ATM Tamil Romantic Novels

தொடர் கதை

மோகவிழியால் எனை தைக்காதே

10. மோகவிழியால் எனை தைக்காதே   கிருஷ்ணா இன்று காலையில் ஒரு ஆப்ரேசன் இருக்க அதற்கு தயாராகிக்கொண்டிருந்தான்.. கதவு திறந்திருக்க.. லேசாக நாக் செய்து விட்டு உள்ளே செல்ல அவன் நாற்காலியில் இல்லாமலிருக்க..    காபி போட்டு குடிப்பாரோ அவர் தான் காபி பிரியர் ஆச்சே.. என்று எண்ணியவள் அறைக்குள் சென்று எட்டிப்பார்க்க அவனோ துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பேண்டுக்கு மாறிக்கொண்டிருந்தான்..   அச்சோ என்று அவள் திரும்பி நின்றாள்..    தங்கமீனா கண்டிப்பாக தன்னை சந்திக்க […]

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

மோகவிழியால் எனை தைக்காதே   கிருஷ்ணாவின் ஆலிங்கனத்தை தாங்கமுடியாதவள் என்னை விடுங்க கிருஷ்ணா.. என்று கத்தி விட.. தான் செய்து கொண்டிருக்கும் மடத்தனமாக காரியத்தை எண்ணி சுயம் வந்தவன்.. அவளை தன்னிடமிருந்து பிரித்து அவள் கன்னத்தை அழுத்தப்பற்றி“இனிமேலும் உன் மாமன கல்யாணம் பண்ணிப்பியாடி”என்று அவனது காந்த விழிகளில் செம்மை படர அவள் இதழோரம் கசிந்த உதிரத்தை நாவால் துடைத்து கேட்க..   “ஏன் நெட்டக்கொக்கு இப்படி என்ன சித்ரவதை பண்ணுற.. என் அம்மா வாழ்க்கையில இப்பத்தான் கொஞ்சம்

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

என் இலக்கணப் பிழை நீயடி

அத்தியாயம் 1   தமிழின் மதுரத்தை பெயரிலேயே கொண்ட ஊர். சங்ககாலச் சுவடுகளின் அழியாத வரலாற்று சாட்சியாக எஞ்சி நிற்கும் தொன்மத்தின் தொடர்ச்சி. தமிழ் நிலம் மற்றும் பண்பாட்டு பரப்பின் இதயம் என்று மதுரையைச் சொல்லலாம். அம்மதுரையில் ஒற்றுமைக்கு பெயர் பெற்றது ஆனந்தனின் குடும்பம்.    “ஹேய் நீ மட்டும் அதை எடுத்துட்டு வந்துட்ட. இந்த வீட்டு கிங் டி நீ. அப்புறம் நீ என்ன சொன்னாலும் நாங்க கேட்குறோம்.”   “ப்ராமிஸ்.. அப்புறம் வாக்கு மாறக்கூடாது.

என் இலக்கணப் பிழை நீயடி Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

8. மோகவிழியால் எனை தைக்காதே   “தம்பி.. நீ ஒருத்தன் எனக்கு போதும்ய்யா.. நீதான் என்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குறியே” என்று கிருஷ்ணாவின் கையை பிடித்து முத்தம் வைத்தார்.   குருமூர்த்தியை உட்கார வைத்து அவருக்கு ஜுஸ் கொடுத்தான்.. குடித்து விட்டு அவர் படுக்கப் போக ஐய்யா மாத்திரை சாப்பிட்டு படுங்க.. என்று மாத்திரையை கொடுத்து படுக்க வைத்தான்.. மணி, கிருஷ்ணாவிற்கு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்து சாப்பிட சொல்ல “மணி அண்ணா நீங்களும் உட்காருங்க சாப்பிடலாம்”

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

6.மோகவிழியால் எனை தைக்காதே   கிருஷ்ணா அணைத்ததும்.. துள்ளி விலக பார்க்க அவன் அணைப்பிலிருந்து விலக முடியுமா என்ன?அவனது பிடியோ உடும்பு பிடியாக இருக்க.“விடுங்க சார்.. அப்புறம் நான் சத்தம் போடுவேன்..”என்று அவள் வாயை திறக்க அவளை தன்புறம் திருப்பியவன் அவள் இதழை லபக்கென்று கவ்விக்கொண்டான் மாயகிருஷ்ணன்.   சிறு பேதையவளோ இடுக்கு சந்தில் மாட்டிக்கொண்ட பூனைக்குட்டி போல அவனிடம் வகையாக மாட்டிக்கொண்டாள் பூவைதளிர்.. ஜவ்வுமிட்டாய் போல அவள் இதழை கடித்துச் சுவைத்தான்.. தங்கமீனாவின் மனதில் ஏண்டா

Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

5. மோகவிழியால் எனை தைக்காதே   பிரபு பேங்க் எக்ஸாம் எழுதியிருந்தான்.. அதன் ரிசல்ட் வந்திருக்க காலேஜ் முடித்து சந்தோசத்துடன் வீட்டுக்கு கிளம்பியவன் வீட்டுக்குள் சென்றதும் “அக்கா எங்கிருக்க உனக்கு ஒரு குட்நியூஸ் சொல்லபோறேன்” என வீட்டுக்குள் ஆர்ப்பரித்துக்கொண்டு வந்தான் பிரபு..    ஹாலில்  கலைவாணி அரிசியை புடைத்துக்கொண்டிருந்தவர் பிரபுவின் சத்தம் கேட்டு “அடேய் அக்கா தூங்குறாடா.. என்ன தலைபோற விசயம்” என்று மகனை பார்த்துக் கேட்க..   “ம்மா.. நான் பேங்க் எக்ஸாம்ல பாஸ்ஸாகிட்டேன்.. எனக்கு

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

4. மோகவிழியால் எனை தைக்காதே   தங்கமீனாவை பார்த்ததிலிருந்து கிருஷ்ணாவுக்குள் ஏதோ ஒரு வித காதல் மோகம் தோன்றியதோ என்னவோ.. பெண்களை வெறுப்பவன் தங்கமீனாவை பார்த்ததும் அவன் மனம் பித்தாய் தடுமாறிப்போனது என்னவோ உண்மைதான்..    அதன் தாக்கம் தான் இப்போது பெண்ணவளின் இதழில் ரேகையை அழிக்கும் அளவிற்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறான் அந்த முரட்டு மருத்துவன் உதயகிருஷ்ணா..    எந்தப் பெண்ணை பார்த்தாலும் தோன்றாத உணர்வு தங்கமீனாவை பார்த்ததும் அவனுக்குள் காதல் காற்றாட்டு வெள்ளமாய் கரைபுரைண்டோடியது.. இந்த

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

3. மோகவிழியால் எனை தைக்காதே   உதயகிருஷ்ணாவோ கையில் ஸ்டெதஸ்கோப்புடன் தங்கமீனாவை சுட்டெரிக்கும் சூரியனை போல எரிக்கும் பார்வை பார்த்தான்.   கண்ணை திறந்து பார்த்த தங்கமீனா.. இவரு யாராயிருக்கும் நெட்டை பனைமரம் போல வளர்ந்து வச்சிருக்காரு.. என்று தொண்டைக்குழியில் எச்சில் விழுங்கிக்கொண்டு “சா..சாரி சார்” என்று சொல்லி அவனை விட்டு இரண்டடி தள்ளி நின்றாள் பேதை பெண்.   “இடியட் கண்ண என்ன பிடரில வச்சிட்டு வரீயா” என்று கர்ஜித்தவன்.. அவள் மலங்க மலங்க விழிப்பதையும்..

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

தித்திக்கும் அரக்கனே 17

அத்தியாயம் 17   ரதியின் செயலை பார்த்து லதா அதிரச்சியடைந்தவர் நமக்கு எதற்க்கு வம்பு என்று பேசாமல் ஒதுங்கி நின்றிருந்தார் அப்போது அந்த அறையின் கதவை படார் என திறந்து கொண்டது இருவரும் யார் என்று பார்க்க உள்ளே நுழைந்தான் சூர்யா கோபத்துடனே நடந்து வந்தவன் லதாவை ஒரு பார்வை தான் பார்த்தான் அதில் அவருக்கு என்ன புரிந்ததோ  அவரோ பயந்து வெளியே ஓடியேவிட்டார்.    சூர்யாவின் வெள்ளை நிற சட்டை மொத்தமும் ரத்த நிறமாக மாறியிருக்க 

தித்திக்கும் அரக்கனே 17 Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

2. மோகவிழியால் எனை தைக்காதே   “இப்பவாவது கல்யாணத்துக்கு சம்மதிச்சய ராசா.. ரொம்ப சந்தோசம் கிருஷ்ணா” என்று மகனை அணைத்துக்கொண்டார் குருமூர்த்தி.   “பர்ஸ்ட் உங்க ஆப்ரேசன் நல்லபடியா முடியட்டும் ஐய்யா.. கல்யாணத்தப்பத்தி அப்புறம் யோசிக்கலாம்” என்று கிருஷ்ணா நழுவப் பார்க்க.   “கிருஷ்ணா என்கிட்ட நீ தப்பாட்டம் ஆட நினைக்காதய்யா” என்று பக்கத்தில் கைக்கட்டி நின்ற மணியிடம்..    “மணியா நீ இப்பவே நம்ம ஜோசியருக்கு போன் போட்டு அடுத்த வாரம் வீட்டுக்கு வரச் சொல்லிடு..

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

error: Content is protected !!
Scroll to Top