விடியற்காலை பொழுதில் கோவிலே பரபரப்பாக காட்சி அளித்தது வாசலில் வண்ணக் கோலமும், வாழைமரம், மாவிலை தோரணம் தொடங்கி அன்னதானம் வரை அனைத்து ஏற்பாடுகளும் சைக்கிளில் விட்ட எண்ணையாக ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்தது.      கோவிலில் இருக்கும் அனைத்து சுவாமிக்கும் அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது எல்லா இடத்திலும் அவர்களது ஆட்கள் ஆளுக்கு ஒரு வேலையாக செய்து கொண்டு அங்கும் இங்கும்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 23

அத்தியாயம் 23 விஜேந்திரன் காலையில் எழுந்தவ ன், அவன் வேலைகளை அவனே செய்து கொண்டான் மதியை கூப் பிடவே இல்லை   மதி, ஏங்க.. என்ன கூப்பிடல நான் வந்து, உங்களுக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சிருப்பேன் ல என்றாள்  நீதான், என் மேல காதல் இல்லை ன்னு சொல்லிட்டியே மதிமா, அப்பு றம் எப்படி உன்ன வேலை வாங்கு றது என்றான். அவள் கண்களை பார்த்துக் கொண்டே  மதி, உடனே நான்.. உங்க பொண் டாட்டி தானே அப்ப

வானவில் வரைந்த வண்ண நிலவே 23 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

      கண்ணை கவ்வாதே  கள்வா – 9   சேது தாத்தா தன்னை புரிந்து கொண்டதில் மிகவும் திருப்தியாக புன்னகைத்த மகாவுக்கு அது மட்டும் போதவில்லை ஏன் என்றால் இதில் தனது மகளின் வாழ்க்கையும் அடங்கி உள்ளது அல்லவா அந்த பயத்துடனே நின்று இருந்தார்.   அதை பார்த்த மாதவனோ மிகவும் ஆறுதலுடன் தனது மனைவியின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டார். அதில் தைரியம் வர பெற்றவராக மனதில் இருந்து மெல்லிய புன்னகையை அவருக்கு பரிசளித்தார்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 22

அத்தியாயம் 22 விஜய், மதி ரூமுக்கு வா என்று விட் டு,  வேகமாக மாடி ஏறி விட்டான் மதிக்கு பயமாக இருந்தாலும் மெது வாக படி ஏறி அவன் அறைக்கு சென்றாள் அங்கே, சோபாவில் அமர்ந்து அவ ளை, அழுத்தமாக பார்த்துக் கொ ண்டிருந்தான் விஜயேந்திரன்   விஜய், சோ.. அப்ப நீ என்னை நம் பாம தான் கல்யாணம் பண்ணி இருக்கிற ரைட் அப்ப, நான் உன்ன அடிக்கடி சீண்  டும் போதும் , முத்தம் கொடுக்கும்

வானவில் வரைந்த வண்ண நிலவே 22 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 21

அத்தியாயம் 21 அரை மணி நேர பயணத்தில் அரு ண் தாரணியை அழைத்துக் கொ ண்டு வீடு வந்து சேர்ந்தான் பெரிய கேட்டை,  பார்த்ததும் தார ணி மிரண்டு முழித்தாள். பின் கேட் திறக்கப்பட்டு கார் உள்ளே நுழைந் தது, அருண் தான் முதலில் இறங் கினான்   பின், கதவை திறந்து கொண்டு தா ரணி மிரண்ட விழிகளோடு பிள்ள யை அணைத்தபடி இறங்கினாள்   அருண் அவளை திரும்பிப் பார்த் து வா.. என்று கண்களால் அழைத்

வானவில் வரைந்த வண்ண நிலவே 21 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -8   பாட்டியை பார்க்க உள்ளே சென்ற அனைவரையும் சேது தாத்தா தனது குடும்பத்தினரை பாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்தார் அதில் அவரின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் மிகவும் சந்தோஷமாக அமர்ந்திருந்தார் பாட்டி.      மித்ரனின் முறை வரும்போது அவனைப் பார்த்தவரின் கண்களில் ஒரு ஒளி தோன்றியது அதை தனது அண்ணனிடம் பார்வையாலேயே தெரிவித்தார் அதை கவனித்துவிட்ட மித்ரனும் தாத்தாவை என்ன என்ற பொருளோடு பார்த்தான். 

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

error: Content is protected !!
Scroll to Top