ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி

9   விடிந்தால் திருமணம் என்ற நிலையில் திலோத்தமாவின் முகத்தில்     புது பெண்ணிற்கான பொலிவோ,களையோ எதுவும் இல்லை அதற்கு பதில் குழப்பத்தின் ரேகை மட்டுமே தென்பட்டது…    நாளைய திருமணத்தைப் பற்றியும் அதற்குப் பின்பான வாழ்க்கையை பற்றியும் வெகு தீவிரமாக யோசித்ததன் அடையாளமாக அவள் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது… எதிர்காலத்தை பற்றிய தெளிவு இல்லாமல் குழப்பத்துடன் திரிந்து கொண்டிருந்தவளின்  எண்ணுக்கு  தொலைபேசியில் அழைத்தான் பரத் நாளைய நாயகன்…அவளின் மணமகன்…    நிச்சயம் முடிந்த […]

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

என் உயிரே நீ விலகாதே 19

அத்தியாயம் 19  ஆதவன் படுத்திருந்ததை கவனிக் காத தனம் இன்னும் பேசினார் அந் த பஞ்ச பரதேசிக்கு 2,000 ரூபா புட வையாம், அதான் பிடுங்கிகிட்டே ன் எனக்கு எடுப்பா இருக்கு இல்ல அது, அவளுக்கு யார் ஆதரவும் இ ல்லைன்னு தெரியும் அவ அம்மா வே இவள வீட்ட விட்டு அனுப்பி ட்டாளாம் இந்த  தனத்து கிட்ட வச் சிக்கிட்டா அவ்வளவுதான்  இப்ப என் புள்ள என் கைக்குள்ள வே இருப்பான்ல என்றார் சிரித்து, பங்கஜம்,

என் உயிரே நீ விலகாதே 19 Read More »

என் வினோதனே 11,12

அத்தியாயம் 11   இருவரும் சாப்பிட்டு முடித்து வீடு வந்து சேர்ந்தனர் மல்லிகாவுக்கு மிகவும் சோர்வாக இருந்தது நேற்று இரவு அவனுடன் நேரத்தை கழித்தது இன்று காலை பொழுது அவனுடன் சேர்ந்து இருந்தது என்று அனைத்தும் சேர்த்து சோர்வாக இருக்க படுக்கலாம் என்று படுக்கையறையின் உள்ளே சென்றாள்.   கதவை மூடி  தாழிட்டுவிட்டு வந்த அஜய் அவளின் பின்னேயே நடந்து வந்தான் அவள் சுதாரிக்கும் முன்னே அவளை தன் கையில் தூக்கி சென்றான்.    “என்னை விடு

என் வினோதனே 11,12 Read More »

என் உயிரே நீ விலகாதே 18

அத்தியாயம் 18  கதிரவனும் உதயனும் பேசி விட்டு சென்ற பின் ஆதவன் இருதலைக் கொல்லியாய் தவித்தான் ஆனால் தேனோடு வாழ ஆசை நிறையவே இருந்தது. ஆயுத பூஜை கடையில் சாமி கும்பிட்டான் ஆதவன்   அதே நேரம் புதுக்கடைக்கு பூஜை போட்டு விட்டான்.  பெயர் மட்டும் வைக்கவில்லை. முதல் முறை தன த்திடம்,  கடை வாங்கிய விஷயத் தை கூறவில்லை. விஜயதசமி அன்று தனம் கேட்ட த ன் பெயரில் பக்கத்தில் உள்ள கோ விலுக்கு அழைத்து சென்றான்

என் உயிரே நீ விலகாதே 18 Read More »

என் உயிரே நீ விலகாதே 17

அத்தியாயம் 17  அன்று, ஆதவன் கடையில் அமர்  ந்திருந்தான். மறுநாள் ஆயுத பூ ஜை என்பதால் மார்கெட் முழுதும் சற்று கூட்டமாக இருந்தது கடையை கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அப்போது ஒரு கார் வந்thu கடையை தாண்டி நின்றது   ஆதவன் சத்தம் கேட்டு யார் என்று எட்டிப் பார்த்தான். முதலில் ஆராத னா கையில் பையுடன் இறங்கினா ள். பின்னாடியே குழந்தையுடன் இறங்கினாள் தேனு அதைப் பார்த்து ஆதவனுக்கு கண் கள் விரிந்தது  இருவரையும் பார்த் து, 

என் உயிரே நீ விலகாதே 17 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 9 “நீ படிச்ச பொண்ணுதானே! அறிவில்லையா உனக்கு… என் மேல இருக்கற நம்பிக்கையில உன் அண்ணன் ராயன் உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போகச் சொல்லியிருக்கான். நீயெல்லாம் வல்லவராயன் தங்கச்சினு சொல்றதுக்கு தகுதியான பொண்ணு கிடையாது. அவன் பால்பண்ணையில வேலை பார்க்கற பொண்ணுங்களை தன் வீட்டுப் பொண்ணுங்க போல பார்ப்பான் தெரியுமா. பொண்ணுங்க கண்ணைத் தவிர அவன் பார்வை அனாவசியமா வேற எங்கயும் போகாது. கட்டுகோப்பான அண்ணனுக்கு இப்படி ஒரு அலைஞ்சான் கேஸ் தங்கச்சி” என்று முகம் சுளித்தவன் 

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என் உயிரே நீ விலகாதே 16

அத்தியாயம் 16  மருத்துவமனையில் தேன் மதுரை கையில் பிள்ளையோடு அமைதி யாக அமர்ந்திருந்தாள். கனகா தே  னுவை பார்த்ததும், தேனு.. என அ வளிடத்தில் வந்து அமர்ந்தாள். தேனு,, ஏய் கனகா வா வா எப்படி இருக்க என்ன ஹாஸ்பிடல் பக்கம் வந்து இருக்க உடம்பு சரி இல்லயா அண்ணா கூட வரலையா.. என தி ருவை தேடிக்கொண்டே கேட்டாள்  கனகா, அச்சோ அவர் வந்திருக்கா ரு தேனு, எனக்கு உடம்பெல்லாம் நல்லா தான் இருக்கு. நாள்

என் உயிரே நீ விலகாதே 16 Read More »

என் வினோதனே 9,10

அத்தியாயம் 9   செல்வியும் அவனுடன் சேர்ந்து அஜய்யை ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தார் அவர் இங்கு வேலைக்கு சேர்ந்து சரியாக ஒரு வருடம் ஆகிறது அவன் முகத்தில் இதுவரை சிரிப்பையே அவர் பார்த்தது இல்லை இன்று அவன் சிரிக்கிறான் என்பதே ஆச்சரியமாக இருந்தது.    அவன் பின்னே வந்த மல்லிகா தான் அணிந்திருந்த சட்டை காலரில் வாயை துடைத்து கொண்டே வந்தாள் “போலாமா பிரதாப்” என்று அஜய் அவனை பார்த்து கேட்க இருவரும் அங்கிருந்து கிளம்பினர். 

என் வினோதனே 9,10 Read More »

என் உயிரே நீ விலகாதே 15

அத்தியாயம் 15   மறுநாள் காலை அவள் அத்தை தான்  வந்து எழுப்பினார் ஆராத னாவை, அவர் கதவை தட்டியதும் ஆராதனா எழுந்தவள் புடவை கட் ட தெரியாமல் போர்த்திக் கொண்டு வந்து கதவைத் திறந்தாள்   அவளைப் பார்த்ததும் அவளின் அத்தை, வாயில் கை வைத்து சிரி த்தவர், அடி பெண்ணே கதவை தட் டினதும் இப்படியேவா எழுந்து வரு வ என செல்லமாய் கடிந்தவர்   ஆனா, இப்படியும் அழகா தாண்டி இருக்க ஆரா என நெட்டி முறித்தா

என் உயிரே நீ விலகாதே 15 Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    என்னை உனக்குள் தொலைத்தேனடி -2           தாய் தந்தை இருவரையும் இழந்த வள்ளியின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தாலும் அவளை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொள்ள பரமு விரும்பி தான் முன்னே வந்தான்.      அதற்கு அவளது தற்போதைய நிலை ஒரு காரணம் என்றாலும் அவளை சிறுவயதில் இருந்து தனக்குள்ளையே பொத்தி பாதுகாத்து வைத்துக் கொள்ளும் ஆசையும் அவனுக்கு உண்டு.     பரமுவின் இந்த ஆசையை

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

error: Content is protected !!
Scroll to Top