கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -27 தர்ஷினி அதிர்ச்சியில் சிலையாகி நின்று கொண்டிருந்தாள் என்ன நடந்தது என்று ஒரு கணம் புரியாமல் அப்படியே பேந்த பேந்த முழித்து கொண்டு நின்று இருந்தாள். சற்று நேரத்திற்கு முன்பு தனது தோழிகள் அனைவரும் ஆளுக்கு ஒன்று பேசிக் கொண்டிருக்க தர்ஷினி அமைதியாக தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தாள். இந்த மித்திரனை என்ன செய்வது என்று ஏனென்றால் நாளுக்கு நாள் அவர்களுக்குள் பிரச்சனை […]
கண்ணை கவ்வாதே கள்வா Read More »