ATM Tamil Romantic Novels

தொடர் கதை

சந்தித்த வேளை 32

அத்தியாயம் 32 திருமணத்துக்கு இன்னும் நான்கு நாட்க ளே, இருந்த நிலையில் பாதி வேலை முடி ந்திருந்தது. வந்தனா விற்கு ஒரு வாரமாக நலங்கு வைக் கப்படும் பங்க்ஷன் நடந்து கொண் டிருந்தது.அன்று ஆதவின் அத்தை ஒருவர் வந்தனாவிற்கு நலங்கு ஏற் பாடுகளை செய்திருந்தார்.   ஆதவால் வரமுடியவில்லை மதிய த்திற்கு மேல் தான் வீட்டிற்கு வந்தா ன். நலங்கு வைக்க வந்தவர்கள் செ ன்றிருந்தனர். ஹாலில் ஒரு வ யது குழந்தை அமர்ந்தபடி விளை  யாடிக் […]

சந்தித்த வேளை 32 Read More »

சந்தித்த வேளை 31

அத்தியாயம் 31 வந்தனா கூப்பிட்டது அடித்து பிடி த்து அவ ள் அறைக்கு ஓடினான் ஆதவ். அறைக்கு சென்று மூச்சு வாங்க நின்றான்.  அவனைப் பார்த்த வந்தனா உதட் டுக்குள் சிரித்துக் கொண்டாள். ஆ தவ் அக்கா ஏதோ பேசணும்னு சொ ன்னீங்கலாமே என்றான் மூச்சு வா ங்க,வந்தனா அவனை அமரும்படி கை காட்டினாள் இருக்கை நோக் கி, அவனும் அமர்ந்தான். சிறிது நேரம் அமை தி, வந்தனா, நான் உன்ன என்ன செய்ய சொன்னேன் நீ

சந்தித்த வேளை 31 Read More »

சந்தித்த வேளை 30

அத்தியாயம் 30 அவன் முத்தத்தை எதிர்பாராதவ ள் முதலில் தடுமாறி பின் அவ னோடு ஒன்றினாள் அவன் அவள் இதழ் சுவையில் மூழ்கிபோ னவன் அவள் மூச்சுக்கு ஏங்கவே அவ ளை  விட்டான்.இருவருக்கும் மூச் சு வாங்கியது  பிரதாப்,  சாரி வந்தனா என்னால கண்ட் ரோல் பண்ண முடியல என வீங்கி இருந்த அவளை உதட்டை பார்த்து கூறினான். அ து இன்னும் இவனை வா என்று அழைத் தது, தலைகோதி திரும்பிக் கொண்டா  ன் வந்தனா

சந்தித்த வேளை 30 Read More »

அத்தியாயம் 30 அவன் முத்தத்தை எதிர்பாராதவ ள் முதலில் தடுமாறி பின் அவ னோடு ஒன்றினாள். அவன் அவ ள் இதழ் சுவையில் மூழ்கிபோனவ ன் அவள் மூச்சுக்கு ஏங்கவே அவ ளை விட்டான்.இருவருக்கும் மூச்சு வாங்கியது    பிரதாப்,  சாரி வந்தனா என்னால கண்ட் ரோல் பண்ண முடியல என வீங்கி இருந்த அவளை உதட்டை பார்த்து கூறினான். அ து இன்னும் இவனை வா என்று அழைத் தது, தலைகோதி திரும்பிக் கொண்டா ன்

Read More »

சந்தித்த வேளை 29

அத்தியாயம் 29 அவள் அப்படி கேட்டதும் இருவரு ம் அதிர்ந் து நின்று விட்ட னர். வந் தனா, என்ன ரெ ண்டு பேரும் அப் படியே நிக்கிறீங்க என்ன காதல், உ ங்க அண்ணன் லவ் பண்றாரா எ ன்றாள் சிரிப்புடன், பிரதாப் அதெ ல்லாம் ஒன்னும் இல்ல வந்தனா, நீ ரெஸ்ட் எடு நான் வரேன் என்றவ ன், வா கீர்த்தி என்றான். கீர்த்தி,அண்ணா அவங்கதான் கே ட்டுட்டாங்க ல, ஒடச்சி பேசிடுணா என்றாள்.

சந்தித்த வேளை 29 Read More »

சந்தித்த வேளை 28

அத்தியாயம் 28   இங்கு கோயம்புத்தூரில் பிரதாப் வீட்டில் அவன் அம்மா ஜானகி அ வனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்க ள் சொல்லி இனிப்பை ஊட்டினா ர். கீர்த்தி வந்திருந்தாள் அவளு ம் பிரதாப்புக்கு ஒரு பரிசை கொடுத் து வாழ்த்தை தெரிவித்தாள்.    கீர்த்தி, என்னஅண்ணா நாங்க எல் லாம் வாழ்த்து சொல்றோம் முகத்தி ல் சந்தோஷமே இல்ல, அண்ணி சொன்னாதான் முகம் மலருமோ எ ன்றாள் கிண்டலாக, பிரதாப் வெட் கப்பட்டவன் அதெல்லாம் ஒன்னு

சந்தித்த வேளை 28 Read More »

சந்தித்த வேளை 27

அத்தியாயம் 27 ஆனால், அவள் பக்கத்தில் நின்ற இன் னொ ருவளை ஆதவ் கவனி க்கவில்லை இவர்கள் சிரித்து பேசு வதை பார்த்த ஆதவ், அவள் கை யில் மாட்டும் நேரம் பார்த்து கொ ண்டு இருந்தான். ஆனால் இவர்க ள் அருகில் நின்று கொண்டிருந்த மணப் பெ ண்ணை கவனிக்க தவ றிவிட்டான். ஆம் அவள் தேன்மொ ழி, அசோக்கின் முறைப் பெண், இ ருவருக்கும் இன்று தான் பெரிய வர்களால் நிச்சயம் செய்யப்பட்ட து 

சந்தித்த வேளை 27 Read More »

சந்தித்த வேளை 26

அத்தியாயம் 26   நடந்த விஷயங்களை பிரதாப்பிட ம் சொல்லி மனம் வருந்தினாள் வ ந்தனா,பிரதாப்பும் அவனிடம் பேசு வதாக கூறியிருந்தான்.நாட்கள் செ ன்று கொண்டிருந்ததே தவிர குந்த வையை கண்டுபிடிக்க முடியவில் லை, வீட்டில் யாரும் அவனிடம் பே சவில்லை. மனம் வலித்தது,   அதே நேரம்,  மதுரையில் ஒரு மெடி க்கல் கான்ஃபிரன்ஸ்காக வந்திரு ந்தான். ஆதவ் மூன்று நாள் தங்க வேண்டி இருந்தது அதுவும் இல்லா மல் மெடிக்கல் கேம்ப்  மதுரை ஒட்

சந்தித்த வேளை 26 Read More »

சந்தித்த வேளை 25

அத்தியாயம் 25 அவள் அடிப்பாள் என எதிர்பாரா தவன் அ க்..கா என கன்னத்தைப் பிடித்துக் கொண் டு அவளை அதி ர்ச்சியாக பார்த்தான். வந்தனா க ண்கள் சிவக்க, இனி என்ன அப்ப டி கூப்பிடாத, என் தம்பி டாக்டர் னு பல தட வை மார்தட்டி சந்தோஷப் பட்டு இருக்கேன் ஆனா நீ பண்ண காரியத்தால நானே அதுக்கு வெட் கப்படுகிறேன். பொண்ணுங்கன்னா உனக்கு கிள் ளு கீ ரையாடா, அவ மனசு எவ்வ

சந்தித்த வேளை 25 Read More »

சந்தித்த வேளை 24

அத்தியாயம் 24 இங்கு குந்தவை அவள் அம்மாவி ன் ஊருக்கு வந்து இரண்டு மாதங் கள் ஓடி இருந் தது கொடுத்தவுடன் குழந்தையும் வளர் ந்து இருந்தான். பசுபதி வாரம் இருமுறை கோயம்பு த்தூர் வந்து போய்க் கொண்டிருந் தான். தொழிலும் நன்றாக போய்க் கொண்டிருந்தது.ராமலிங்கமும் நி ம்மதி யாக இருந்தனர், ஆனால் குந் தவை வாழ்க்கையில் நினைத்து கவலையாக இருந் தனர். @@@@@@@@@@@@@@@@@@@@@@ அன்று ஆதவ் வீட்டில் தான் இருந் தான் மருத்துவமனை செல்லவி ல்

சந்தித்த வேளை 24 Read More »

error: Content is protected !!
Scroll to Top