ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 17 ராயன் குளித்து விட்டு வந்தவன் “சாப்பாடு போட வரியா புள்ள இல்ல அம்மாவை போடச் சொல்லி சாப்பிடட்டுமா?” என்றான் டீசர்ட்டை தலை வழியாக மாட்டிக்கொண்டு. “வரேன் மச்சான்” என்று கட்டிலை விட்டு இறங்கியவள் ராயனின் கையை பிடித்து தன் நெஞ்சில் வைத்து “எ.என் மேல கோபமா இருக்கீங்களா மச்சான்?” என்றாள் கலங்கிய கண்களுடன். “பைத்தியமா நீ நான் எதுக்கு உன் மேல கோபமா இருக்கணும் நீ என்ன தப்பு பண்ணின என் கோபத்தை இதுக்கு […]

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

யாரார்கு யாரடி நீ 8-9

அத்தியாயம் 8 அதிகாலையில் யாரோ பலமாக தட்டும் சத்தம் கேட்க, திறக்க முடியாது கண்களை திறந்து பார்த்தவனின் முன்னே உறங்கும் தங்க நிலவென தெரிந்தது திவ்ய பாரதியின் முகம். கனவாக இருக்கும் என்று நினைத்து கண் மூடியவன், பட்டென மீண்டும் கண்ணை திறந்து நன்றாக பார்த்தான். கனவாகவே இருந்தாலும் அவன் எப்படி திவ்யபாரதியை அப்படி பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்ற, சட்டென எழுந்து அமர, அவனது கை வளைவில் பஞ்சு பொதியென தன் உடல் முழுவதையும் சுருட்டிக்

யாரார்கு யாரடி நீ 8-9 Read More »

என் உயிரே நீ விலகாதே 28

அத்தியாயம் 28  இறுதி அத்தியாய ம்.  ரவி, வீட்டில் ஆராவுக்கு நாள் தள் ளி போயிருந்தது.  ரவிக்கு மிகவும் மகிழ்ச்சி தேனு தான் மகிழ்ச்சியாக இருந்தாள். இனிப்பு பலகாரம் செய் து கொண்டு ரவி வீட்டுக்கு சென்று வாழ்த்தினர்  தேனு அண்ணா எனக்கு ஒரு மக ள பெத்து கொடுங்க இப்ப பரிசம் போட்டுக்குறேன் என்றாள் கண்ண டித்து, ரவி அதுக்கு என்னமா பரிச ம் போட்டுக்கிட்டா போச்சு என்றா ன் சிரித்து   ஆரா தேனு அப்ப

என் உயிரே நீ விலகாதே 28 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 16 நதியா பாலாஜிக்கு போன் போட்டு அலுத்து விட்டாள். அதனால் அதிரடியாக பாலாஜியை பார்ப்பதற்கு பால்பண்ணைக்கு போவதென்று முடிவு எடுத்துவிட்டாள்.  துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்த முல்லைக்கொடியின் முன்னே வந்து நின்ற  நதியாவோ “எனக்கு உன் உதவி வேணும்டி” என்றாள் கெஞ்சலாக.  “என்ன உதவி சொல்லுங்க மேடம்?” என்றபடிய மடித்த துணிகளை வாட்ரோபில் அடுக்கி வைத்தாள். “நான் பாலாஜியை  பார்க்கணும் ராயன்  அண்ணா பால்பண்ணையில இருக்காரா  இல்ல மாட்டுப்பண்ணைக்கு போயிருக்காரானு எனக்கு தெரியணும் நீ அண்ணாவுக்கு போன் போட்டு

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என் உயிரே நீ விலகாதே 27

அத்தியாயம் 27 தனம் அப்படி போனதும் தேனு ஓடி வந்து அழுகையுடன் ஆதவனை இறுக கட்டிக் கொண்டு தேம்பினா ள்.. ஆதவன் அவள் முதுகை வரு டியவன் அழாதடி ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல என்றான்   தேனு,மாமா.. மாமா.. நம்ப பாப்பா வ,, உங்க.. அம்மா தான்.. என்னும் போதே மூச்சு வாங்கியது தேனுக்கு நெஞ்சை பிடித்துக் கொண்டு கேவி கேவி அழுதாள்   ஆதவன், தேனுமா.. தேனு அழாதடி எல்லாம் சரியாகிடும் இப்ப நமக கு செழியன்

என் உயிரே நீ விலகாதே 27 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 15 ராயனின் முரட்டு முத்தத்தில் துவண்டு போனாள் பூஞ்சை பெண் முல்லைக்கொடி. அவனுக்கோ அவளது இதழ் குழந்தை சப்பி சாப்பிடும் குச்சி ஐஸ் போல பெண்ணவளின் இதழை விழுங்கிக்கொண்டிருந்தான். அவளது கண்களின் சோர்வை கண்டு விலக மனமில்லாமல் அவளது இதழை விட்டு விலகினான் காளையவன். பட்டு இளங்குருத்தின் இதழில் ரத்தம் கசிந்ததை கண்டு தவித்துப்போன ராயனோ “சாரி புள்ள கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு உன் உதட்டை லேசாய் கடிச்சிட்டேன்” என்று மன்னிப்பு கேட்டு அவளது இதழின் ஓரம்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

யாரார்கு யாரடி நீ 6-7

அத்தியாயம் 6 காரினை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நிறுத்தியவன், அவளை தரதரவென இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.    “எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க? விடுங்க.. ஏன்.. இப்படி இழுத்துட்டு போறீங்க? விடுங்கன்னு சொல்றேன்ல..” என்றவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கு வழக்கமாக அவன் தங்கும் அறைக்கு கூட்டிச் சென்றிருந்தான். நினைத்ததை செய்து முடிக்கும் முடி சூடா மன்னனவன்.. அவனை தடுக்கும் தைரியம் யாருக்கு உண்டு? தனதறைக்கு சென்றதும் அறைக்கதவை சாற்றியவன், அவள் அணிந்திருந்த புடவைக்கு விடுதலை

யாரார்கு யாரடி நீ 6-7 Read More »

என் உயிரே நீ விலகாதே 26

அத்தியாயம் 26  அவன், அப்படி கேட்டதும் தனம் அது வந்து கண்களை விரித்து பத ட்டப் பட்டவர் அது அதவா? நான் உனக்கு, அப்புறமா சொல்லணும் னு இருந்தேன் யா என்றார் ஆதவன்,  இன்னும் எப்ப சொல்ல லாம் இருந்தீங்க, தனம், ஹான் அ து.., உனக்கு பொண்ணு பார்த்து இ ருக்கேன்ஆதவா அப்ப பொண்ணு வீட்ல கேப்பாங்க இல்ல அப்ப சொ ல்லலாம்னு இருந்தேன் பா என்றார் தடுமாறி  ஆதவன், சரி அப்போ எனக்கு பொ

என் உயிரே நீ விலகாதே 26 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 14 “மச்சான் இது பொதுஇடம் இங்க வந்து” என்று அவள் சிணுங்கவும் “எனக்கு சொந்தமான இடம்” என்று அவளது இதழில் வழிந்த ஐஸ்கீரிம் தன் இதழுக்குள் போட்டுக்கொண்டான். “அச்சோ மச்சான் எச்சி” என்று மூக்கை சுருக்கினாள். “உன் எச்சி பட்டதாலதான் இந்த ஐஸ்கீரிம் டேஸ்ட்டா இருக்கு” என்றான் ஒற்றைக்கண்ணைச் சிமிட்டி. அவளின் சிவந்த முகம் அவனின் குறும்பு பேச்சால் செங்காந்தள் மலராக சிவந்துதான் போனது. கோமளோ எப்போதும் மதியம் குறட்டை விட்டு தூங்குபவர் இன்றோ தூங்காமல்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 14 “மச்சான் இது பொதுஇடம் இங்க வந்து” என்று அவள் சிணுங்கவும் “எனக்கு சொந்தமான இடம்” என்று அவளது இதழில் வழிந்த ஐஸ்கீரிம் தன் இதழுக்குள் போட்டுக்கொண்டான். “அச்சோ மச்சான் எச்சி” என்று மூக்கை சுருக்கினாள். “உன் எச்சி பட்டதாலதான் இந்த ஐஸ்கீரிம் டேஸ்ட்டா இருக்கு” என்றான் ஒற்றைக்கண்ணைச் சிமிட்டி. அவளின் சிவந்த முகம் அவனின் குறும்பு பேச்சால் செங்காந்தள் மலராக சிவந்துதான் போனது. கோமளோ எப்போதும் மதியம் குறட்டை விட்டு தூங்குபவர் இன்றோ தூங்காமல்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

error: Content is protected !!
Scroll to Top