எனக்கென வந்த தேவதையே 18
அத்தியாயம் 18 இங்கு, சென்னையில் வஞ்சிக்கு ஏழாம் மாதம் ஆரம்பித்திருந்தது வீட்டில் சில பேரை கொண்டு வளைகாப்பு நடத்தப்பட்டது. தாய்மையின் பூரிப்பில் அழகாய் இருந்தாள் வஞ்சி. வஞ்சியின் தாயும் தந்தையும் வளைகாப்புக்கு வந்திருந்தனர். வஞ்சி ஒருநாள் அவர்களை அழைத்துப்பேசி அழுது சென்னை வரும்படி கேட்டிருந்தாள். அதன்ப டி, மூன்று மாதங்கள் வஞ்சியோடு இருந்துவிட்டு, வளைகாப்பு முடிந் ததும் கிளம்பி விட்டனர். ஊருக்கு வந்தவர்கள் எதைப்பற் றியும் வெளியே சொல்லிக் கொள் ளவில்லை, இரு வாரங்கள் சென்றிருந்தது. ஈஸ்வர் […]

