ATM Tamil Romantic Novels

தொடர் கதை

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 28

அத்தியாயம் 28 அவள் செயலில் ஈஸ்வர் அப்படி  யே,, நின்றிருந்தான், வலி களை தாங்கியபடி, வஞ்சி, ஏன்?  அப்படி தப்பா பேசினீங்க? மாமா… எனக்கு எப்படி வலிச்சது…தெரியுமா?  உங்கள.. உங்கள.. எனக்கு ரொம்ப  பிடிக்கும், தெரியுமா?… மாமா உங்க ளை, காப்பாத்த தானே… வந்தேன். நீங்க தாலி கட்ட வரும்போது கூட வேணாம்னு… சொல்லி தானே பின்னாடி போனேன்.   உங்கள, காதலிச்சதை தவிர எந்த தப்பும் பண்ணலையே, ஒவ்வொரு தடவையும் நீங்க பிடிக்கல பிடிக்க லைன்னு,, சொல்லும்போது, […]

எனக்கென வந்த தேவதையே 28 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 27

அத்தியாயம் 27  ஆகாஷின்,  திருமண நாளும் வந் தது சென்னையில் தான் திருமண ம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆகாஷ்க்கும் பொன்னிக்கும் பெரி ய மண்டபம் எடுத்து ஏற்பாடு செய் திருந்தான். புவனா சந்தோஷமாக இருந்தார்.   வஞ்சிதான் எல்லா வேலைகளை யும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தாள் சந்தோ ஷமாய்,   ஈஸ்வருக்கு உடல்நிலை நன்றாக தேறி இருந்ததாள் அவனும் திரும ணத்திற்கு வந்திருந்தான். பிரதன்யா அழகாக பட்டுப்பாவா டை, சட்டையுடன் தேவதை போல சுற்றி வந்து கொண்டிருந்தாள். 

எனக்கென வந்த தேவதையே 27 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 26

அத்தியாயம் 26 அழகு, வஞ்சியை நெட்டி,  முறித்த வர், வாமா எப்படி இருக்க நல்லா இருக்கியா, வாங்க ஆகாஷ் தம்பி வாங்கம்மா, என்றவர் பேத்தியை வாங்கி செல்லம் கொஞ்சினார்.  அனைவருக்கும், காபி கலந்து கொடுத்தார், சந்தானம்  ஆகாஷ் உடன் பேசிக் கொண்டிருந்தார்.  வஞ்சி,  தன் மகளை   புவனாம்மா விடம் கொடுத்தவள், தன் அம்மா வுடன் சமையலறை சென்றாள்.   அங்கே, அழகு, என்ன.. வஞ்சிமா எப்படி இருக்க, ஈஸ்வருக்கு உடம்பு சரியில்லைன்னுகேள்விப்பட்டேன் என்ன ஆச்சு என்றார். வஞ்சி, எல்லாவற்றையும்

எனக்கென வந்த தேவதையே 26 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 25

அத்தியாயம் 25  இங்கே, சுருளிப்பட்டியில் வஞ்சியி ன்,வீட்டில் அழகு உனக்கு விஷயம் தெரியுமா நம்ம வஞ்சி கம்பத்துக்கு வந்து இருக்கா, உன் அண்ணன் வீட்டுக்கு,   ஈஸ்வருக்கு,உடம்புக்கு முடியலை யாம்…அதுக்காக வந்திருக்கலாம் ஆகாஷ்,  தம்பி போன் பண்ணி சொல்லுச்சு, நாளைக்கு முடிஞ்சா கூட்டிட்டு வரேன்னு சொன்னார் என்றார்.  அழகு உடனே அப்படியா…? ஏங்க இது எனக்கு, தெரியாம போச்சே. என்னாச்சி ஈஸ்வருக்கு என்றார். சந்தானம், தெரியல அழகு ஆகாஷ் தம்பி வந்து சொல்றேன்னு,  சொல் லுச்சு.. என்றார்  அழகு, 

எனக்கென வந்த தேவதையே 25 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 24

அத்தியாயம் 24  மறுநாள், காலை சந்திரமூர்த்தி சென்று நின்றது, ஆகாஷ் வீட்டில் வஞ்சியை பார்க்க,  காலில் விழுந் தாவது, அவளை கூட்டிப் போக வந்திருந்தார்.  காலை 6:00 மணிக்கு ஹாலில் சுந்தரமூர்த்தியை பார்த்த வஞ்சிக் கு தூக்கி வாரி போட்டது அவரிடம் ஓடி…, சென்றவள்,  முட்டி போட்டு அமர்ந்து, மாமா.. என்ன ஆச்சு….? ஏன்?  இவ்ளோ காலையில இங்க வந்து இருக்கீங்க….என்றாள் பதட் டமாய், அவர் தெளியாத முகத்தை பார்த்து… சுந்தரமூர்த்தி வஞ்சியின் கையை பிடித்துக் கொண்டு

எனக்கென வந்த தேவதையே 24 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 23

அத்தியாயம் 23 வஞ்சி கண்ணீரை அழுத்தி துடை த்தவள், நாங்க.. ஏழைங்க… தான் காசு பணம் இல்லாதவங்க.. தான். அதுக்காக மானத்தையும் தன்மா னத்தையும், என்னைக்கும் இழந்து வாழல மாமா… எனக்கு, என்ன தகுதி….இருக்கு என்ன அந்தஸ்து இருக்கு பிச்சைக் கார குடும்பம் ஆச்சே மாமா.. நான்.  இப்ப.. எப்படி? என் மேல… காதல் வந்துச்சு…உங்க பிள்ளைக்கு, இப்ப வும் என்கிட்ட ஒண்ணுமே இல்லை யே,அதே வக்கில்லாத வஞ்சி தான். அவருக்கு தான் ஆல்ரெடி தர்ஷிகா வோட

எனக்கென வந்த தேவதையே 23 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 22

அத்தியாயம் 22 வஞ்சி,  அவனிடம் அப்படி பேசி விட்டு அறைக்குள் சென்று கதறி அழுதாள். சிறு வயதில் இருந்து தன் மாமனோடு ஈஸ்வரை பார்க் கும்போது, ஒருவித இருப்பு.  அந்த ஈர்ப்பு பெரியவளாய் ஆனதும் பிடித்தமாக மாறிப்போனது.   ஓரக் கண்ணால் பலமுறை ரசித்தி ருக்கிறாள்.நேரடியாக பார்க்கபயம் தர்ஷிகா,  அவனோடு சகஜமாக பேசுவது போல் தானும் பேச ஆசை தான்,ஆனால் அவனை பார்த்தா லே…. உடல் நடுக்கம் கொண்டு விடுகிறது.  எந்த, அளவிற்கு அப்போது…   அவ னை பிடித்ததோ

எனக்கென வந்த தேவதையே 22 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 21

அத்தியாயம் 21  ஈஸ்வர்,ஆகாஷ் இவ உன் பொண் ணா.., எனக்கு தெரியாம உனக்கு எப்படா.. கல்யாணம் ஆச்சு என் றான். ஆகாஷ் டேய், இவ வஞ்சியோட பொண்ணுடா, பேரு பிரதன்யா என்றான். இவன் பேசிக் கொண்டி ருக்கும் போதே… , பிரதன்யா தன் மழலை மொழியில்  …ப்பா…ப்பா,…பவூ ..த்தா…. த்தா என்றாள், தன் கையை நீட்டி விரித் து, அவள் பேசுவது அவ்வளவு அழகா இருந்தது.  ஈஸ்வரால் அவ ளை, விட்டு கண்களை எடுக்க முடியவில்லை.   ஆகாஷ், 

எனக்கென வந்த தேவதையே 21 Read More »

IMG_20250224_114948

எனக்கு என்ன வந்த தேவதையே 20

அத்தியாயம் 20 அன்று ஆகாஷ் வீட்டில் தான் இருந்தான் புவனா அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். வஞ்சி அனைவருக்கும் சமைத்துக் கொண்டு இருந்தாள்.  ஆகாஷ் டிவியில் செய்தியை பார்த்துக் கொண்டு கீழே அமர்ந்து விளையாடும் பிரதன்யாவையும் பார்த்துக் கொண்டு இருந்தான்.   குழந்தை,விளையாடிக் கொண்டி ருந்தபோது, அவள் பொம்மை ஒன்று, ஆகாஷின் காலடியில் விழுந்து விட்டது. பிரதன்யா தட்டி தவறி, தத்தி நடந்து வந்து   ப்பா… மும்மா.. த்தா.. என முதல் முறை கேட்டாள், டிவியில் கவன மாய் இருந்த

எனக்கு என்ன வந்த தேவதையே 20 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 19

அத்தியாயம் 19  எவ்வளவு, அதிர்ச்சியை தான் தாங்கும் அந்த குடும்பம் சுந்தரம் உடைந்து அமர்ந்து விட்டார். உடனே, கனகா என்னங்க என்று அருகில் வந்தார், சுந்தரம் கையை நீட்டி…தடுத்தவர்   வராதே என்றாரே, தவிர நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, கனகா என்னங்க.. என்னை.. மன்னிச்சிடு ங்க,ஏதோ அழகு மேல… இருந்த கோவத்துல இப்படி பண்ணிட்டே ன், என்று அழுதார்.  ஈஸ்வர், அம்மா நீங்களா? இப்படி பண்ணிங்க? உங்க கிட்ட நான் இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கலாமா? அவள அன்னைக்கு

எனக்கென வந்த தேவதையே 19 Read More »

error: Content is protected !!
Scroll to Top