பூஜைக்கேத்த பூ இவள் 6
அத்தியாயம் 6 இதேபோல் ஒவ்வொரு தடவையும் அவ னை பார்க்கும்போது எல்லாம் செவ்வந் திக்கு நல்லதாக அமை யவில்லை அவ ன் மேல் கெட்ட எ ண்ணத்தை வளர்த்துக் கொண்டா ள் அவனை பார்த்தாலே ஒது ங்கி போகும் அளவுக்கு வீட்டிலும் அவனைப் பற்றி தவறா கத்தா ன் சொல்லி இருந்தார்கள் முல்லை திரு மணம் முடிந்ததும் ஹாஸ்டல் போகிறேன்என்றவளை மீனாட்சி செவ்வந்தி இப்பதானே அவ கல்யாணம் முடிஞ்சது உடனே கிளம்பனுமா என கேட்டார் செவ்வந்தி ..ம்மாஆ […]









