ATM Tamil Romantic Novels

Uncategorized

நீயே என் சகி என்பேன்

21.சகி     சரி உன் விருப்பம் போல நானே உன்னை விட்டு போறேன் ஆனா எனக்கு ஒரு நாள் டைம் வேணும்..என் குழந்தை கூட இருக்கணும்..     சற்று யோசித்தவள் சரி ..ஒரு நாள் மட்டும் தான் ஆனா அதுக்கு அப்புறம் போய்டனும் .அவன் கேட்டதும் சரி என்று ஒத்துக்கொள்ள காரணம் தான் இவ்வளவு நாள் காண கிடைத்த முகம்..தன்னை தேடி வந்த இனியவன்..இனி அவனோடு வாழ்வது என்பது கேள்வி தான்..அதற்குள் அவனை ஒரு […]

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

சகி 2     சூர்யா தாய் காமாட்சி, தந்தை சங்கரலிங்கம் , தம்பி சந்திரசேகரன்  ,தங்கை நந்தினி திருமணத்திற்கு வந்த சொந்தங்கள் என அனைவரும் அதிர்ச்சியில் இருக்க தாலி கட்டிவிட்டு ஏதும் பேசாமல் சென்றுவிட்டான்..     அவர்கள் திருமணம் முடிந்து நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது..தாலி கட்டிய கையோடு சூரியதேவன் விட்டுட்டு போனவன் தான் இன்னும் வீட்டிற்கே வரவில்லை..   துளசி  கண்ணில் நீர் வற்றி போய் இருந்தது….என்று தான் கூற வேண்டும்..

நீயே என் சகி என்பேன் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

21.கல்லுக்குள் இதயம்..       ஒரு வாரம் சென்ற தேனிலவு பயணம்..மூன்று வாரமாக நீடிக்கப்பட்டு ஹனிமூன் கதறும் அளவு இருவரும் ஒருவரில் ஒருவர் கலந்து கரைந்து சென்னை வந்து சேர்ந்தனர்.. தொடர்ந்து நடத்திய தாக்குதல் விளைவு நிறை நாற்பது நாளிலே கருவுற்றாள்..வேந்தன் சந்தோஷத்திற்கு அளவே இல்லை..ராஜேந்திரனும் கற்பகமும் பாட்டியும் மனதார வாழ்த்தினர்..   ஏட்டி நிறை இங்க வா..மூணு மாசம் அவன்கிட்ட போக கூடாது சரியா..   அது வந்து பாட்டிமா..   நீ இனிமே

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

    20.கல்லுக்குள் இதயம்   நிறை வேந்தனை கட்டி கொண்டு ஆபிஸ் போகனுமா அத்தான்..     எனக்கும் ஆசைதான் ஆனா நேத்து போகலல..,இன்னைக்கும் போகலனா என்ன நம்மள நம்பி இன்வெஸ்ட் பன்னிருக்க மத்தவங்க நிலமை என்ன ஆகுறது..   அப்போ உங்களுக்கு வேலை தான் முக்கியமா..நா இல்லையா..எனக்கு உங்க கூடவே இருக்கனும் போல இருக்கு..   இங்க வாயேன்..என்று அவள் தோளில் இரண்டு பக்கமும் கைகளை வைத்து..,எனக்கும் அப்படித்தான் இருக்கு நிலா..நமக்குள்ள நடந்தது எல்லாம்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

19.கல்லுக்கள் இதயம்   இளவேந்தன் நிறை வீடு தேடி வந்து விட்டான்..என்கிட்ட கேக்காம கொள்ளாம  இவ பாட்டுக்கு வந்துட்ரா…இவளை என்ன செய்றேன்னு பாரு..   வேந்தன் கதவை தட்ட..,நிலா கதவை தொற டி..மாட்டேன் நீங்க வந்த வழியே போங்க..கதவை தொற டி..இப்போ நீ தொறக்கல என்ன பண்ணுவேன்னு தெரியாது..,கத்தவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நிறைக்கு போன் செய்து டோஸ் விட..,…நிறை வந்து கதவை திறந்தாள்..வேந்தன் அவளை தள்ளி விட்டு வீட்டுக்குள் வந்து அவளை இறுக அணைத்து கொண்டான்..ஏன்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

18.கல்லுக்குள் இதயம்       காலை வேந்தன் அணைப்பில் நல்ல தூக்கம் நிலாவுக்கு..இரவு அத்தனை முறை கூடிய பின்பு வராத வெட்கம் காலை அவன் முகம் பார்க்கும் போது வந்தது..அவன் தூக்கம் கலையாமல் ஒரு முத்தம் இட்டவள்.., குளியலறை சென்று குளித்து விட்டு அவன் டவலுடன் நின்று ஆடை தேட அவன் கபோர்ட்டில் அவளுக்கு தேவையான அனைத்து ஆடைகளும் இருந்தது..பொண்டாட்டி மேல ரொம்ப லவ்வு தான் போல..,அதெல்லாம் வேந்தன் அவளுக்காக இந்த இரண்டு மாத பிரிவில்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

16.கல்       நிறை அவன் வீட்டிற்குள் ஒரு தயக்கத்தோடு வந்து நின்றாள்..உள்ள போகலாமா வேண்டாமா என்று நினைக்க…   இவள் வருவதை செக்யூரிட்டி கூறவும் மகிழ்ச்சியில் வந்து பார்க்க நிறை உள்ளே வெளியே என்று தயக்கத்தோடு நின்றாள்..அவனுக்கு தெரியும் அன்று நாம் தான் இவளை வேண்டாம் என்று விரட்டி விட்டோம்..இப்போ எனக்கு உடம்பு சரி இல்லன்னு வந்துருக்கா..நா தா இவளை சரியா புரிஞ்சுக்காம துரத்தி விட்ருக்கேன்.. தன்னை நினைத்தே கூசினான்..     உள்ள

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

15.கல்   வேந்தன் முகம் கோபத்தில் கடுகடு என்று இருந்தது.. காரில் அமைதியாக அமர்ந்து கொண்டாள் நிறை..ஏதாவது பேசினால் வாய் இடம் மாறி போய்விடும் என்று இருந்தாள்..அவள் வீட்டை தாண்டி கார் சென்று கொண்டிருந்தது..   வண்டிய நிறுத்துங்க…என்னோட வீடு தாண்டி போட்டுயிருக்கிங்க..   ஏன் என்கூட வர மாட்டியா..அவன் கூப்பிட்டதும் போய் பேச தெரியுதுல டி…நா என்ன புலியா..கடிச்சா திங்க போறேன்…பசிச்சாலும் உண்ண தின்கிற ஐடியா இப்போதைக்கு எனக்கு இல்லை..பேசாம வாய மூடிட்டு வா..  

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

14.கல்     என்ன இப்படி பண்றா ..போன் ஸ்விட்ச் ஆப் பண்ற அளவு என்ன நடந்துச்சு..இவன் தொடர்ந்து கால் செய்ய கடுப்பானவள் போனை அனைத்து விட்டாள்.. உருண்டு புரண்டு தூங்க மணி மூன்றாகி விட்டது வேந்தனுக்கு..   அடுத்த நாள் காலை ஆபிஸ் வந்தவள் தன் வேலையை மட்டும் இனி பார்க்கணும்..இனிமே அவர் கூப்பிட்டா வேற யரையாச்சும் அனுப்பி வைக்க வேண்டியதுதான்..அவனை தவிர்ப்பதை தவிர வேறு ஆப்ஷன் இல்லாமல் போய் விட்டது..     ஹாய்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

13.கல்   பயங்கர வேகத்தில் வேந்தன் பைக்கை ஒட்டி கொண்டு வந்தான்..   ஒழுங்கா ட்ரெஸ் போட்டு வர தெரியாத டி..அவன் தான் கேக்குறான்ல எனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு சொன்னா என்னடி..     கண்ணை திறந்து நல்லா பாருங்க ..இந்த ட்ரெஸ்க்கு என்ன குறைச்சல்..   எல்லாம் குறைய இல்ல டி..அதிகமாவே இருக்கு ஒத்துக்குறேன்….என்று அவன் முதுகில் மோதிய ரெட்டையர்களை சொல்ல..அவளோ..,     என் ட்ரெஸ் கோட் பத்தி பேசாதிங்க.. மதன் கிட்ட நா

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

error: Content is protected !!
Scroll to Top