ATM Tamil Romantic Novels

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 22

அத்தியாயம் 22 விஜய், மதி ரூமுக்கு வா என்று விட் டு,  வேகமாக மாடி ஏறி விட்டான் மதிக்கு பயமாக இருந்தாலும் மெது வாக படி ஏறி அவன் அறைக்கு சென்றாள் அங்கே, சோபாவில் அமர்ந்து அவ ளை, அழுத்தமாக பார்த்துக் கொ ண்டிருந்தான் விஜயேந்திரன்   விஜய், சோ.. அப்ப நீ என்னை நம் பாம தான் கல்யாணம் பண்ணி இருக்கிற ரைட் அப்ப, நான் உன்ன அடிக்கடி சீண்  டும் போதும் , முத்தம் கொடுக்கும் […]

வானவில் வரைந்த வண்ண நிலவே 22 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 21

அத்தியாயம் 21 அரை மணி நேர பயணத்தில் அரு ண் தாரணியை அழைத்துக் கொ ண்டு வீடு வந்து சேர்ந்தான் பெரிய கேட்டை,  பார்த்ததும் தார ணி மிரண்டு முழித்தாள். பின் கேட் திறக்கப்பட்டு கார் உள்ளே நுழைந் தது, அருண் தான் முதலில் இறங் கினான்   பின், கதவை திறந்து கொண்டு தா ரணி மிரண்ட விழிகளோடு பிள்ள யை அணைத்தபடி இறங்கினாள்   அருண் அவளை திரும்பிப் பார்த் து வா.. என்று கண்களால் அழைத்

வானவில் வரைந்த வண்ண நிலவே 21 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -8   பாட்டியை பார்க்க உள்ளே சென்ற அனைவரையும் சேது தாத்தா தனது குடும்பத்தினரை பாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்தார் அதில் அவரின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் மிகவும் சந்தோஷமாக அமர்ந்திருந்தார் பாட்டி.      மித்ரனின் முறை வரும்போது அவனைப் பார்த்தவரின் கண்களில் ஒரு ஒளி தோன்றியது அதை தனது அண்ணனிடம் பார்வையாலேயே தெரிவித்தார் அதை கவனித்துவிட்ட மித்ரனும் தாத்தாவை என்ன என்ற பொருளோடு பார்த்தான். 

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 20

அத்தியாயம் 20  அதே நேரம் அவன் அணைப்பில் மெய் மறந்து நின்றவள்,  வேணி கூப்பிடவும், இதான் சாக்கு என்று ஓடிவிட்டாள் இங்கு விஜய் சிரித்து க்கொண்டான்   வேணி, அவள் ஓடி வருவதை பார் த்தவர், என்ன மதிமா நல்லா இருக் கியா, சந்தோஷமா இருக்கியா என் றார். மதி, நல்லா இருக்கேன்… மா எல்லா ரும் என்ன நல்லா பாத்துக்கிறாங் க என்றாள்  அடியே, நீயும் உன்வீட்டுக்காரரும் சந்தோஷமா, இருக்கீங்களானு கே ட்டேன், என்றார்.மதியும் தலையில் லேசாக

வானவில் வரைந்த வண்ண நிலவே 20 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

                                கண்ணை கவ்வாதே  கள்வா -7   ஹாஸ்பிடல் பார்க்கில் அமர்ந்து தனது கன்னத்திற்கு ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்து கொண்டு இருந்தவளின் கவனத்தை கலைத்தது அவளது ஹேண்ட் பேக்கில் இருந்த மொபைல் அடிக்கவும் அதை எடுத்துப் பார்க்க அவளது அம்மா தான் கூப்பிட்டு கொண்டு இருந்தார்.     ஹலோ என்று அவள்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

                                கண்ணை கவ்வாதே  கள்வா -7   ஹாஸ்பிடல் பார்க்கில் அமர்ந்து தனது கன்னத்திற்கு ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்து கொண்டு இருந்தவளின் கவனத்தை கலைத்தது அவளது ஹேண்ட் பேக்கில் இருந்த மொபைல் அடிக்கவும் அதை எடுத்துப் பார்க்க அவளது அம்மா தான் கூப்பிட்டு கொண்டு இருந்தார்.     ஹலோ என்று அவள்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 19

அத்தியாயம் 19   விஜய்,உற்சாகம் குறையாமல் வ ண்ண மதிக்காக காத்துக் கொண் டிருந்தான்   மதி தன் அம்மாவிடம், …ம்மா ரொ ம்ப டயர்டா இருக்கு, தூங்கட்டுமா என்றாள் கண்கள் சொருகி   வேணி அவள் தோளில் ஒரு அடி போட்டவர், ஏன்டி தூங்குற நேரமா இது. இப்பதான் உன் மாமியார், இந் த புடவை, நகை எல்லாம் கொடுத் து ரெடி பண்ண சொல்லிட்டு போய் ருக்காங்க என்றார்.   மதிக்கு, சோர்வாக இருந்தாலும் இதற்கு மேல்,அவர் பேச்சை

வானவில் வரைந்த வண்ண நிலவே 19 Read More »

1000044635

மறுமணம்

மணமகள் இடமாறுதல் பற்றி விருந்தினர்கள் முணுமுணுப்பதை  கேட்க முடிந்தது. காவேரி இந்த மாதிரியான பேச்சில் இருந்து விடுபட்டாள். அவளை மிகவும் தொந்தரவு செய்தது இந்த திடீர் திருமணம். தன் அருகில் அமர்ந்திருந்த இவரை கூட காவேரி  அறியவில்லை. தாலி செயின்  நெருங்கி வந்தபோது காவிரியின் எண்ணங்கள் தடைபட்டன, என்ன நடக்கிறது என்பதைச் செயல்படுத்த நேரம் கிடைக்கும் முன், விஜய் ஏற்கனவே தாலியை கட்டி, அவள் நெற்றியில் குங்குமத்தை பூசிவிட்டான். ஒரு கண்ணீர் அவள் கன்னங்களில் மெதுவாக வழிந்தது

மறுமணம் Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 18

அத்தியாயம் 18  ஒரு வாரம்  சென்றிருந்தது,  வண் ணமதிக்கு புடவை நகை எடுக்க சென்றனர், கயலுக்கும் சேர்த்தே எ டுத்தனர். கயலுக்கு முதலில் நகை எடுத்தனர், பின் மதிக்கு,   பொன் தாலி, வளையல், மெட்டி கொலுசு ஜிமிக்கி ஆரம் என விஜய் வீட்டு சார்பாக எடுக்கப்பட்டது   ஏன் இவ்வளவு எவ்வளவு  என்று மறுத்தும் விஜய் வாங்கி கொடுத்தா ன் வண்ணமதிக்கு   பின்,  தங்கள் பட்டு ஆலைக்கு செ ன்று அவர்கள், கைத்தறி பட்டை அவள் கலருக்கு, ஏற்றார்

வானவில் வரைந்த வண்ண நிலவே 18 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

                                கண்ணை கவ்வாதே  கள்வா -6      தனது அறையில் வெறும் தரையில் கீழே படுத்திருந்தவன் தனது விரல்களில் டி என்ற எழுத்து பொறிக்கப்பட்ட மோதிரத்தை பார்த்திருந்தவனின் பார்வை அதில் நிலைத்திருந்தாலும் அவனின் யோசனை அந்த மோதிரம் தனது கைகளுக்கு வந்த நாளை பற்றி எண்ணி பார்த்துக் கொண்டிருந்தான்.   அன்றைய நாள் தங்களது

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

error: Content is protected !!
Scroll to Top