கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா – 22 காலையில் தர்ஷினி தனது ரூமில் இருந்து காலேஜிற்கு கிளம்பி வெளியே வந்தவளை வீட்டின் கிச்சனில் இருந்து காபி மனம் வந்தது தன்னையும் அறியாமல் அவளது கால்கள் காபியின் நறுமணத்தை நோக்கி சென்றது. அங்கே கிச்சனில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார் அவரிடம் சென்றவள் “நீங்க யாரு “ என்று கேட்க “என்ன பாப்பா எப்படி இருக்க என்ன பாத்து […]
கண்ணை கவ்வாதே கள்வா Read More »