ATM Tamil Romantic Novels

தொடர் கதை

உயிர் வரை பாயாதே பைங்கிளி

15    கோவெர்மென்ட் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா நீ நெனச்ச நேரம் கரண்ட் விட… முந்தாநேத்து பெய்த மழைல மூணு நாளா ஊருக்குள்ள கரண்ட் இல்லை… அவுத்து போட்டு அழுக்கு துணி எல்லாம் அப்படியே நிக்குது… உனக்கு தனியா வேற வந்து சொல்லனுமா எடுத்திட்டு போய் ஆத்தங்கரைல துவைச்சு எடுத்துட்டு வரணும் புரியுதா… இந்தாடி அப்படியே அங்கே நின்னு எவன் கிட்டயும் பல்லை காட்டாம சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேரு… என திலோவை அனுப்பி […]

உயிர் வரை பாயாதே பைங்கிளி Read More »

என் ஆசை மச்சானே 7

அத்தியாயம் 7 மாணிக்கம் சொன்ன வார்த்தையி ல் மங்கை மற்றும் குழலி அதிர்ந்து நின்றனர் மங்கைக்கு லோ பிரஷர் ஆகி மயங்கியே விட்டார். பூவுக்கு இனி ன் தாத்தா பாட்டியை பார்க்கவே முடியாதா என கண்க ளில் கண்ணீருடன் நின்று கொண் டிருந்தாள் செந்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்த அன்று மாலை வீடு திரும் பினார். முதுகில் வெட்டப்பட்டு இ  ருந்ததால் 13 தையல்  போட்டிருந்த னர்.கனகா மற்றும் முல்லை அழுத படி இருந்தனர். தப்பிக்க முயன்ற

என் ஆசை மச்சானே 7 Read More »

யாரார்கு யாரடி உறவு 10-11

அத்தியாயம் 10   “உன் கூட யாருமா வந்துருக்கா? அவங்களை வரச் சொல்லு.. சில விவரங்கள் அவங்ககிட்ட சொல்லணும்..” என்று மருத்துவர் கூற, மெல்லிய குரலில்,   “இல்ல டாக்டர்.. நீங்க எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க.. நான் பார்த்துக்குறேன்..” என்றாள் திவ்ய பாரதி.    “ஃபைன்.. நீ அம்மாவாகப் போற..”   “நான்.. நான்.. அம்மாவா?”   “எஸ்.. நீ ப்ரெக்னன்ட்டா இருக்க..”   “அது எப்படி டாக்டர்? ஒரே ஒரு தடவை தான்..”  

யாரார்கு யாரடி உறவு 10-11 Read More »

என் ஆசை மச்சானே 6

அத்தியாயம் 6  அந்த வாரம் திருவிழா என்பதால் ஊர் முழுக்க தோரணம் லைட் செட் போட எல்லா பொருட்களும் வந்து இறங்கியது.மாறன் அங்கு தான் இ  ருந்தான். கோவிலில் பொங்கல் வைப்பார்கள்.  இந்த வாரம் முழுவ தும்,  ஆங்காங்கே பந்தல் போட்டு ஊர் முழுதும் சாப்பாடு மோர் ஜூ ஸ் என வேண்டிக் கொண்டவர்கள் நேத்திக்கடன்,  செலுத்த அனைவ ருக்கும் வழங்குவர்   மறுநாள் காலை கோவிலில் இருந் து ஊர் எல்லை வரை மாறன் ஆட் களைக்

என் ஆசை மச்சானே 6 Read More »

என் ஆசை மச்சானே 5

அத்தியாயம் 5  பூங்குழலி தன் தாத்தா பாட்டியை பார்த்துவிட்டு தன் வீட்டிற்கு நுழை ந்தாள். மாணிக்கம் சேரில் அமர்ந் து டிவியில் நியூஸ் பார்த்துக் கொ  ண்டிருந்தார். குழலி கை கால் அல ம்பிய உடன் அப்பா என்றாள் மாணிக்கம் என்னம்மா எங்க போ யிருந்தாய் என்றார். குழலி அப்பா பக்கத்துல, கோவில் வரைக்கும் போயிட்டு வந்தேன்பா இந்தாங்க பிரசாதம் என அவரிடம் நீட்டினா ள்   அவரும் அதை எடுத்து தன் நெற் றியில் பூசிக்கொண்டு குழலிக்கும்

என் ஆசை மச்சானே 5 Read More »

என் ஆசை மச்சானே 4

அத்தியாயம் 4  மாறன் பின் வாசலில் நின்ற தாத் தாவையும் பாட்டியும் பார்த்தபடி வந்தான். இங்கே நின்றிருந்த  கா மாட்சி ராஜதுரையை பார்த்து என் னங்க பேரன் எப்பவும் முன் வாசல் வழியா தானே வருவான். இன்னை க்கு,  பின்வாசல் வழியாக வந்துட் டான். இப்ப பூவை யாருன்னு கேட் டா என்னன்னு சொல்றது என்றா ள் பதட்டமாய்   அவர் சொன்னது போலவே அவர்  களிடம் வந்தவன் தாத்தா யார் அந் த பொண்ணு என்னை அடிச்சுட்டு

என் ஆசை மச்சானே 4 Read More »

என் ஆசை மச்சானே 3

அத்தியாயம் 3  காலையில், ஆதவன் கிழக்கே ம லைகளுக்கு இடையே இருந்து மே லெழும்ப ஆரம்பித்திருந்தான். பெண்கள் காலை வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டு கொ ண்டிருந்தனர்.  ஆண்கள் எழுந்து வயல் வேலைக்கு கிளம்பி கொண் டிருந்தனர்.  பறவைகள் கீச்சிட்டு கொண்டே பறந்து சென்றன சேவ ல் வீட்டின் கூரையின் மீது கொக்க ரித்துக் கொண்டிருந்தது   காலை ஆறுமணி அளவில் துயில் களைந்த குழலி தன் படுக்கையில் இருந்து எழுந்தவள் தன் தாயை தே டி

என் ஆசை மச்சானே 3 Read More »

என் ஆசை மச்சானே 2

அத்தியாயம் 2  மாலை 5:30 மணி அளவில் உசில  ம்பட்டி ரயில் நிலையத்தில் வண்டி நின்றது மாணிக்கம் தன் மகளை அழைத்துச் செல்ல கார் கொண்டு வந்திருந்தார்.மாணிக்கம் ரயிலில் இருந்து இறங்கிய குழலியை பார் த்தவுடன் சந்தோஷமாய்,  என்னம் மா எப்படி இருக்க படிப்பெல்லாம் எப்படி போச்சு பரீட்சை எல்லாம் எப்படி எழுதி இருக்க  இன்னைக்கு நீ வரேன்னு தெரிஞ்ச தும் உன் அம்மாவும் அப்பத்தாவும் மதியத்தில் இருந்து வாசப்படிய பா ர்த்தபடி உட்கார்ந்திட்டு இருக்காங் க,

என் ஆசை மச்சானே 2 Read More »

என் ஆசை மச்சானே 1

அத்தியாயம் 1  சென்னை பிரபல மகளிர் கல்லூரி பெண்கள் விடுதியில் வெள்ளிக்கி ழமை, காலை 9 மணி.ஸ்வேதா ஏய் பூங்குழலி,  என்ன விட்டுட்டு தனி யா போகாதடி, நானும் உன் கூட உ ன் ஊருக்கு வரேன். இங்க இருக்க எனக்கு ரொம்ப போர் அடிக்குது தனியா வேற இருக்கணும் எனக்கு செவ்வாய்க்கிழமை தான் ட்ரெயி ன் புக் ஆகி இருக்கு டி   சோ போய்ட்டா ரொம்ப போர் அடி க்கும் டி. மூணு நாள்தனியா இருக்

என் ஆசை மச்சானே 1 Read More »

என் ஆசை மச்சானே

ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீ வநதி,  என்னுடைய ஐந்தாவது க தையோடு உங்களை சந்திக்க வந் திருக்கிறேன். உங்களது  ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். கதையின் பெயர் “என் ஆசை மச் சானே” முழுக்க முழுக்க கிராமத்து க் கதையை சார்ந்தது. குடும்பம் கா தல் பகை பழி என அனைத்தையு ம் சேர்த்து கொடுத்திருக்கிறேன். உங்கள்  ஜீவ நதி 

என் ஆசை மச்சானே Read More »

error: Content is protected !!
Scroll to Top