ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 12

அத்தியாயம் 12     லேடி ஆஃபீசர்,சந்தோஷ் நீங்க இங்க வாங்க என்றார்.அவன்வந்து நின்றான். எல்லாத்துக்கும்…. காரணம் இப்ப நீங்க தான்னு தெரியுது. அதுவும், இல்லாம… உங்களயும், உங்க வைப்பையும் காரணம் காட்டி தான், இந்த கடத்தல், பண்ணி இருக்காங்க, கடத்தப்பட்ட பொண்ணுக்கு ஏதாச்சும்  ஆகி இருந்தா? அவங்க குடும்பத்துக்கு,என்ன பதில்… சொல்லி இருப்பீங்க?..சொல்லுங்க உங்கள பிடிச்சு ஜெயில்ல போட்டு விடலாமா? ஆன்சர் மீ?…. என்றார் கோபத்துடன்,       இதுல உங்க வைஃப் வேற, கம்ப்ளைன்ட்?..என் […]

முகவரிகள் தவறியதால் 12 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 11

அத்தியாயம் 11       சக்தி,அவளை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் இறக்கி விட்டவன், மேலே ஃபஸ்ட் ப்லொர் போ வரேன், என்றான் அமைதியாய்,       முதல் முறை அவன் அமைதியாய் பேசி பார்க்கிறாள். ம்ம்… என்று தலையசைத்தவள், மேலே ஏறினாள் மெதுவாக, வாசலில் அவள் நுழைவதை பார்த்ததும்,அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர்.        சந்தியா,நித்தின், அர்ஜுன், மஞ்சு, ஏன்? மருது,கூட வந்து  இருந்தார். அவளின் அப்பா அம்மா இருந்தனர். அவளின் அக்காவும்,

முகவரிகள் தவறியதால் 11 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 10

அத்தியாயம் 10      வீட்டிலிருந்து, கிளம்பிய சக்தி நேரே ரைஸ்மிலுக்கு சென்றான். அங்கே ஒரு அறையில், சந்தோஷ் கைகள் கட்டி அமர வைக்கப்பட்டு, இருந்தான்.    அவனைப் பார்த்ததும்,சக்திக்கு மறைந்திருந்த, கோபம் வெளியே வந்தது, பளார்…. என ஒரு அரை விட்டான். சந்தோஷ் வாயிலிருந்து, ரத்தம் வந்தது.  சக்தி, கோவமாய் டேய்!! உனக்கு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி வச்சா, நீ வேற எவளயோ லவ் பண்றேன்னு சொல்லி டிவோர்ஸ் கேப்பியோ?  அப்ப அவளுக்கும் உன்

முகவரிகள் தவறியதால் 10 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 9

அத்தியாயம் 9    இப்படியே ஒரு வாரமும் மூன்று நாட்களும் சென்றிருந்தது. சக்தி, ஹாலில்அமர்ந்திருந்தான். மீனாட்சி,ப்பா சக்தி சொல்றேன்னு கோச்சிக்காத, எவ்வளவு நாள் தான் நீ தனியாவே இருப்ப உனக்குன்னு துணை வேண்டாமாபா? பக்கத்து ஊர்ல இருந்து ஒரு சம்மதம் வந்திருக்கு,பொண்ணுக்கு 28 முடிஞ்சு 29 ஆக போகுதாம்.      ஒரு டிகிரி முடிச்சிருக்கா? ஜாதகம்   செட் ஆகுதுன்னு, சொல்லி பார்க்க வர சொன்னாங்க, நீ சொன்னா நம்ப போய் ஒரு நாள், பார்த்துட்டு வரலாம்.

முகவரிகள் தவறியதால் 9 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 8

அத்தியாயம் 8    ஜிவி, யாரோ வரும், சத்தம் கேட்டு ஓடிப்போய்,கதவை சாற்றிக் கொண்டாள் பயத்தில்,சிறிது நேரத்தில்,கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது,திறக்கவில்லை,என்றதும் இன்னும் வேகமாக தட்டப்பட்டது,.. ஜிவி பயந்து நெஞ்சை பிடித்துக் கொண்டு யாரு ? யாரது?? என்றாள்.    வெளியே, “ஏய்” கதவை திறடி.. என கர்ஜிக்கும் சத்தம், அவளுக்கு யாரென்று தெரிந்துவிட்டது? உடல் நடுங்கியபடி,கதவைத்திறந்தாள்.மேலே,ஒரு துண்டை போட்டு கொண்டு, இருந்தாள்.அவன் தான்(சக்தி) நின்றிருந்தான். அய்யனார் சிலை போல, இடுப்பில் கைவைத்து கண்களில் சிவப்புடன், அவன்

முகவரிகள் தவறியதால் 8 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 7

அத்தியாயம் 7 வேணி,அம்மா நீங்க கதவை திறக்கலைன்னா.. தான் இன்னும் பெரிய பிரச்சினை ஆயிடும்,நான் சாப்பாடு கொடுத்துட்டு போயிடுறேன் என்றாள் . ஜீவிகா, தயங்கி, தயங்கி, கதவைத் திறந்தாள்.அங்கே 40 வயதில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் கையில் பெரிய கூடையுடன்,,            உள்ளே வந்தவர் ஜீவிகாவின் நிலைய பார்த்து அதிர்ந்தார். கண்ணீருடன் தலைகுனிந்தபடி, அமர்ந்திருந்தாள் ஜீவி.வேணி சாப்பிடுங்கம்மா. என்று அவளுக்கு சாப்பாட்டை கொடுத்தார்.           

முகவரிகள் தவறியதால் 7 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 6

அத்தியாயம் 6   சக்தி, என்னடி பாக்குற? இது சாம்பிள் மட்டும் தான்.இன்னும் நிறைய இருக்கு, தப்பிச்சு போகலாம்னு எண்ணம் இருந்தா இப்பவே அதை விட்டுடு, ஏன்னா? உன்ன கண்காணிக்க ஆள் போட்டு இருக்கேன். நீ தப்பிக்க முயற்சி பண்ணினா? உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன் டி.. சென்னைல தானே உன் குடும்பம் இருக்கு, அப்புறம் உன் உயிர் தோழன், தோழிகள், எல்லாரும் “கதம்”, “கதம்” எப்படி வசதி? நீயே முடிவு பண்ணிக்க, என்றவன், அவள் எவ்வளவு

முகவரிகள் தவறியதால் 6 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 5

அத்தியாயம் 5         ஜீவி, யார் நீங்க? எதுக்காக என்னை இப்படி பண்றீங்க? விடுங்க.. எனக்கு வலிக்குது… என்றாள். அவன் பிடியில் இருந்து கொண்டு, சத்தம் கேட்டு கீழே இருந்தவர்கள் மாடிக்கு ஓடி வந்தனர். அர்ஜு, மச்சி…. என்றான்.சந்து, பேபி யார்?இவங்க என்றாள்.அவள் தெரியலடி? என்றாள், அழுகையுடன் உதட்டை பிதுக்கி, நித்தின் ஏய்?!..அவளை விடுடா?அவளைவிடு.அவளுக்கு வலிக்க போகுது, “இடியட்” யாருடா? நீங்க எல்லாரும்? “ஐ கால் தெ போலீஸ்” என்று,போனை காதில் வைத்துக் கொண்டு,

முகவரிகள் தவறியதால் 5 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 4

அத்தியாயம் 4       மதுரையில்,இரவு 7:00 மணி மஞ்சு மற்றும் மருதுவுக்கு மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி,  தோழர்கள், தோழிகள், உற்றார், உறவினர்,என இடமே கலைகட்ட ஆரம்பித்து இருந்தது. அசைவ விருந்து ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது, மறுபக்கம் டி ஜே இசைத்து, கொண்டிருந்தது, மணமேடையில் மணமக்களை அனைவரும் வாழ்த்தி,பரிசுகளை கொடுத்துக் கொண்டிருந்தனர். நித்தின், சந்தியா, அர்ஜுன், ஜீவிகா, நால்வரும் சந்தோஷமாக அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தனர். சந்தியா லெகங்காஅணிந்திருந்தாள். ஜீவிகா, புடவை அணிந்து இருந்தாள். நித்தியும்

முகவரிகள் தவறியதால் 4 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 3

  அத்தியாயம் 3 மதிய உணவை, உண்டவர்கள் மஞ்சுவை பார்த்துவிட்டு, அறைக்கு வந்தனர்.ஜீவி, சந்து உங்க அம்மா எப்படி டி.. உன்னை இவ்வளவு தூரம் அனுப்பினாங்க, டீச்சர் அம்மா கொம்பை எடுத்து அடிக்கலையா? என்றாள். சந்தியா, ஆமா மச்சி, முதல்ல,திட்டினாங்க அப்புறம்,அப்பாகிட்ட அர்ஜுன் பேசினான். அப்புறம், தான் அனுப்பினாங்க. ‘ஓ’அப்படியா? மச்சி, இப்பவே மாமனார் கன்வின்ஸ் பண்ற அளவுக்கு வந்துட்டே ம்ம்.. நடத்து நடத்து என்றாள் அர்ஜுனை பார்த்து, அர்ஜுன், போடி அதெல்லாம் ஒன்னும் இல்ல என்றான்

முகவரிகள் தவறியதால் 3 Read More »

error: Content is protected !!
Scroll to Top