ATM Tamil Romantic Novels

Uncategorized

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா – 22   காலையில் தர்ஷினி தனது ரூமில் இருந்து காலேஜிற்கு கிளம்பி வெளியே வந்தவளை வீட்டின் கிச்சனில் இருந்து காபி மனம் வந்தது தன்னையும் அறியாமல் அவளது கால்கள் காபியின் நறுமணத்தை நோக்கி சென்றது.      அங்கே கிச்சனில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார் அவரிடம் சென்றவள் “நீங்க யாரு “ என்று கேட்க “என்ன பாப்பா எப்படி இருக்க என்ன பாத்து […]

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -21   மித்ரன் கண்கள் விரிய தர்ஷணியை கண்டவன் தனது செயலை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் ஏனென்றால் அவளது உதடுகள் நன்றாக சிவந்து வீங்கி சிவப்பு நிறம் பூசிக்கொண்டு இருந்தது.      அதைப் பார்த்தவன் தற்போது அவனது அம்மா கீழே அனைவரும் இருப்பதை ஞாபகப்படுத்த அவளது உதடுகளை பார்த்தாலே அனைவரும் கண்டுபிடித்து விடும் நிலையில் இருந்தது.     அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் தனக்குள் ‘ என்ன

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -20   ஹாலில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தர்ஷணியே தனது அலாரம் எங்கேயோ அடிப்பதை கேட்டு திரும்பி படுக்க முயன்றவள் பட்டென்று சோபாவில் இருந்து கீழே விழுந்தால் அப்பொழுதுதான் தான் இரவு சோபாவிலேயே படுத்து தூங்கியது நினைவுக்கு வந்தது.      மீண்டும் அலாரம் அடிக்க ஆரம்பிக்கவும் கீழே விழுந்த கடுப்பில் இருந்தவள் தனது போன் எங்கே என்று தேடினால் அதுவும் நேற்று தர்ஷினி கொண்டு வந்திருந்த சூட்கேஸ் உடன்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா – 19   அப்பார்ட்மெண்டின் பார்கிங்கில் காரை நிப்பாட்டியவன் திரும்பி பார்க்க தர்ஷினி காலேஜில் செய்வதுபோல் சீட்டில் அமர்ந்தபடியே தூங்குவது தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.      அதைக் கண்டவன் “அட பக்கி காலேஜ்ல கிளாஸ் ரூம்ல தூங்குறேன் நினைச்சுகிட்டு கார்லயும் அதே மாதிரியே தூங்குது பாரு பக்கி” என்று நினைத்துக் கொண்டவன் காலேஜில் கூப்பிடுவது போலவே அழுத்தமாக “தர்ஷினி கிளாஸ் ஐ கவனிக்காம என்ன தூக்கம்” என்று சத்தம்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -18   கோவிலில் சுவாமி சன்னதியில் சாமியை கும்பிட்டுவிட்டு பிரியாவும் தர்ஷனாவும் அங்கிருக்கும் தூணின் அருகில் அமர்ந்து கொள்ள பிரியா மித்ரானிடம் “ நீயும் தர்ஷினியும் கோவில் பிரகாரத்தை சுத்திட்டு வாங்க நாங்க இங்க உட்கார்ந்து இருக்கோம்” என்று சொல்லி இருவருக்கும் தனிமை கொடுத்து அனுப்பி விட்டாள்.     சரி என்று கூறிவிட்டு அவன் முன்னே நடக்க தொடங்கி விட்டான் அங்கு தேங்கி நின்ற தர்ஷனியை பார்த்த அவளது

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -18   கோவிலில் சுவாமி சன்னதியில் சாமியை கும்பிட்டுவிட்டு பிரியாவும் தர்ஷனாவும் அங்கிருக்கும் தூணின் அருகில் அமர்ந்து கொள்ள பிரியா மித்ரானிடம் “ நீயும் தர்ஷினியும் கோவில் பிரகாரத்தை சுத்திட்டு வாங்க நாங்க இங்க உட்கார்ந்து இருக்கோம்” என்று சொல்லி இருவருக்கும் தனிமை கொடுத்து அனுப்பி விட்டாள்.     சரி என்று கூறிவிட்டு அவன் முன்னே நடக்க தொடங்கி விட்டான் அங்கு தேங்கி நின்ற தர்ஷனியை பார்த்த அவளது

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -17   தாத்தாவும் தனது பிடிவாதத்தில் உறுதியாக இருக்க சட்டென்று வெளியே ஹாலிற்கு வந்தவன் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வேலையாளை அழைத்து அப்பாவையும் பெரியப்பாவையும் அண்ணன் குடும்பத்தையும் அழைத்து வருமாறு கூறியவன்.    “அம்மா” என்று அழைத்துக் கொண்டு கிச்சனுக்கு சென்றான் அங்கு மிகவும் பரபரப்பாக காலை வேளையில் உணவுக்காக தயார்  செய்து கொண்டிருந்த தனது அம்மாவையும் பெரியம்மாவையும் ஆளுக்கு ஒரு கையை பிடித்துக் அழைத்து சென்றான்.

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

      கண்ணை கவ்வாதே  கள்வா -16     மித்ரன் தனது தாத்தா கூறிய தகவலில் கோபத்தின் உச்சத்தில் இருந்தான் அவர்கூறியதும் அவனது கோபத்திற்கு தூபம் போட்டது போல் ஆகி விட்டது.       தர்ஷினி மீண்டும் திரும்பி வராததில் அவனுக்குள் ஏற்பட்ட ஏமாற்றமும் தன்னை கேட்காமல் ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாணமும் எந்த ஒரு பெண்ணின் வாசமும் படாமல் முனிவராக இத்தனை காலமும் இருந்தவன் தர்ஷியிடம் தனக்கு ஏற்பட்ட அந்த ஒரு நொடி ஈர்ப்பும்.

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

error: Content is protected !!
Scroll to Top