ATM Tamil Romantic Novels

Uncategorized

நிலா நேசம் வானளவு

6.நேசம்     விக்ரம் மற்றும் வெண்ணிலா இருவரும் உணவு அருந்த விக்ரமின் கண்கள் வெண்ணிலாவை துகிலுரித்தது.. அந்த பிங்க் நிற ஸ்கர்ட்டும் ஒயிட் கலர் டாப்ஸும் அவள் குளித்து முடித்து ஈர கூந்தலோடு நீர் சொட்ட சொட்ட அமர்ந்து ஏதோ கவிதை போல  தோன்றியது..அவ்வளவு அழகாக இருக்கும் இவளிடம் ஆண்களிடம் எப்படி மதிப்புடன் நடக்க வேண்டும் என்று தெரியாமல் போயிற்று..அதற்கு தானே இந்த தண்டனை..என்று மனதில் நினைத்தவன் சாப்பிடாமல் அவளை பார்க்க..இதை கவனித்த வெண்ணிலா ஆதி […]

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே

டீசர்    லண்டன் பிரிஸ்டல் சிட்டியில் அடுக்கு மாடி கட்டிடத்தில் பன்னிரண்டாவது மாடி யில் வெளியே பெய்து கொண்டிருக்கும் பனிப்பொழிவை ரசிக்க முடியாமல் அ தை வெறித்து பார்த்தபடி ஏதோ சிந்த னையில் உழன்று கொண்டிருந்தான் ஜெய் விக்ரமன்.   நம் கதையின் நாயகன் ஜெய் பெயருக் கு ஏற்றார் போல்,எடுத்த எல்லா காரியத் திலும் ஜெயிப்பவன் படிப்பிலும் சரி வி ளையாட்டிலும் சரி முதலிடம் தான்      அவன் அப்பா ஆதிகேசவன், அம்மா விம

தொடாமலே சுடுகிறாயே Read More »

நிலா நேசம் வானளவு

5.நேசம்   நிலா அறைந்ததும்..விக்ரம் கோபத்தில் அவளை இழுக்க தடுமாறி அவன் மீது விழுந்தாள்..   பொண்ணுங்க கிட்ட எப்படி நடக்கணும்னு சொல்லி கொடுக்கலையா பொறுக்கி போல நடந்துக்கீறிங்க என்று அவனை சாடி விட்டு செல்ல அவளை கோபத்தில் தொடர்ந்து போக துருவ் இடையே வந்து பையா..ப்ளீஸ் ரிலாக்ஸ்..எல்லாரும் நம்மள பாக்குறாங்க..ப்ளீஸ் அண்ணா..   ஏய் ஒரு பொண்ணு இவ்வளவு பேர் முன்னாடி என்ன அடிச்சுட்டு மன்னிப்பு கூட  கேக்காம என்னைய மதிக்காம போறா..அவளை சும்மா விட

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

4.நேசம்   இன்று அப்பள்ளியின் இருபதாவது ஆண்டு  விழா..சேர்மேன் வருகைக்காக வாசலில் அழகழகான தோரணங்கள் கட்டி இருக்க சிகப்பு கம்பள வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தனர்…   சிறு குழந்தைகள் எல்லாம் முதல் முதலில் பூங்கொத்துடன் பார்ப்பவர்கள் கண் மயங்கும் அழகு பொம்மைகள் போல நின்றனர்..   வெண்ணிலா மிஸ் நீங்க இன்னைக்கு டேன்ஸ் உங்க ஸ்டூடெண்ட்ஸ் தான்..   எஸ் மேம்..எல்லாரும் பக்காவா பெர்பாமென்ஸ் பண்ணிடுவாங்க..   ஓகே வெண்ணிலா நீங்களும் ஒரு ஸ்பீச் கொடுக்கணும். ..நோ

நிலா நேசம் வானளவு Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 39

அத்தியாயம் 39 இறுதி அத்தியாயம்    இரண்டு நாள் கழித்து வேலைக்கு வந்த காத்தாவிடம் செண்பா என்னலே ரெண் டு நாள் லீவு போதுமாடா என சிரித்து படி கேட்டான்.அதில் வெட்கிய காத்தா அது.. அண்ணே என்றதும் அவன் தோளை தட் டியவன், டேய் சும்மா கேட்டேன் டா நீ சந் தோஷமா குடும்பம் நடத்தினா அதை பா ர்த்து சந்தோஷப்படுறவன் நானா தான் இருப்பேன்,   லீவ் வேணும்னாலும் எடுத்துக்க அப்பு றம் உன் மதனி

பூஜைக்கேத்த பூ இவள் 39 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 38

அத்தியாயம் 38     இது ரொமான்டிக் எபிசொட் வேண்டாம் என்கிறவர்கள் தவிர்த்து விடவும்.   உறங்கிக் கொண்டிருந்த செண்பாவை பார்த்து கோபம் புசுபுசுவென வந்தது செவ்வந்திக்கு, வேகமாக பாலை டேபிள் மீது வைத்தவள் படுத்திருந்த அவன் முன் போய் நின்றாள்.அவன் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்.   இவள் பொண்டாட்டி இப்படி வந்து நின் னா இதுவே வேற யாரா இருந்தா இந் நேரம்  என்னவோ நடந்திருக்கும், மாமா என்னன்னா இப்படி  தூங்குது என்றவள்  மாமா.. மா..மா

பூஜைக்கேத்த பூ இவள் 38 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 37

அத்தியாயம் 37செவ்வந்தி,  கண்களில் கண்ணீர் செண் பா, அழாதடி உன் கண்ணில் இருந்து க  ண்ணீர் வரக்கூடாது கண்ண தொட இனியா பார்க்கிறா பாரு என்றான் இவளும் தலையாட்டி கண்ணீரை துடை த்தவள் ம்ம்.. என்றாள் சிரிப்புடன். பின் இருவரும் சேர்ந்து தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கினார்கள் பரமசிவத் திற்கு அளவு கடந்த சந்தோஷம் அவன் வாழ்க்கை நன்றாக அமைந்ததில் பரமசிவம், எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு செமண்பா நீ நல்லா இருக்கணு ம், இந்த பொண்ண நல்லா

பூஜைக்கேத்த பூ இவள் 37 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 36

அத்தியாயம் 36 ரெண்டு பேரும் சந்தோஷமா தானே இருக்கீங்க என்றதும் காத்தாவிடம் அமைதி.   செண்பா கண்கள் சுருக்கியவன் என்ன லே அப்ப நீ இன்னும் அந்த புள்ள கூட வாழ ஆரம்பிக்கலையா தனியா தான் படுக்குறீயா என கேட்டான் சற்று கோப மாக,   காத்தா பயத்துடன் செண்பாவை நிமிர் ந்து பார்த்தவன் அவன் கண்களில் தெரி ந்த அனலில் பயந்து குனிந்து கொண் டான்.   செண்பா அவன் அமைதியாய் இ ருப்ப தை

பூஜைக்கேத்த பூ இவள் 36 Read More »

நீயே என் சகி என்பேன்

23.சகி     இன்னைக்கு ராஜேஸ்வரி பவனம் முழுவதும் கல்யாண களையோடு இருந்தது.. புது தம்பதிகள் கீழே வர..யாருக்கு மாமா கல்யாணம் ம்ம் கொஞ்சம் பொறு உனக்கே தெரியும்..     வேத மந்திரங்கள் முழங்க கெட்டி மேளம் கொட்ட சூர்யா துளசிக்கு இம்முறை மனம் நிறைய ஆசையாக தங்கத்தில் தாலிக்கொடி போட்டான்..அவர்கள் உறவு வலுக்க தங்க கொலுசும் தங்க மெட்டியும் போட்டு விட்டான்..மெட்டி போட்டு அவள் திருமுகம் பார்க்க மன்னவன் முகம் விட்டு கண் அகலவில்லை

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

22.சகி       நாட்கள் அதன் போக்கில் போனது..சூர்யாவிற்கும் துளசிக்கும் அவர்களது வாழ்வில் எந்த மாற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல் போல கிடந்தது..     நந்தினி அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு வருணை முற்றிலும் தவிர்த்தாள்…     அவளிடம் பேச இரண்டு வருடமாக காத்து நிற்கிறான்..நந்தினி என்ன என்று கூட வருணை ஏறெடுத்து பார்ப்பதில்லை..     அன்று அந்த முத்த சம்பவம் இருவரையும் பக்குவ படுத்தி இருந்தது..   நந்தனி

நீயே என் சகி என்பேன் Read More »

error: Content is protected !!
Scroll to Top