என்னவளே கயல்விழியே
விழி : 1 “ஏம்புள்ள இன்னும் வயல்ல என்ன பண்ணிட்டு கிடக்க… உன் மொவ வர நேரம் ஆகிட்டுல்ல… வெரசாப் போய் கை கால் அலம்பிட்டு வாயேண்டி.” என்றார் கதிரேசன். “ஏங்க அவ எனக்கு மட்டுந்தே புள்ளையா…? நீங்களும் கயித்து கட்டிலில் தவம் கிடைக்காம சீக்கிரம் பம்ப் செட்டுல மோட்டார் அணைச்சிட்டு வாங்க.” என்றார் அவரின் மனையாட்டி கற்பகம்மாள். “இதோ…!!” என்றவர் நேரம் ஆகியதை உணர்ந்து வேகமாக மோட்டர் அறை நோக்கி சென்று […]




