என் உயிரே நீ விலகாதே 4
அத்தியாயம் 4 தேனு கட்டின புருஷனாவது அன் பா இருப்பானு.., நினைச்சேன் ஆ னா அதுவும் இல்ல. கட்டின புருஷ ன்,பொண்டாட்டி கிட்ட பேசணும் பொண்டாட்டிய கொஞ்சனும்னா கூட அம்மாவ கேட்டு தான் செய்றா ங்கன்னு தெரிஞ்சப்ப, அங்க நான் யாருன்னு தெரிஞ்சிருச்சு. ஒன்ற வருஷம் தனியா அனாதை மாதிரி இருந்தேன் அந்த வீட்ல. வா ய்ப்பே கொடுக்காம, மலடி பட்டத் தோட வெளியே அனுப்புனாங்க அந்த கடவுள் என்ன நினைச்சானு தெரியல, உனக்கு யாரும் இல்லனு […]
என் உயிரே நீ விலகாதே 4 Read More »