எனக்கென வந்த தேவதையே 28
அத்தியாயம் 28 அவள் செயலில் ஈஸ்வர் அப்படி யே,, நின்றிருந்தான், வலி களை தாங்கியபடி, வஞ்சி, ஏன்? அப்படி தப்பா பேசினீங்க? மாமா… எனக்கு எப்படி வலிச்சது…தெரியுமா? உங்கள.. உங்கள.. எனக்கு ரொம்ப பிடிக்கும், தெரியுமா?… மாமா உங்க ளை, காப்பாத்த தானே… வந்தேன். நீங்க தாலி கட்ட வரும்போது கூட வேணாம்னு… சொல்லி தானே பின்னாடி போனேன். உங்கள, காதலிச்சதை தவிர எந்த தப்பும் பண்ணலையே, ஒவ்வொரு தடவையும் நீங்க பிடிக்கல பிடிக்க லைன்னு,, சொல்லும்போது, […]

