ATM Tamil Romantic Novels

Uncategorized

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

12.கல்       ச்சை.., ரெண்டு மாசம் நிம்மதியா வேலைக்கு போய்ட்டு இருந்தேன்..இந்த காட்ஸில்லா பய இங்கேயும் வந்து என் உயிர வங்குறானே..அதுதான் அந்த வர்ஷா இருக்காளே என்ன எதுக்கு கூப்பிட்டு இருக்காரு.. இவனோட முடியல ஸ்ஸப்பா….என்று ஹோட்டல் வைட்டிங் ஹாலில் புலம்பி கொண்டிருந்தாள்..     இவள் புலம்புவதை தூரமாக நின்று பார்த்தவன்..,அவளும் வேந்தனையே பார்க்க இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் ரசித்தது என்பது மெய்.. வேந்தன் என்ன என்று கேட்கவும் ஒன்று மில்லை […]

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

11.கல்       அப்போ மேடம் வேலைய விட்டு போக போறீங்களா..ரெசிக்னேஷைன் லெட்டரோட வந்துருக்கிங்க என்றான் நக்கலாக..,   ஆமா..எனக்கு வேலை செய்ய பிடிக்கல..என்று கூறி வேலைய விட்டு சென்று விட்டாள்…     தயவு செய்து கிளம்பு..என்னால முடியல..என்றான்..     இரண்டு மாதம் கழித்து    நிறை இன்னைக்கு நம்ம புது சேர்மன் வராங்க இனிமே இந்த ஆபிஸ் ஒர்க் எல்லாம் அவர் தான் பாக்க போறாராம்..ஓல்ட் ஸ்டாப் எல்லாம் நீக்கிட்டு நியூ

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

10.கல்     இளவேந்தணுடைய தொழிற்சாலையில் பழைய மிஷின்களை  அகற்றி விட்டு புதிய மிஷினை மாற்ற சொல்லி ஒரு மாதத்திற்கு மேல் ஆனது..ஆனால் அது அவனுடைய கவனத்துக்கு வர வில்லை..அவன் கூறியது போல் எதிலும் நடக்க வில்லை என்று கோபத்தில் இனி ஒரு தரம் எந்த இடத்திலும் இதுபோல் நடக்கக்கூடாது என்று  அனைவரையும் பிடித்து மிரட்டி மண்டகபிடி கொடுத்து அனுப்பி வைத்து விட்டான்..     நிறை அதெல்லாம் கணக்கில் கொள்ளாமல் வந்த வேலை முடிந்தது என்பதை

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

9.கல்           வெளியில் செல்ல எந்த வழியும் கிடைக்காத பட்சத்தில் இருவரும் ஒரே அறையில் தங்க வேண்டிய தாகி விட்டது….நிறை வேந்தனை கண்டு கொள்ளாமல் இல்லை..ஓர கண்ணால் அவன் போனை எடுத்து பார்ப்பது,அவன் அலைஅலையான கேசம் ட்ரிம் பண்ணி வைத்திருக்கும் தாடி மூக்கின் கீழே அவனுக்கு ஏற்றார் போல் வெட்டி வைத்த மீசை ,சிகரெட் பிடிக்கும் ஸ்டைல்..,வேந்தன் அடிக்கடி சிகரெட் பிடிக்கும் ஆள் இல்லை..ஏதாவது டென்ஷன் ஆக இருந்தால் மட்டுமே பிடிப்பான்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

8.கல்   அந்த  சம்பவத்திற்கு பிறகு இருவர் வாழ்விலும் ஒரு  மாற்றங்களும் இல்லை.. இவன் கிழக்கே போனால் அவள் மேற்கே போவாள்…     வேந்தனுக்கு அவள் முத்தமிட்டு சென்றது ஒரு விஷயமாக கருத வில்லை.. எப்போதும் போல கடந்தான்..…     நிறை முதன் முதலில் அவனை முத்தமிட்டது மனதில் ஒரு வித குறுகுறுப்பை தூண்டியது அவளுக்கு..இரவெல்லாம் கண் விழித்து தூங்காமல் பெண்ணை பாடாய் படுத்தியது என்பது மெய்.. ஆனால் தன் கையால் தாலி கட்டிய

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

7.கல் அடுத்த நாள் காலை “மணி பத்து ஆகுது இன்னும் வரலைன்னா என்ன அர்த்தம்..  நான் ரிப்போர்ட் செண்ட் பண்ண வேண்டாமா?  என்ன நடக்குது இங்க” என்று கண்ணாடி கீறும் அளவு இள வேந்தன் கத்தி கொண்டிருந்தான்..ஆபிஸிற்கு நா பாஸா இல்ல அவளா .. பாரு பேபி அந்த நிறைக்கு கொழுப்பை..நா போன் பண்ணாலும் எடுக்கல.  இவ வேற ப்ச் எரிச்சலில் சலித்தான்..நிறை வர மணி பத்தை தாண்டியது..”என்ன அப்படி பார்த்துட்டு இருக்கீங்க ஃபோன் போட்டு வர

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

6.கல் இதயம்..       “நீங்களா?”நிறை  வாயை பிளக்க “பைல் கொடுங்க” என்று வேந்தன் முன்னால் நின்றவளை வியப்பாக பார்க்காமல் நார்மல் மோர்டில் கை நீட்டினான்.. ‘என்ன இவருக்கு அடையாளம் தெரியலையா? இல்லை ,என்னையே தெரியலையா.. ஒருவேள அப்படி இருக்குமோ..நல்ல தான் இருக்காரு..ஞாபக மறதிலாம் இவருக்கு வராது..அப்புறம் உண்ண எப்படி கரெக்ட்டா வந்து கேக்கிறான்     ஹலோ மிஸ்..என்ன இங்க என்ன வொர்க் பண்றிங்கன்னு கேட்டேன்..     அது வந்து சார் என்று

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

5..கல்        வர்ஷாவிற்கு அங்கு வேலை என்றவுடன் வந்து விட்டாள்.. ஆனால் அவள் வந்தது வேந்தனை மயக்கி அவனை திருமணம் செய்யும் எண்ணத்தோடு தான் வந்திருந்தாள்.ஆனால் என்ன இளவேந்தன் அவளை கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல பார்த்து கடந்து சென்று விடுவான்..     நிறை கோவிலுக்குள் சென்று ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தாள்..மனது முழுவதும் வலி ஆனால் யாரிடமும் சொல்ல விரும்பாமல் கடவுளிடம் முறையிட வந்து விட்டாள்..   அங்கு வந்த ராஜேந்திரன்..அம்மாடி

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

4.கல் இதயம்     வெளியில் பங்சனுக்கு சென்ற ராஜேந்திரனும் கற்பகமும் வீட்டிற்கு வந்ததும் பார்த்தது நிறை சமைத்த உணவுகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்ததை தான்..     என்னங்க இது..,இப்படி கிடக்குது வீடு..நிறை வீட்டை இப்படி வச்சுக்க விட மாட்டாளே எங்க போனா..     கற்பகம் நம்ம நிறை  வீட்டுல இல்ல..ஏதோ பண்ணிருக்கான் உன் புள்ளை.. நிறை கோவத்துல போயிருக்கணும்..   என்ன சொல்றிங்க என்று அதிர்ச்சியில் வினவ     அவர்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

3.கல் இதயம்     அப்பா என்னால அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாது..நா படிக்கணும்..ப்ளீஸ்..ப்பா..என்று அழுகையுடன் நிறை கூற   என்னடி நீயும் உங்க அக்கா மாதிரி எவன் கூடயாச்சும் ஓடி போக போறியா ..   மம்ம்மா..நீயும் என்ன ஏன் மா இப்படி அசிங்கமா பேசுற..   அப்போ கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டித்தான..     பார்வதி நமக்கு ரெண்டு பொண்ணுமே நம்மளுக்காக யோசிக்க மாட்டாங்க  இல்ல டி..என்று வேதனையில் கூறியவர் முகம் நிறையை ஏதோ

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

error: Content is protected !!
Scroll to Top