ATM Tamil Romantic Novels

Uncategorized

கண்ணை கவ்வாதே கள்வா

      கண்ணை கவ்வாதே  கள்வா – 10     அவ்விடியற்காலை பொழுதில் கோவிலே பரபரப்பாக காட்சி அளித்தது வாசலில் வண்ணக் கோலமும், வாழைமரம், மாவிலை தோரணம் தொடங்கி அன்னதானம் வரை அனைத்து ஏற்பாடுகளும் சைக்கிளில் விட்ட எண்ணையாக ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்தது.      கோவிலில் இருக்கும் அனைத்து சுவாமிக்கும் அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது எல்லா இடத்திலும் அவர்களது ஆட்கள் ஆளுக்கு ஒரு வேலையாக செய்து கொண்டு அங்கும் இங்கும் […]

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

                                கண்ணை கவ்வாதே  கள்வா -7   ஹாஸ்பிடல் பார்க்கில் அமர்ந்து தனது கன்னத்திற்கு ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்து கொண்டு இருந்தவளின் கவனத்தை கலைத்தது அவளது ஹேண்ட் பேக்கில் இருந்த மொபைல் அடிக்கவும் அதை எடுத்துப் பார்க்க அவளது அம்மா தான் கூப்பிட்டு கொண்டு இருந்தார்.     ஹலோ என்று அவள்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

மெய் தீண்டும் முரடா 4

அத்தியாயம் 4   ரிச்சர்ட் அந்த பெண்ணின் கையை பிடிக்கும் போதே அவளின் கைகள் நடுங்கியது ரிச்சர்ட் அதை உணர்ந்தாலும் அவளின் கையை இன்னும் தன் இரும்பு கரங்களால் கெட்டியாக பிடித்து கொண்டான்.    ரிச்சர்ட் தன் மகளுடன் ஜோடியாக வெளியே வருவதை பார்த்த நாச்சியப்பனின் கண்கள் கலங்கியது தன் இயலாமையை நினைத்து கண்ணீர் வடிக்க அவரை பார்த்த ரிச்சர்ட்டின் இதழின் ஓரம் மெல்லிய புன்னகை ஒன்று மலர்ந்தது.    இருவரும் காரில் ஏறி செல்ல நாச்சியப்பன்

மெய் தீண்டும் முரடா 4 Read More »

காதல் கள்வன் 18,19

அத்தியாயம் 18    சிம்மன் நிலாவை விட்டு விலகிய பின்னும் அவள் அழுவதை நிறுத்தவேயில்லை ஏற்கனவே வெளியே வேறு பேய் மழை பெய்து கொண்டே இருக்க உள்ளே இவளும் தாரை தாரையாக கண்ணீர் விட்டு கதறி கொண்டே இருந்தாள்.    சிம்மன் ஜீப்பின் உள்ளே இருந்த விளக்கை போட்டவன் “இப்போ எதுக்கு கதறி கதறி அழற அம்மணி இந்தா தண்ணீயை குடி” என்று தண்ணீர் பாட்டிலை அவள் முன் நீட்டினான்.    அவளோ அழுது கொண்டே யோசனையுடன்

காதல் கள்வன் 18,19 Read More »

1 ஆசை நீலாம்பல் தளிரே

1 ஆசை நீலாம்பல் தளிரே உருவாய் அருவாய், உளதாய் இலதாய்மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய், அருள்வாய் குகனே பாடலுடன் வெளியே நின்ற கந்தவேலனுக்கு கற்பூர தீபாரதனையை காட்டினார் சரண்யா கற்பூர தீபாரதனையை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டவரின் கையில் தீபாரதனை தட்டை கொடுத்து விட்டு “குங்குமம் வச்சுவிடுங்க” என்றார் மலர்ந்த புன்னகை முகமாக குங்குமத்தை சரண்யாவின் உச்சியில் வச்சிவிட்டு தீபாரதனை தட்டை மனைவியிடம் கொடுத்தவர் “சரண் புது ஸ்டோர் பூஜை இருக்குமா சீக்கிரமா

1 ஆசை நீலாம்பல் தளிரே Read More »

error: Content is protected !!
Scroll to Top