ATM Tamil Romantic Novels

தொடர் கதை

மோகவிழியால் எனை தைக்காதே

30 மோகவிழியால் எனை தைக்காதே   ஊர்மக்கள் நாகாவை அடித்து அவமானப்படுத்தி விட அடுத்த ஏலத்தில் நாகா குளத்தை ஏலத்தில் எடுத்துவிட்டான்.. அவன் பண்ணிய அராஜகத்தில் குளத்தில் உள்ள மீனை நம்பியிருந்தவர்கள் உடனே வேறு வேலைகிடைக்காமல் அவதிப்பட்டனர்… மீண்டும் ஊர்மக்கள் குருமூர்த்தியிடம் மன்னிப்பு கேட்டு “நீங்க அவன்கிட்டயிருந்து வாங்கித்தரணும்” என்று கோரிக்கை வைக்க அவர் மறுத்துவிட்டார்.   கிருஷ்ணா காலேஜ் படித்துக்கொண்டிருந்தான். ஊர்காரர்கள் பேசுவதை கேட்டபடி வந்த கிருஷ்ணா.. “ஐய்யா நீங்க ஊர் மக்களுக்கு உதவி செய்ங்க.. […]

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 03   கதிரவன் மறையும் அந்தி மாலை பொழுதில்….கர்ம சிரத்தையாக புத்தகத்தில் மூழ்கி விட்டாள் தனுஜா. அவள் பின்னாடி பூனை நடை நடந்து ஒரு கரம் பக்கெட் தண்ணியை எடுத்து அவள் தலையில் கொட்டியது வேறு யாராக இருக்க முடியும் சாத் சாத் அவள் ஆருயிர் நண்பன் கௌதம் தான்.   “அம்மா!! என்று துள்ளி குதித்தவள்.   அடேய்!! காட்டு பன்றி…. இப்போ எதுக்கு டா தண்ணியை என் மேல ஊத்துன….

மாயோனின் இதய சிறையில் Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 02   “ஹே!! எழுந்திரிடி….” “மணி மதியம் ஒன்னு ஆகுது…. இன்னும் காலையில் இருந்து நீ சாப்டவே இல்ல காலேஜ் வேற கட் அடிச்சிருக்க….மாசத்துக்கு நாலு நாள் தூங்குறதுக்குக்காகவே லீவ் போடுற ஆள் நீயா தாண்டி இருப்ப….” என்று தனுவிடம் தொண்டை வலிக்க கத்திக் கொண்டிருந்தாள் அவள் தோழி இந்துமதி.   “அட!! தூங்க விடு டி பிசாசே….”என முதுகுகாட்டி படுத்து விட்டாள்.   “அந்த அக்கவுண்ட்ஸ் மேடம் என்னடான்னா, நீ லீவு

மாயோனின் இதய சிறையில் Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

28 மோகவிழியால் எனை தைக்காதே   வள்ளியூர் கிராமத்தில் குளத்தில் பல வகையான மீன்கள் இருக்கும்.. குளத்தை ஏலம் எடுப்பதற்கு பல கிராமங்களிலிருந்து வருவது வழக்கம்.. ஆனால் குருமூர்த்திதான் எப்போதும் ஏலத்தில் எடுப்பார்.. அதில் தன் கிராமத்து மக்களுக்கு பல பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.. அதனால் யாருக்கும் குளத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்.. அப்படியிருக்க பக்கத்து கிராமத்தில் இருக்கும் பண்ணையார் நாகா அந்த குளத்தை ஏலத்தில் எடுக்க ஆசைப்பட்டான்.. குருமூர்த்தியிடம் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென அவரைப் பற்றி விசாரிக்க

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

27 மோகவிழியால் எனை தைக்காதே    தங்கமீனா அழுது கொண்டே சென்றவள் சென்னைக்கு பஸ் ஏறினாள்.. பஸ்ஸில் ஏறி அமர்ந்தவளுக்கு கண்ணீர் நிற்கவேயில்லை.. என்னை வெளிய போடின்னு எப்படி சொல்லலாம்.. என்னை ஒரு இரண்டு அறை அறைஞ்சிருந்தால் கூட பாரவாயில்லை.. ஆனா நம்ம குடும்பம் தான் இல்லன்னு சொல்லல.. அவங்க முன்னால என்னை வெளியே போடின்னு சொல்லலாமா.. அவள் செய்தது பெரும்தப்பு என்று உணராமல் தான் செய்த காரியத்தை நியாயமென எடுத்துக்கொண்டாள் பெண்ணவள்.   தங்கமீனா சென்றதும்

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – I   கதையின் நாயகன்: அரவிந்த் கதையின் நாயகி: தனுஜா   தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரமும்…. ‘கொங்கு நாடு’ என்று அழைக்கப்படும் கோவை மாநகரம்… இந்தியாவின் மிக வேகமாக வளரும் தொழில் வளர்ச்சியும் கல்வி வளர்ச்சியும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரம்.   கோவையில் பிரபலமான கல்லூரி, பல மாணவர்களின் கனவு கல்லூரி. அங்கு தான் நம்ம ஹீரோயின் படிக்கிறாள்.  நம்ம ஹீரோயின் தனு, பத்தி சொல்லனும் என்றால் கல்லூரி இறுதி

மாயோனின் இதய சிறையில் Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

26 மோகவிழியால் எனை தைக்காதே    “கடவுளே!! கடவுளே!!” என்று துண்டை எடுத்து கட்டிக்கொண்டு இப்ப திரும்பலாம்.. அவள் வெட்கப்பட்டுக்கொண்டே காபியை நீட்ட காபியை வாங்கி டேபிளில் வைத்து..   “நான்.. உன்ன பார்த்ததுக்கும் நீ, என்னை பார்த்ததுக்கும் சரியா போச்சு” என்று அவன் அசடு வழிய.   “அச்சோ அதையே சும்மா பேசாதீங்க” என்று அவள் முகம் சிவந்து போனது.. அவள் முக சிவப்பைக் கண்டு போதையேற.. “ஈஸ் உனக்கு, நான் முத்தம் கொடுக்கவா” என்று

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

25 மோகவிழியால் எனை தைக்காதே “என்னங்க இவங்க அன்னிக்கு நம்ம ஹாஸ்பிட்டலுக்கு” என்று பேச முற்பட.. “வாய மூடு.. இவங்க கிட்ட பேச கூடாதுன்னு சொன்னேன்ல.. என் பேச்சை மீறி வந்து இவங்ககிட்ட நின்னு பேசிட்டிருக்க.. அப்புறம் என் பேச்சுக்கு என்ன மரியாதைடி” என்று பல்லைக்கடித்தான். “கண்ணா நான் தான் மருமக கிட்ட வந்து பேசினேன்.. அவளா வந்து பேசல.. இந்தப் பொண்ண திட்டாத கண்ணா” “நிறுத்துங்க!! மகனே இல்ல!! அப்புறம் எப்படி என் பொண்டாட்டிய மருமகனு

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

24 மோகவிழியால் எனை தைக்காதே   ஊர் மக்கள் அனைவரும் தனது வீட்டின் முன் நிற்பதைக் கண்டு பிரச்சனை பெரிதுதான் என்று எண்ணிக்கொண்டு காரை விட்டு இறங்கினான்… நடுநாயகமாக குருமூர்த்தி அமர்ந்திருந்தார்..    தங்கமீனாவோ கூட்டத்தைக் கண்டு என்னவாயிருக்கும் இத்தனை பேர் நம்ம வீட்டு வாசல்ல உட்கார்ந்திருக்காங்க.. என்ற அச்சத்துடன் காரை விட்டு இறங்கினாள்.   காரிலிருந்து பெட்டிகளை வெளியே எடுத்து வைத்தாள் தங்கமீனா.. வீட்டில் வேலைசெய்யும் ஆட்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல.   குருமூர்த்தியின்

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

23 மோகவிழியால் எனை தைக்காதே   பாரிஸ் பத்தி கூகுள் பார்த்து கொஞ்சமா எனக்கு தெரிந்த இடத்தை போட்டு இருக்கேன் ஏதும் தப்பா சொல்லி இருந்தா உங்க வீடு பிள்ளையாய் நினைத்து மன்னிக்கவும் பிரண்ட்ஸ்..   சென்னையை விட்டு வேறு எந்த ஊருக்கும் போகாதவள் தங்கமீனா.. ஏன்? டிரைனில் கூட அதிகம் பயணம் செய்திருக்கமாட்டாள்.   தங்கமீனாவுக்கு பாஸ்போட், விசா என அனைத்தையும் முன்னதாகவே எடுத்து வைத்திருந்தான் கிருஷ்ணா.. அவன் தங்கமீனாவுடன் இருக்கப் போகும் ஒவ்வொரு நொடிகளையும்

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

error: Content is protected !!
Scroll to Top