Aide redaction memoire
zoeamadine63
மாயோனின் இதய சிறையில் – 09 அறையில் கண் விழித்த தனுவோ… தன் அருகில் நாற்காலியில் அமர்ந்த தாஸை அடி பட்ட பார்வை பார்த்தாள். “அண்ணா!!” நீங்களும் அவனோட சேர்ந்துக்கிட்டு இப்படி பண்ணலாமா?… “ ” நீங்க ஒரு டாக்டர் தானே… காப்பாத்த வேண்டிய நீங்களே இப்படி பண்ணலாமா… ” என்று ஆற்றாமையில் வெடித்தாள்…. தாஸ்க்கு அதிர்ச்சி… நான் டாக்டர்ன்னு எப்படிம்மா தெரியும்?…” என்றான் யோசனையுடன்… கண நேரத்தில் சுதாரித்தவள்… “அரவிந்த் தான்
MSS “உன் இளமை வேணும்” முரட்டு சிங்கிள் கேட்ட அர்த்தம் இதானா?! பெருமாளே! நான் ஜென்சி கிட் தானே! எப்படி இந்த பெருசு கிட்டே ஏமார்ந்தேன் நடக்கும் காதல் கலவரத்தில் உவமானமோ?!உவமேயமோ?! என்றோ கற்ற தமிழ் படிப்பெல்லாம் நியாபகத்துக்கு வந்தது. ஏழு மலை தாண்டி ஒரு காடு இருந்துச்சாம்.. அங்குள்ள மரங்களெல்லாம் வானம் பார்த்து கொடுப்பதை கொடு சாமின்னு தவமிருக்குமாம்… அதுல ஒரு லூசு மரம் மட்டும் ஆழமான வேர் வேணும் வல்லிய
At World of Deen & Gift Centre, we believe that early childhood is a golden time to nurture faith, values, and curiosity. Islamic–themed children books do far more than entertain — they build character, identity, and a deep love for deen that lasts a lifetime. 🌱 Building Faith & Identity from a Young Age Children
Why Children’s Books Are So Important for Young Muslims Read More »
காதல் தானடி என் மீதுனக்கு? [23] வாசு மாமா அறையை விட்டும் நீங்கிய கணம்.. சாத்தப்பட்ட கதவில் முதுகு சாய்த்து… தன் உள்ளங்கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தவளுக்குள்ளே எத்தனை தடுக்க முயன்றும், முடியவே முடியாதவாறு.. அவள் நினைவடுக்குகளில் வந்து விட்டுச் சென்றது அந்த நாள் நினைவுகளின் ஞாபகம்!! அவளுள் இருக்கும் வன்மத்தீயை எரிக்கும்.. தகிக்கும் நினைவுகள் அவை!! அந்த நினைவுகள் எழுந்த மாத்திரத்தில்.. பரிதியின் மனம்பதறச் செய்யும் சிறுபராயம் அறிந்து.. உள்ளே துடித்த.. மென்னிலாவின்
காதல் தானடி என் மீது உனக்கு!-23,24&25 (விஷ்ணுப்ரியா) Read More »
மலர்தல்- 6 அன்று..திங்கட்கிழமை.அவன் டாக்டர். உஷாவிடம் குறிப்பிட்டது போல மருத்துவமனையின் புது நிர்வாகியான ‘அர்ஜூன் மனோஹருக்கு’ வரவேற்பளிக்க ஏற்பாடாகியிருந்தது . அதன பொருட்டு.. ஒட்டுமொத்த ஊழியர் குழாமும்.. அங்கே திரண்டிருந்தது. முற்பகல் பொழுதினில்.. ஊட்டியிலும் கூட வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அவர்களது மருத்துவமனையில் பேரழகாய் அமைக்கப்பட்டிருந்த தோட்டத்தினிடையில் ஊடறுத்து அமைக்கப்பட்டிருந்தது தார் சாலையொன்று. அதன் வழியாக.. அதிநவீனரக லம்போர்கினி வகையறாவைச் சேர்ந்த காரொன்று உள் நுழைந்தது. அதைக் கூடக்
கில்மா விடியோவுக்கு வெறுத்து கிடந்தவளை, விடுவேனா பார்! என்பது போல சரத் காலிங்.. ஐயையோ! இன்னும் என்ன பேசுவாரோ?! இதுவரை கொடுத்த அதிர்ச்சிகள் போதும்பா போதும். காதலாவது?! கல்யாணமாவது?! ஆள விடுங்கடா சாமிகளா! போனை பிளைட் மோடில் போட்டு விட்டு தூக்க மாத்திரை முழுங்கி படுத்துவிட்டாள் வசுமதி.. தப்பித்தல் இஸம். இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பணிசுமைகள் பற்றி கவலை படாது எந்திரித்தவளுக்கு இன்னும் சரத்தின் வாசம் தன்னுடலில் வீசுவது உணர்ந்தாள். மதியமாய் எழுந்ததால் பசித்தாலும் முதலில்