ATM Tamil Romantic Novels

தொடர் கதை

சந்தித்த வேளை 4

அத்தியாயம் 4இங்க பசுபதி கோர்ட்டில் ஜாமீனுக் கு அப் ளை செய்திருந்தான். அவ ன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை கேள்விப்பட்ட பசுபதி அ மைதியாக இருந்துவிட்டான் அன்றைக்கு அவன் சிறிது கோபப் படாமல் இருந்திருந்தால் இவ்வள வு பெரிய இழப்பு யாருக்கும் நேரிட் டு இருக்காது அவன் செய்ததும் தவறு தானே. அதேசமயம்  ஆதவ் வீட்டில் அவன் அறை யில் அவன் கையில் கேக்கு டன் கிளம்பி கொண்டிருந்தான். ஆம் இன்று வந்தனாவின் பிறந்த நாள் […]

சந்தித்த வேளை 4 Read More »

சந்தித்த வேளை 3

அத்தியாயம் 3 காலை விடிந்ததும் மேகநாதனின் சத்தம் அந்த வீட்டில் அதிகமாக கேட்டது இரவு தாமதமாக உறங்கிய தால் வந்தனாவும் ஆதவும் லேட்டா க தான் அறையில் இருந்து வெளி யே வந்தனர். ஆதவ், என்னக்கா சத்தம் அப்பா காலையி லேயே கத்துக்கிட்டு இரு க்காரு. அம்மா வேற பிபி டேப்லெட் போட சொல்லி கத்திட்டு இருக்கா ங்க என்ன பிரச்சனையா இருக்கும் என தாடையில் கை வைத்து யோ சித்தவனுக்கு ஒன்றும் புலப்படவி ல்லை ஆதவ்,

சந்தித்த வேளை 3 Read More »

சந்தித்த வேளை 2

அத்தியாயம் 2கோயம்புத்தூர் மெயின் சிட்டியில் பெரிய பங்களா வீடு, செல்வ செழி ப்பு அந்த வீட் டில் அதிகமாக கா ணப்பட்டது மேகநாதன் கல்பனா தம்பதியினர் அந்த இல்லத்தில் இருந்தனர் மேகநாதன் பொது மரு த்துவர் அதோடு மட்டுமல்லாது சி றிய அளவில் தான் ஆரம்பித்த மரு த்துவமனையை நடத்தி வந்தார். இவரின் மனைவியின் பெயர் கல் பனா குடும்பத் தலைவி குடும்பத் தை பொறுப் பாக நடத்தக்கூடியவ ர் இவர்களுக்கு முதலாவதாக பிற ந்தவள் தான்

சந்தித்த வேளை 2 Read More »

சந்தித்த வேளை

அத்தியாயம் 1    கோயம்புத்தூர் மாவட்டம். இரண்டு நாட் களாக லேசாக மழைத்தூரல் போட்டுக் கொண்டிருந்தது. காலை 10 மணி மழை காலம் என்பதால் வெளியே லேசான தூறல் மட்டும் போட்டுக் கொண்டிருந்தது    இதமான சூழல், ஆனால் அதே நேரம் காரில் ஒருவன் அமர்ந்து கொண்டிருந் தான். அவனும் வெளியே மழையை பார்  த்தான் ஆனால் அதை ரசிக்கும் மனநிலை யில் அவன் இல்லை.   அவன் முகம் இறுகி உயிர்ப்பில்லா மல் இருந்தது கடந்த

சந்தித்த வேளை Read More »

சந்தித்த வேளை

    நான் உங்கள் ஜீவநதி என்னுடைய அடுத்த கதையோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். கதையின் பெயர் “சந்தித்த வேளை” குடும்பம், பகை, பழி உணர்வு, காதல் என எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறேன் உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்    உங்கள் ஜீவ நதி     

சந்தித்த வேளை Read More »

காதல் கண்ணாளனே

குளித்து முடித்து நெற்றியில் வீபூதியை பூசிக்கொண்டு நின்ற மகேஷ்வரியின் முன்னே சென்ற குட்டி பெண் தியாவோ “குட் மார்னிங் பாட்டி இன்னிக்கு நான் உங்களுக்கு முன்ன எழுந்துட்டேன் பார்த்திங்களா!” என்று துள்ளி குதித்தது மகிழ்ச்சியில். தியாவை வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிளே ஸ்கூலில் சேர்த்துவிட்டிருந்தான் கேசவன். காலையில் குட்டி வாண்டுவை எழுப்புவதற்குள் கேசவனும் மகேஷ்வரியும் தலை கீழாய் நின்று தண்ணீர் குடிக்க வேண்டும்.. அப்படியே அவள் எழுந்து உட்கார்ந்தாலும் அவளை குளிக்க வைப்பதற்கும், சாப்பிட வைப்பதற்கும் பிறந்த

காதல் கண்ணாளனே Read More »

3 காதல் கண்ணாளனே

கதவு  திறந்து விட்டது மலர்விழிதான். கதவின் வாசலில் தள்ளாடி நின்ற கேசவனை பார்த்ததும், அவளது மார்பு கூட்டுக்குள் இருந்த இதயம் சுக்கு நூறாய்  உடைந்து போனதை போல வலி உண்டானது .  அவள் கை விரல்கள் நடுங்கியது . அவன் கண்கள் சிவந்து, தலைமுடி கலைந்து . மதுவின் அறிந்திருந்த மதுவின் வாசம் அவனது நாசியிலிருந்து வெளி வந்தது. மலர்விழி அசையாமல் நின்றாள். அவளது கண்களில் மெல்ல மெல்ல கண்ணீர் வழிந்தது. அவள் முன்னே தள்ளாடி நின்றவன்

3 காதல் கண்ணாளனே Read More »

என்னவளே கயல்விழியே

விழி : 1   “ஏம்புள்ள இன்னும் வயல்ல என்ன பண்ணிட்டு கிடக்க… உன் மொவ வர நேரம் ஆகிட்டுல்ல… வெரசாப் போய் கை கால் அலம்பிட்டு வாயேண்டி.” என்றார் கதிரேசன்.   “ஏங்க அவ எனக்கு மட்டுந்தே புள்ளையா…? நீங்களும் கயித்து கட்டிலில் தவம் கிடைக்காம சீக்கிரம் பம்ப் செட்டுல மோட்டார் அணைச்சிட்டு வாங்க.” என்றார் அவரின் மனையாட்டி கற்பகம்மாள்.   “இதோ…!!” என்றவர் நேரம் ஆகியதை உணர்ந்து வேகமாக மோட்டர் அறை நோக்கி சென்று

என்னவளே கயல்விழியே Read More »

2 காதல் கண்ணாளனே

“கேசவா” என்று அவன் உயிர் நண்பன் பாலாவின் குரல் தன் அறைக்கு வெளியே கேட்டதும் “வரேன் இருடா” கால் வழிய விட்டிருந்த பட்டு வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வெளியே வந்தான். அவன் பின்னே மெதுவாய் நடந்து வந்தாள் மலர்விழி “வாடா என் உயிர் நண்பா! நீதானே இந்த சீமாட்டியை தேடி பிடிச்சு எனக்கு பொண்டாட்டி ஆக்கியிருக்க” என்ற நெருப்பு குமிழாய் விழுந்தான் “அடேய் இப்ப எதுக்கு வானத்துக்கும் பூமிக்குமாய் தாம் தூம்னு குதிக்குற. ஆமான்டா நான்தான் மலர்விழியை தேடிப்பிடிச்சு

2 காதல் கண்ணாளனே Read More »

error: Content is protected !!
Scroll to Top