ATM Tamil Romantic Novels

Uncategorized

2 மரபே பிழையாம்

கில்மா விடியோவுக்கு வெறுத்து கிடந்தவளை, விடுவேனா பார்! என்பது போல சரத் காலிங்.. ஐயையோ! இன்னும் என்ன பேசுவாரோ?! இதுவரை கொடுத்த அதிர்ச்சிகள் போதும்பா போதும். காதலாவது?! கல்யாணமாவது?! ஆள விடுங்கடா சாமிகளா! போனை பிளைட் மோடில் போட்டு விட்டு தூக்க மாத்திரை முழுங்கி படுத்துவிட்டாள் வசுமதி.. தப்பித்தல் இஸம். இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பணிசுமைகள் பற்றி கவலை படாது எந்திரித்தவளுக்கு இன்னும் சரத்தின் வாசம் தன்னுடலில் வீசுவது உணர்ந்தாள். மதியமாய் எழுந்ததால் பசித்தாலும் முதலில் […]

2 மரபே பிழையாம் Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

18    திலோவின் வாக்குமூலத்தை கேட்டு  ஊரே “அடப்பாவி இப்படி பண்ணிட்டியே…!” என காரி துப்பாத குறையாக  பரத்தையும் கிரிதரனையும் பார்த்தது…    “குடிய கெடுத்திட்டுடியேடி பாவீ…!” என தையல்நாயகி  தாவி வந்து திலோவை அடிக்க பாய்ந்து விட்டார்…   “ படிச்சு படிச்சு சொன்னேனே வாயை திறக்காதடின்னு சொன்னேனே உன் கால்ல கூட விழுந்தேனே **** மவளே இப்படி நம்ப வச்சு கழுத்தறுத்திட்டியேடி… நீ நல்லா இருப்பியா நாசமா  போவ… உருப்புடாம போக…!!” என அவளை

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

காதல் கள்வன் 18,19

அத்தியாயம் 18    சிம்மன் நிலாவை விட்டு விலகிய பின்னும் அவள் அழுவதை நிறுத்தவேயில்லை ஏற்கனவே வெளியே வேறு பேய் மழை பெய்து கொண்டே இருக்க உள்ளே இவளும் தாரை தாரையாக கண்ணீர் விட்டு கதறி கொண்டே இருந்தாள்.    சிம்மன் ஜீப்பின் உள்ளே இருந்த விளக்கை போட்டவன் “இப்போ எதுக்கு கதறி கதறி அழற அம்மணி இந்தா தண்ணீயை குடி” என்று தண்ணீர் பாட்டிலை அவள் முன் நீட்டினான்.    அவளோ அழுது கொண்டே யோசனையுடன்

காதல் கள்வன் 18,19 Read More »

error: Content is protected !!
Scroll to Top