கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா – 10 அவ்விடியற்காலை பொழுதில் கோவிலே பரபரப்பாக காட்சி அளித்தது வாசலில் வண்ணக் கோலமும், வாழைமரம், மாவிலை தோரணம் தொடங்கி அன்னதானம் வரை அனைத்து ஏற்பாடுகளும் சைக்கிளில் விட்ட எண்ணையாக ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்தது. கோவிலில் இருக்கும் அனைத்து சுவாமிக்கும் அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது எல்லா இடத்திலும் அவர்களது ஆட்கள் ஆளுக்கு ஒரு வேலையாக செய்து கொண்டு அங்கும் இங்கும் […]
கண்ணை கவ்வாதே கள்வா Read More »