ATM Tamil Romantic Novels

தொடர் கதை

உயிரை உரசாதே உறவே

1. உறவு      ஐந்து கரத்தனை ஆனை முகத்தை   இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை    நந்தி மகன்தனை ஞானக்   கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே    என்ற பாடல் பூஜையறையில் ஒளிக்க விநாயகர் சிலை முன்  தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார் அமுதவள்ளி. பரம்பரை பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். அவரது கணவர் சண்முகமோ நெசவுக் குடும்பத்தில் பிறந்தவர். சண்முகம் பட்டப் படிப்பை முடித்து அமுதவள்ளியின் ஊருக்கு வாத்தியாராக வந்தவரிடம் காதல் ஏற்பட்டு இருவரும் கோவில், […]

உயிரை உரசாதே உறவே Read More »

மாயோனின் இதயசிறையில்

14) மருத்துவமனையில் இருந்து இரண்டு நாள் கழித்து கௌதமை டிஸ்சார்ஜ் செய்து விட… இங்கு நொந்து நூடுல்ஸ் போல் ஆனது…. வேறு யார் நம் நிஞ்ஜா தான்…   மருத்துவரோ… இங்க பாருங்க…”அவருக்கு வேல வேலைக்கு மருந்து கொடுக்க வேண்டும்…. இதர விடயங்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லி அறுவுறுத்தி இருந்தார்….   அவர் சென்ற உடன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவாறே…   யப்பா!! “இப்போவே கண்ணை கட்டுதே” என்று நிஞ்ஜா தலையில்

மாயோனின் இதயசிறையில் Read More »

மாயோனின் இதயசிறையில்

  13) இங்கே மருத்துவமனையில் இருந்த கௌதம் பிச்சு போட்ட பரோட்டா போல் கை கால் எல்லாம் கட்டு போட்டு மயக்கத்தில் கிடந்தான்…   “டாக்டர் அவர் எப்போ கண் முழிப்பார்?…”   “மயக்கம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் தெளிந்து விடும்… வேற ஒன்னும் பிரச்சினை இல்லைம்மா… நீங்க பிறகு போய் பார்க்கலாம்…”   கௌதம் மயக்கம் தெளிந்து எழுந்தவுடன்… “அடியே நிஞ்ஜா!!… கொலைகாரி கார்ல சிவனே என்று போனவனை எதுக்கு டி கொலை பண்ண

மாயோனின் இதயசிறையில் Read More »

மாயோனின் இதயசிறையில்

12) ஆர். வி ன்னு சொன்னேன்… என்றாள் அசால்டாக… திரும்புடி!! அப்போ உன் முதுகில் இருக்க டேட்டுல என் பெயர் தான் இருக்கா?” “ஆமா!!” “அப்போ நீ என்னை லவ் பண்ணுறியா டி…”என்றான் ஆசையாக … “இல்லியே!!” என்றாள் “ஏ… என்ன டி ஒரே குழம்பும் படியாக ஆக இருக்கு… என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்…   மீனாக்ஷி அத்தை தான், உன்ன பத்தி என்கிட்ட சொன்னாங்க….” எனக்கு மலர்ன்னு ஒரு தங்கச்சி இருந்தா…

மாயோனின் இதயசிறையில் Read More »

  இதய சிறை 11   அம்மா மதுரை மீனாக்ஷி!!… அவள் வருவதற்குள் சோத்தை போடும்மா… ரொம்ப பசிக்குது!!…”   “இரு டா!!… இந்தா…” என அவன் முன் வைக்கவும்.    “என்ன பிரியாணியா இது?” என வாசம் பிடித்து கொண்டே கேக்க…   “இல்ல டா!!… தக்காளி சாதம்…” என்றவுடன்…   அவன் கை அப்படியே நின்றது… அவள் உணவு ஊட்டிய காட்சிகள் மனத்திரையில் வந்து அலை மோதின… “நிஞ்ஜா!!…ஐ மிஸ் யூ டி… “

Read More »

மாயோனின் இதய சிறையில்

    13)   நம்ம அடுத்த பிளான் என்ன?”  சி.ஏ படிக்க விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியாச்சு கெளதம்…  அது சரி!!… “என்ன உன் கையில் காயமாக இருக்கு?”   “எல்லாம் நம்ம நிஞ்சாவின் பரிசு தான்…!!” என்றான் மெல்லிய புன்னகையுடன் “ஹா ஹா!!!… உனக்கு ஏத்த ஆள் தான்…!!” என்றாள் சிரித்து கொண்டே…   “கௌதம்… நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல வேண்டும்?”   “என்ன?”… என்றான் புருவத்தை உயர்த்தி…   “நம்ம

மாயோனின் இதய சிறையில் Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறையில் – 08     மறுநாள் காலையில் எழுந்த கெளதமோ…”என்ன இவ இவ்ளோ நேரம் தூங்குறா?…”   “மேடம்!! எழுந்துறிங்க”   “பச்!!”   “அக்கா!!…உங்க கழுத்துக்கு கீழ மச்சம் இருக்கா…”   அடித்து பிடித்து எழுந்தவள்…  “அடேய்!! என்று தன்னை போர்வையால் மறைத்து கொண்டு…. “ஹே!! இடியட்…. வார்த்தைக்கு வார்த்தை அக்கான்னு சொல்லிட்டு  அங்க எல்லாம் பார்க்குற… கண்ண நோண்டி நாய்க்கு போட்டிடுவேன் ஜாக்கிரதை…!!”   “இது நல்லா இருக்கே….பொண்ணுங்க பசங்கள  நல்லா

மாயோனின் இதய சிறையில் Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை- 07   “ஹே!! இங்க இருந்து கிளம்புற வரைக்கும் வாயவே திறக்காத… இல்லன்னு வை கையில் இருக்க கத்திய உன் தொண்டைல இறக்கிடுவேன் ஜாக்கிரதை…”    “ம்ம்!!…. ம்ம்!!” என்று பூம் பூம் மாடு போல் தலையை நன்றாக ஆட்டினான்.   “அது!!……” என ஒற்றை விரலை நீட்டி காண்பித்து…சீக்கிரம் இந்த சுவற்றிற்கு அந்த பக்கம் குதி… அப்படியே வா இந்த பக்கம்… ஸ்கூட்டி இந்த இடத்தில தான் இருக்கு வந்து ஏறு….”  

மாயோனின் இதய சிறையில் Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 05   அரவிந்த் அவளின் இதழை சாறு போல் உறிந்து எடுத்து விட்டு…. அவள் மூச்சு விட சற்று விலகிய அடுத்த நிமிடம் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தவளின் முகமோ கோபத்தில் சிவந்து தான் போனது.   ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி….பிறகு நக்கலாக பார்த்தவன்…. “நான் உன்ன மொத தடவையா கிஸ் பண்ணுறேன் ரொம்ப தான் பண்ணுற எல்லாத்தையும் மறந்திட்டியா டி….” என்றான் மோக கலந்த குரலில்.   “யூ ராஸ்கல்….உன்னால தான்டா நான்

மாயோனின் இதய சிறையில் Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 04   அரவிந்த் நடு இரவின் அந்த ஏகாந்த தனிமையில் ஒரு ஃபுல் பீர் பாட்டிலை காலி செய்துவிட்டு…. மொட்டை மாடியில் மல்லாக்க படுத்து கொண்டு தன் போக்கில் சிந்தித்து கொண்டிருந்தான். ஆல்கஹால் போதையை விட அவன் ஆழ்மனதில் கல்வெட்டாய் பதிந்த மாதுவின் தெளியாத போதையே சுழன்றடித்தது.   அவன் எண்ணம் எல்லாம் “பைங்கிளி!!….  என்னை பற்றி தெரிந்தும் முழுவதுமாக ஏற்று கொள்வாளா….? தன் செயல்களால் அவளுக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் இருக்குமா….?”

மாயோனின் இதய சிறையில் Read More »

error: Content is protected !!
Scroll to Top