ATM Tamil Romantic Novels

கள்ளோ காவியமோ

காவியம் – 14 பெரிய பள்ளத்திலிருந்து மேலே ஏறிய தேவாவும், இளவேனிலும், இருள் சூழ்ந்த அடர்ந்த மரங்களுக்கு நடுவே இருந்த ஒற்றையடிப் பாதையில் கைகோர்த்து நடந்தனர். காட்டின் நிசப்தத்தை நிலைகுலையச் செய்யும் விதமாக, திடீரென அவர்களைச் சுற்றிலும் விசித்திரமான கூச்சல் சத்தங்களும், காய்ந்த இலைகள் மடமடவென மிதிப்படும் சத்தமும் கேட்டன.   தேவா சட்டென இளவேனிலைத் தன் பின்னே இழுத்து பிடித்துக் கொண்டு சுதாரிப்பதற்குள், திடீர் தீப்பந்தங்களின் வெளிச்சம் அந்த இடத்தையே ஒட்டுமொத்தமாய் வளைத்துக் கொண்டது. கைகளில் […]

கள்ளோ காவியமோ Read More »

நிலா நேசம் வானளவு

17.நேசம்         அடுத்து வந்த நாட்களில் நிலா முற்றும் முழுதாக மாறி போனாள்.. இரவு விக்ரம் தூங்கிய பின்னே அறைக்கு வருவாள் ..   விக்ரமாதித்யா மற்றும் வெண்ணிலா அதிகமாக பேசிக் கொள்ளவில்லை…   ஆனால் அவர்களுக்குள் வார்த்தைகளைக் கடந்து ஒரு அமைதியான பிரிவு உருவாகி இருந்தது.வெண்ணிலா காலை எழுந்து சமையலறைக்கு சென்றால், அவன் கேட்காமல் அவனுக்குப் பிடித்த காபி அவன் முன் வந்து நிற்கும்… விக்ரம் அலுவலகத்திற்கு கிளம்பும் முன் அவளை

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

16.நேசம்         விக்ரம் வேகமாக படிகளில் இறங்கி ஹாலுக்கு வந்தான்.அங்கு பதட்டமாக நின்றிருந்த கங்காதேவியைப் பார்த்து,   “அத்தை… எதுக்கு எனக்குப் போன் பண்ணீங்க?”   கங்காதேவி (கலங்கிய குரலில்) “மாப்பிள்ளை… காயத்ரி திடீர்னு மயங்கி விழுந்துட்டா. அதான் பயந்து உனக்குப் போன் பண்ணேன்.” விக்ரமின் முகம் சுருங்கியது.   “வீட்ல வேற யாரும் இல்லையா?”   “என்னப்பா செய்யறது… ரிசப்ஷன் முடிஞ்ச கையோட எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க. உங்க

நிலா நேசம் வானளவு Read More »

கள்ளோ காவியமோ 13

காவியம்  – 13 இரவின் நிசப்தத்தில் தேவா கோட்டையை நோக்கி அவனது கார் அதிவேகமாக விரைந்து கொண்டிருந்தது. ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த தேவாவின் பார்வை, சாலையில் இருப்பதை விட பக்கத்து சீட்டில் இருந்த இளவேனிலின் மீதே அதிகம் நிலைத்திருந்தது. காரின் மங்கலான டேஷ்போர்டு வெளிச்சத்தில், அவளது முகத்தில் அலைபாய்ந்த காதலையும் அமைதியையும் அவன் ஆழமாக ரசித்துக் கொண்டே வந்தான்.   தான் கடத்தி வந்து சிறை வைத்திருக்கும் ஒரு பெண், தனக்கு அடங்க மறுக்கும் ஒரு திமிர் பிடித்த

கள்ளோ காவியமோ 13 Read More »

கள்ளோ காவியமோ  – 12

கள்ளோ காவியமோ  – 12 இதுவரை அவளுக்குள் துடிக்காத ஒரு புதிய வேகம்… அவளுக்கே புரியாத ஒரு புதிய ஞாபகம்!   தேவா முகத்திற்கு மிக அருகில் வந்து உயிர் உருக முத்தம் கேட்கும்போது, அவளது காதுகளுக்குள் இனம் புரியாத ஒரு குரல், அச்சு அசல் தேவாவின் குரலேதான்… ” உனக்கு வேற வேலையே இல்லையாடி? போ புள்ள… பெரியவங்க நமக்கு முறைப்படி கல்யாணம் பண்ணி வைச்சதுக்கு அப்புறம் தான் இதெல்லாம்! அதுவரைக்கும் அமைதியா இரு,” என்று

கள்ளோ காவியமோ  – 12 Read More »

தீக்கு தென்றலோடு மோகம் – 3

3 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி – 3 அம்ரீயும் சம்ரித்தும் நட்போடு தான் பழகினார்கள். ஆனால் அம்ரீ கொஞ்சமாக கொஞ்சம் சம்ரியை இரசிக்க ஆரம்பித்துவிட்டாள். அது தெரியாமல் சம்ரித் நட்பு மட்டும் பாராட்டினான்.சம்ரித் என்ன எது செய்தாலும் அம்ரீக்கு இரசித்தாள். இரசித்து இரசித்து காலம் போக, போக அது ஒருதலை காதலாகவே மாறிவிட்டது. ஆமாம் அம்ரீ சம்ரியை ஒருதலையாக காதலிக்கிறாள். ஒருநாள் சம்ரித் யார்கிட்டயோ போனில் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அம்ரீ அவனிடம் வேலையில்

தீக்கு தென்றலோடு மோகம் – 3 Read More »

நிலா நேசம் வானளவு

15.நேசம்      “எதுக்கு இங்க வந்து படுத்துருக்கிங்க…போங்க .பெட்ல போய் படுங்க.””.என்றாள்..   “ப்ச்..நீ இங்க தான.டி படுத்திருக்க..,நானும்  அப்போ இங்க தான படுக்கணும்..நீ ஏன் பெட் ல படுக்காம இங்க வந்துட்ட..”     “அது அது… அந்த பெட்ல தனியா படுக்க பயமா இருக்கு..”   “என்னது பயமா..என்னையவே அடிச்சு அதிர வச்ச என் பொண்டாட்டி நிலாவா பயப்படறது..”   வெண்ணிலா முகம் சிவந்து அவன் மார்பில் தலை சாய்த்து படுத்து கொண்டாள்..

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 12🔥

அத்தியாயம் 12   மதியம் போல் வீடு வந்து சேர்ந்தனர். அ னைவரும் தர்ஷினி இருவருக்கும் ஆரத் தி எடுத்தாள்.பின் பால் பழம் கொடுக்கப் பட்டது.   அன்றில் பேசாமல் அமைதியாக இருந் தாள் அவள் கண்கள் கலங்கி இருந்தது    கேசவனுக்காகவும் விமலாக்காகவும் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந் தாள். ஜெயிக்கோ அன்றில் திட்டவில் லை என்றதும் அவனும் அவளோடு சேர் ந்து எல்லாவற்றையும் சந்தோஷமாக செய்தான்.   மங்கை அறையை விட்டு வெளியே வர வே

தொடாமலே சுடுகிறாயே 12🔥 Read More »

நிலா நேசம் வானளவு

14.நேசம்         அறை முழுக்க மருந்து வாசனை. மானிடர் சத்தம் மட்டும் அமைதியை கிழித்துக்கொண்டிருந்தது. காயத்திரி பலவீனமாக படுத்திருந்தாள்..அவளது கண்கள் முழுக்க விக்ரமிடமே நிலைத்திருந்தது.“எனக்கு பயமா இருக்கு மாமா…” என்று நடுங்கிய குரலில் மீண்டும் சொன்னாள்.   விக்ரம் சில நொடிகள் அமைதியாக நின்றான். அவன் மனம் முழுக்க வெளியே அழுதுகொண்டிருந்த வெண்ணிலாவிடமே இருந்தது. ஆனால்…   டாக்டர் சொன்ன வார்த்தை… காயத்ரியின் நிலை…அவனை குழப்ப ..,இறுதியில் அவன் மெதுவாக அவள் அருகே

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 11🔥

அத்தியாயம் 11   காலை அன்றில் வீடு பரபரப்பாக காண ப்பட்டது.உறவினர்கள் அனைவரும் தங் களுக்குள் பேசிக் கொண்டனர்    மாப்பிள்ளை வீட்டில் போன் எடுக் கவில் லை சுந்தரம் கண்ணீரோடு தொலைபே சியில் தொடர்பு கொ ண்டு இருந்தார் மறுமுனையில் யாரும் போன் எடுக்கவி ல்லை    பெண்ணை பெற்ற சுந்தரத்திற்கு என்ன செய்வது என்று தெரியவி ல்லை காலை 6:00 மணிக்கு கேசவ னுக்கு போன் போட் ட சுந்தரம்,    ஐயா நான்

தொடாமலே சுடுகிறாயே 11🔥 Read More »

error: Content is protected !!
Scroll to Top