Hi Testing
Test
அத்தியாயம் 26மதியம், மீனாட்சி அழைத்த பின், தான் கீழே சாப்பிட வந்தனர். சாப்பிட்டவன் அவளிடமும், மீனாட்சியிடம் சொல்லிக்கொண்டு மில்லுக்கு கிளம்பினான். மீனாட்சி, என்ன மதிமா, கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே, மதுமதி, அம்மா, அசைன்மென்ட் எழுத வேண்டியிருக்கு.நோட்ஸ், எடுக்கணுமா லைப்ரரி போறேன். கொஞ்சம் காசு கொடுங்கம்மா என்றாள். மீனாட்சி, ஏன்டி?நேத்து தாண்டி காசு வாங்கின, திரும்பவும் காசு கேட்கிற என்றார். மதுமதி, அம்மா.. எனக்கு மொத்தம் ஆறு,சப்ஜெக்ட்,நாலு பிராக்டிக்கல் கிளாஸ். எல்லாத்துக்கும், நோட்ஸ்
முகவரிகள் தவறியதால் 26 Read More »
அத்தியாயம் 25 காலை,நன்றாக விடிந்து விட்டது. முதலில் ஜிவிக்கு தான், முழிப்பு தட்டியது. தன்னவனை பார்த்தாள் முகத்தில் புன்னகையுடன், உறங்கி க்கொண்டு இருந்தான். ஜீவிகா,எழுந்தவள் தன்னை சுத்தம்,செய்ய குளியலறை, புகுந்தாள். குளித்து முடித்தவள், என்னங்க.. எந்திரிங்க.. நேரமாச்சு? வீட்டுக்கு போகலாம் என்றாள். சக்தி,ம்ம்..போகலாம் டி.. என்றவன் நகர்ந்து வந்து அவள் மடியில், படுத்துக்கொண்டான். அதில் சிரித்தவள், அவன் சிகை யை கோதி கொடுத்தாள். அவன், அவள் சேலை விலக்கி, அவள் இடையில், முகம் புதைத்துக் கொண்டான்.
முகவரிகள் தவறியதால் 25 Read More »
பூ 6 மான்வியின் முகூர்த்தப்புடவையை கையிலெடுத்து நெஞ்சுக்குள் புதைத்துக்கொண்டான். இருவரது உடைகளும் ஒரே கபோர்ட்டில்தான் அடுக்கி வைத்திருந்தனர். திருமணமான அடுத்த நாள் அவளது உடைகளை தனி கப்போர்டில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள். “ஏய் மானு டார்லு என்னடி பண்ணுற?” என்று கிறக்கமான குரலுடன் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான் மயூரன். “ஒரு வாரம் காலேஜ்க்கு லீவு போட்டாச்சு மயூ! நாளைக்கு காலேஜ்ல ஜாயின் பண்ணனும். எங்க செகரட்டரி லீவு கொடுப்பதில ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் தெரியுமா! ஒரு நாள்
ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »
அத்தியாயம் 24 இது ரொமான்டிக் எபிசொட் அவர் சொன்னதில், சிரித்த ஜீவிகா, சொல்லிட்டீங்க… இல்ல நான் பாத்துக்குறேன், எதுக்கும் தொட்டில் வாங்கி வைங்க! வரும் போது குழந்தையோடு, வந்தாலும் வருவேன்,என கண் சிமிட்டினாள். அதில், ஆர்ப்பாட்டமாக சிரித்த, மீனாட்சி, சரிடா. ஒன்னு, என்ன ம்மா… ஒன்னு. மூணா? வாங்கி வைக்கிறேன். ஆனா, நீங்க…. ரெண்டு பேரும் சந்தோஷமா? இருந்தா, அதுவே எனக்கு, போதும் என்றார்,நெட்டி முறித்து. ஜீவிகா, அழகாய்…., எடுப்பான சேலை, எடுத்து கட்டியவள்,தலை
முகவரிகள் தவறியதால் 24 Read More »
பூ 5 குழந்தைகளின் உயரத்துக்கு கீழே குனிந்து உட்கார்ந்த மான்வியோ குழந்தைகளை கைவளைவில் கொண்டு வந்து “யா.யார் கூட வந்தீங்க?” என்றாள் படபடப்பாக அவளது இதயம் மில்லியன் மடங்கு வேகமாக துடித்தது. குழந்தைகள் கைத்தடியை ஊன்றி நின்ற அருணாச்சலம் பக்கம் நின்றிருந்த ஜெயசீலனை கைகாட்டியது. இரு குழந்தைகளின் கை பிடித்துக் கொண்டு ஜெயசீலன் அருகே சென்றவள் “நீங்களா! ஏங்கப்பா இங்க அழைச்சிட்டு வந்தீங்க. இந்த ஊர்ல என் பசங்களுக்கு ஆபத்து இருக்குனு
ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »
அத்தியாயம் 23 ஜீவிகா,அத்தை..அழாதீங்க? ஏன்? அப்படி பேசிட்டு போறாங்க? அவருக்கு என்ன ஆச்சு?.சொல்லு ங்க. அத்தை என்றாள் பதட்டமாய், மீனாட்சி,கண்களை துடைத்தவர் சொல்றேன்மா..,சக்தி,அப்ப காலே ஜ், மூணாவது வருஷம், படிச்சிட்டு இருந்தான். அப்போ… அவங்க அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமல் போயிடுச்சு. பக்கவாதம்வந்து,படுத்த படுக்கை யா, ஆகிட்டாரு… மில்லு,ஜவுளிக்கடை, எல்லாம் கடன்ல போக ஆரம்பிச்சிடுச்சு!.. ரொம்ப, திணற ஆரம்பிச்சுட்டோம். அவருக்கும்,செலவு,பண்ணிக்கிட்டு வீட்டையும் பார்த்துகிட்டு, எதையும்,எங்களால நடத்த முடியல. கடைசியா!? வீட்ட அடமானம் வைத்து தான்,
முகவரிகள் தவறியதால் 23 Read More »
அத்தியாயம் 22 ஜீவிகா, சக்தியை….இழுத்துக் கொண்டு, ஓடினாள் அவர்களிடம். ஆனால்?..அவன் கை, அவளை அழுத்தமாகப் பற்றி இருந்தது. அவனை, அழுகையுடன் பார்த்த வள், “ப்ளீஸ்”..என்றால் கெஞ்சும் குரலில், சக்தி, அவள் அப்படி? பார்த்ததும்… அவள் கையை,விட்டான்.அவன் விட்டதும் தான்,மான்குட்டி.. போல் துள்ளி,குதித்து… போய், தாவி அவர்களை, கட்டிக் கொண்டாள். ஜீவி, “டால்”?!..எப்படிடா? இருக்க..? என அவன் உடலை, ஆராய்ந்தா ள். அதில் சிரித்த, நித்தின், நல்லா இருக்கேன்டி? எனக்கு.. ஒன்னும் இல்ல?… என்றான். மச்சி…அர்ஜு…என அழுதாள்,
முகவரிகள் தவறியதால் 22 Read More »
பூ 4 டீயை முழுவதுமாய் குடித்து முடித்ததும் மயூரனின் தலைவலி கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது. இன்னொரு கல்யாணம் உனக்கு தேவையா மயூரன் என்று அவனது மனசாட்சி மறுபடியும் மண்டைக்குள் குடைந்தான். தலைக்குள் விண்ணென்று வலிக்க நெற்றியை சுருக்கி விரலால் அழுந்த தேய்த்துக் கொண்டு “கல்யாணம் பண்ணிக்கிறதுனு நான் முடிவு எடுத்துட்டேன்” என்று அவனது மனசாட்சிக்கு பதில் கூறினான். “அப்போ உன் மானு” என்று இளக்காரமிட்டது மனசாட்சி. “அவ என்னோட பாஸ்ட் முடிச்சு போன அத்தியாயம் அவ்ளோதான்” என மான்வி
ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »
அத்தியாயம் 21 இரவு அறைக்கு வரும் போது, இரவு உடையில் இருந்தாள்.லலிதா தான் அவள் புது உடை ஒன்றை கொடுத்திருந்தாள். இரவு இருவரும், எதுவும் பேசவில்லை. இரவின் இனிமையை,கெடுத்து க்கொள்ள சக்தி, விரும்பவில்லை. அவள் கொண்டுவந்த பாலை குடித்தவன், அமைதியாக படுத்தான். ஜீவிகா, தயங்கி நின்றாள்,சிறிது நேரத்திற்கு பின்,நான் வேணும்னா .சோபால படுத்துக்கவா.. என்றாள் தயங்கியபடி, சக்தி உடனே, சரி வா ரெண்டு பேரும் சேர்ந்து,சோஃபாவுல.. தூங்கலாம் என அவள்
முகவரிகள் தவறியதால் 21 Read More »