கடுவன் சூடிய பிச்சிப்பூ
அத்தியாயம் 17 ராயன் குளித்து விட்டு வந்தவன் “சாப்பாடு போட வரியா புள்ள இல்ல அம்மாவை போடச் சொல்லி சாப்பிடட்டுமா?” என்றான் டீசர்ட்டை தலை வழியாக மாட்டிக்கொண்டு. “வரேன் மச்சான்” என்று கட்டிலை விட்டு இறங்கியவள் ராயனின் கையை பிடித்து தன் நெஞ்சில் வைத்து “எ.என் மேல கோபமா இருக்கீங்களா மச்சான்?” என்றாள் கலங்கிய கண்களுடன். “பைத்தியமா நீ நான் எதுக்கு உன் மேல கோபமா இருக்கணும் நீ என்ன தப்பு பண்ணின என் கோபத்தை இதுக்கு […]
கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »