ATM Tamil Romantic Novels

தொடர் கதை

உரசி மலர்த்தாதே மாறா !-3,4&5

மலர்தல்-3   அவன் மனமெல்லாம் அவள் நினைவுகள் ..ஒரு ஆழிப்பேரலையாய் எழுந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.   தன்னையும் அறியாமல் அவனது அறையின் சோபாவில் மயங்கிக் கிடக்கின்றாள் அவள்.   உரிமைப்பட்டவனாக இருந்தும், தள்ளி நின்று பார்க்க வேண்டிய பரிதவிப்பான நிலை அவனுக்கு. சர்க்கரை வியாதிக்காரன் மிட்டாய்க்கடையை பார்ப்பது போல.   அவள்  வனப்புக்களை..ஏக்கத்துடனும்,தாபத்துடனும் கண்களில் நிரப்பிக் கொண்டவன்..அவளில் நின்றும் தன் ஆறடி உயரத்துக்குமாக நிமிர்ந்தான்.   தற்போதோ, அவன் பழைய அர்ஜூன் மனோஹராக மீண்டிருந்தான்.ஆம்,அவன் முகத்தில் இறுக்கமும், […]

உரசி மலர்த்தாதே மாறா !-3,4&5 Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-13&14(விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?      [13] அன்றைய நாளின் பின் வீடு வந்தவளுக்கு, உடற்சோர்வும், பிரயாணக்களைப்பும் சேர்ந்து கொள்ள, நாள் முழுவதையும் தூக்கத்திலேயே கழித்தாள் நிலா.  வடமேல் இலங்கையிலிருந்து, தென்னிலங்கை வரை பயணம் என்பது கொஞ்சம் அலுப்பும் தரக்கூடியது என்பதை அறிந்திருந்த மென்னிலாவின் தாயாரும் சரி, அவளது மாமாவும் சரி… நாள் பொழுதில் கூட உறங்கும் மென்னிலாவை யாரும் ஏதும் சொல்லவுமில்லை.  ‘முக்கியமான டாக்குமென்ட்” என்று சொல்லி.. றுஹூணு கேம்பஸ் வரை சென்றாயே? எங்கே

காதல் தானடி என் மீது உனக்கு!-13&14(விஷ்ணுப்ரியா) Read More »

உரசி மலர்த்தாதே மாறா !-1 &2

உரசி மலர்த்தாதே மாறா!    மலர்தல் -1   அது மலையும், மலை சார்ந்த பிரதேசமுமான குறிஞ்சி நில எழில் சொட்டும் உதகமண்டலம்!!    பனிப்போர்த்திய முகடுகளை முகில்களுக்கு மட்டும் இரகசியமாகக் காண்பித்தபடி.. ஆழ்ந்த சயனநிலையின் வசம் ஆட்பட்டிருந்தன மலைத்தொடர்கள்!!    எங்கும் பைன் மரக்காடுகளும், ஊசியாய் குத்தி என்பு மச்சை வரைத் துளைக்கும் குளிரும் கொண்ட.. பப்பரப்பான காலநிலை அது!!    உதகமண்டல நகராட்சி நிர்வாகத்தின் கீழ் அமைந்திருக்கும் ஒரு தனியார் மருத்துவமனை, விடிந்தும், விடிந்திராத

உரசி மலர்த்தாதே மாறா !-1 &2 Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-11 & 12 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?       [11]   மென்னிலாவின் தாத்தா ராஜமாணிக்கம், சரவணன் மற்றும் பரிதிவேல் வீரன் என மூவரும் இணைந்து தொடங்கவிருக்கும் ‘பற்பசை கம்பெனி’க்கான பேச்சு வார்த்தைகள்… அன்றும் மென்னிலாவின் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம் அது!!.  ‘தன்னவன்.. தன் வீட்டிற்கு வந்திருக்கிறான்’ என்ற சந்தோஷமே.. மென்னிலாவை ஏதோ ஒரு கனவு மயக்கத்தில் ஆழ்த்துவது போன்ற ஒரு சுகத்தைக் கொடுத்தது.  ‘’அவன் வந்திருக்கிறான்’ என்று தெரிந்து கொண்ட பின்னரும், அவளது அறையில்.. அவனைப்

காதல் தானடி என் மீது உனக்கு!-11 & 12 (விஷ்ணுப்ரியா) Read More »

நெஞ்சில் வடித்த கவிதை

கவிதை 25 இதற்கு மேல பொறுமை காக்க கூடாதென கரை புரண்டு வெள்ளம் போகும் போது அணைபோட்டு தடுத்து நிறுத்தாவிடில் தன் மகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். மகள் மட்டும் அல்ல தன்னையும் மறுஜென்மம் எடுக்க வைத்த குடும்பத்திற்கு பாதகத்தை விளைவிக்க கூடாதென எண்ணிய சரோஜினியோ மீண்டும் பலத்தை எல்லாம் திரட்டி எழுந்து நின்று கற்சிலையாக நின்ற வர்மனின் கையை பிடித்து அபியின் முன்னே நின்றவர் “யாரை பார்த்து வெளியே போக சொல்லுற இந்த வீடு உன்

நெஞ்சில் வடித்த கவிதை Read More »

நெஞ்சில் வடித்த கவிதை

கவிதை 22 கவிதாவிற்கு பிரசவ வலி வந்து விட்டது. லோகேஷ் அனிதாவை கூட்டிக்கொண்டு வெளியே சென்றிருந்தான். அனிதாவுக்கு ஆப்ரேஷன் முடிந்து இன்றுதான் அவளை வெளியே கூட்டிச்சென்றிருக்கிறான் லோகேஷ். காஞ்சனாவோ “லோகேஷ் தம்பிக்கு கூப்பிடறேன் கவிமா” என்று போனை எடுத்தார். “அ.அ.அத்தைமா லோகேஷை கூப்பிட வேணாம் அவங்க ரெண்டு பேரும் முதல் முறையா வெளியே போயிருக்காங்க. அ.அவங்களுக்கு தொ.தொந்தரவு கொடுக்க வேணாம் கே.கேப் புக் பண்ணுங்க” என வலியுடன் இடுப்பை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். “அதுவும் சரிதான் கவிமா”

நெஞ்சில் வடித்த கவிதை Read More »

பிறை முகமதில் வீழ்ந்தேனடி -20

அத்தியாயம் 20       வூர்ர்ர்ர் என்று பரத்தின் கைகளில் கார் பறந்தது…   அனா ரேயானோடு மெக்ஸிக்கோ செல்லப் போவதாக அவளை வளர்த்த அனாதை விடுதியின் உரிமையாளரால் தெரிய வந்ததும்… நொடியும் தாமதிக்காமல் விரைந்தான்…   நமக்கு தான் ஏற்கனவே தெரியுமே கண்மண் தெரியாமல் வண்டி ஓட்டுவதில் பரத் வித்தகன் என்று பாவம் அவனை பற்றித் தெரியாமல் நம்பி இரண்டு ஜீவன்கள் பொறிக்குள் மாட்டிய எலியாக மாட்டிக்கொண்டு உருண்டு தவித்தனர்…   வேற யார் கிரிதரனும்

பிறை முகமதில் வீழ்ந்தேனடி -20 Read More »

பிறை முகமதில் வீழ்ந்தேனடி -18,19

அத்தியாயம் 18   தெளிந்த கடல் வானத்தை வெறித்த வண்ணம் இருந்தது அனாவின் கண்கள்…   ஜன்னலோரம் நின்றுக் கொண்டு எத்தனை நேரம் அந்த வெற்று காகிதம் போல் நீண்டிருந்த வெள்ளை மேகத்தை வெறித்து இருந்தாளோ தெரியாது அவள் எண்ணம் எல்லாம் அவள் மகனும் அவனை மீட்டு எடுக்கச் சென்ற பரத்தும் தான் ஆக்ரமித்து இருந்தனர்…   ஏர்போர்ட்டில் வைத்தே ரேயானை… மேரி மேடம் அதாவது அவளை வளர்த்த செவிலித் தாயிடம் ஒப்படைத்து விட… அரண்டு போனாள்

பிறை முகமதில் வீழ்ந்தேனடி -18,19 Read More »

பிறை முகமதில் வீழ்ந்தேனடி -17

அத்தியாயம் 17   இரண்டு நாட்கள் முழுதாக நாற்பத்தி எட்டு மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை… காற்றில் கரையும் கற்பூரம் போல் கரைந்து காணாமல் போனது…   பரத் என்ன ஆனான் ஏதானான் எவர்க்கும் தெரியவில்லை…    உடல் நிலை சீராகும் முன்னே எங்கே போய் என்ன கஷ்டப்படுகிறானோ என பெற்றவர் வருந்த…   பரத்தின் மறைவு அனாவுக்கு பலவித அலைப்புறுதலை தந்தது…   திருமணத்தை நிறுத்தினேன் புகார் கொடுத்தேன் என்று என் மீது

பிறை முகமதில் வீழ்ந்தேனடி -17 Read More »

யாரார்க்கு யாரடி உறவு 15

அத்தியாயம் 15 அடுத்த நாள் காலையில் எழுந்தவளால் நடக்கக்கூட முடியவில்லை.    “அம்மா.. இடுப்பு இப்படி வலிக்குது..” என்றவள்‌ மெல்ல நடந்து செல்ல, அவள் முன்னே வந்து நின்றான் ஆதித்யா கரிகாலன்.    “மயூரிக்கு உடம்பு சரியில்லை.. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கேன்.. உன்னைய எழுப்பலாம்னு பார்த்தேன்.. பட், நீ டயர்டுல நல்லாத் தூங்கிட்டு இருந்த.. அதான் உன்னைய எழுப்பல.. சீக்கிரம் கிளம்பு.. பாப்பா உன்னையே பார்க்கணுங்குறா..” என்றவனைத் தொடர்ந்து, பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள் திவ்ய பாரதி. 

யாரார்க்கு யாரடி உறவு 15 Read More »

error: Content is protected !!
Scroll to Top