தீயை தீண்டாதே தென்றலே -5
5 பொல்லா இரவை பொழுதாக்கிக் கொண்டு விடிந்தான் ஆதவன்… காலையில் யாரோ எங்கோ விட்டு எறிந்த கல் பட்டு கண்ணாடி உடையும் சப்தம் கேட்டு மெல்ல துயில் கலைந்தாள் கொற்றவை… கைகள் இரண்டையும் தூக்கி சோம்பல் முறித்தவள்… சுற்றியும் முற்றியும் பார்த்து தன்னிலையை நினைவு கொணர்ந்தவள் எழுந்து மணியைப் பார்க்க, அது படார் என்கிற சத்தத்துடன் கீழே விழுந்து உடைந்தது… எப்படி என்று விளக்க வேண்டிய அவசியமே இல்லாமல் அருகிலே சாட்சியென வீசி […]

