கல்லுக்குள் இதயம் வைத்தாய்
12.கல் ச்சை.., ரெண்டு மாசம் நிம்மதியா வேலைக்கு போய்ட்டு இருந்தேன்..இந்த காட்ஸில்லா பய இங்கேயும் வந்து என் உயிர வங்குறானே..அதுதான் அந்த வர்ஷா இருக்காளே என்ன எதுக்கு கூப்பிட்டு இருக்காரு.. இவனோட முடியல ஸ்ஸப்பா….என்று ஹோட்டல் வைட்டிங் ஹாலில் புலம்பி கொண்டிருந்தாள்.. இவள் புலம்புவதை தூரமாக நின்று பார்த்தவன்..,அவளும் வேந்தனையே பார்க்க இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் ரசித்தது என்பது மெய்.. வேந்தன் என்ன என்று கேட்கவும் ஒன்று மில்லை […]
