சந்தித்த வேளை 4
அத்தியாயம் 4இங்க பசுபதி கோர்ட்டில் ஜாமீனுக் கு அப் ளை செய்திருந்தான். அவ ன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை கேள்விப்பட்ட பசுபதி அ மைதியாக இருந்துவிட்டான் அன்றைக்கு அவன் சிறிது கோபப் படாமல் இருந்திருந்தால் இவ்வள வு பெரிய இழப்பு யாருக்கும் நேரிட் டு இருக்காது அவன் செய்ததும் தவறு தானே. அதேசமயம் ஆதவ் வீட்டில் அவன் அறை யில் அவன் கையில் கேக்கு டன் கிளம்பி கொண்டிருந்தான். ஆம் இன்று வந்தனாவின் பிறந்த நாள் […]






