ATM Tamil Romantic Novels

பூஜைக்கேத்த பூ இவள் 24

அத்தியாயம் 24மைனா வேகமாக நடந்து வருவ தை பார்த்த காத்தாவுக்கு முகத்தில் ஆயிரம் வாட் ஸ் பல்பு எரிந்தது. அவள்மேல் அவனுக்கு ஒரு நேசம் உண்டு அவளின் துடுக்குத்த  னம் மிகவும் பிடிக்கும்.அவனும் அவளி டம் வம்பு இழுத்து சண்டை போடு வான். யாருமில்லா அவனிடம் மைனா ச ண்டை போடுவது அவனுக்கு அவ ளிடம் உரிமையும் காதலும் ஏற்பட் டது. ஆனால் தன் நிலையை எண் ணி காதலை மனதிலே பூட்டி வை த்துக் கொண்டான். […]

பூஜைக்கேத்த பூ இவள் 24 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 23

அத்தியாயம் 23   இதைப் பார்த்த மீனாட்சிக்கு சந் தோஷம் தான் நினைத்தது நடந்து விட்டது அல்ல வா அழகம்மை திட்டியதை பொறுப்பெ டுத்தாமல் உள்ளே சென்று விட்டாள்    காமாட்சிக்கும் விசாலாட்சிக்கும் இவளின் சூழ்ச்சி தெரியாது என்ப தால் உண்மை என நம்பி விட்ட னர்    அடுத்த ஆறு மாதத்தில் தான் நி னைத் தது போலவே சிவகாமியை தன் அண்ணனுக்கு கட்டி வைத்  தாள். மீனாட்சி தானும் பெண்ணே ண்ன்றும் ஒரு பெண்

பூஜைக்கேத்த பூ இவள் 23 Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

21.கல்லுக்குள் இதயம்..       ஒரு வாரம் சென்ற தேனிலவு பயணம்..மூன்று வாரமாக நீடிக்கப்பட்டு ஹனிமூன் கதறும் அளவு இருவரும் ஒருவரில் ஒருவர் கலந்து கரைந்து சென்னை வந்து சேர்ந்தனர்.. தொடர்ந்து நடத்திய தாக்குதல் விளைவு நிறை நாற்பது நாளிலே கருவுற்றாள்..வேந்தன் சந்தோஷத்திற்கு அளவே இல்லை..ராஜேந்திரனும் கற்பகமும் பாட்டியும் மனதார வாழ்த்தினர்..   ஏட்டி நிறை இங்க வா..மூணு மாசம் அவன்கிட்ட போக கூடாது சரியா..   அது வந்து பாட்டிமா..   நீ இனிமே

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

    20.கல்லுக்குள் இதயம்   நிறை வேந்தனை கட்டி கொண்டு ஆபிஸ் போகனுமா அத்தான்..     எனக்கும் ஆசைதான் ஆனா நேத்து போகலல..,இன்னைக்கும் போகலனா என்ன நம்மள நம்பி இன்வெஸ்ட் பன்னிருக்க மத்தவங்க நிலமை என்ன ஆகுறது..   அப்போ உங்களுக்கு வேலை தான் முக்கியமா..நா இல்லையா..எனக்கு உங்க கூடவே இருக்கனும் போல இருக்கு..   இங்க வாயேன்..என்று அவள் தோளில் இரண்டு பக்கமும் கைகளை வைத்து..,எனக்கும் அப்படித்தான் இருக்கு நிலா..நமக்குள்ள நடந்தது எல்லாம்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 22

அத்தியாயம் 22உடனடியாக அவளை மீட்டு போ ர்வை சுற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விஷயம் ரத்தினத்திற்கு சொல்லப் பட்டது. ராதிகா செண்பகபாண்டி யை அழைத்தவள், செ…ண்பா செ ண்பா அ….ம்மா, அம்மா உன்னை விட்டு போக போறேன் டா க.. கண் …ணா, நீ…இங்க இங்க என பேச கஷ் டப்பட்டவள் இங்க இருக்க வேணா ம் இருந்தா உன்னையும் கொன்னு டுவாங்கப்பா. நீ தாத்தா கிட்ட போ யிடு நீ படிச்சு பெரிய ஆளா வர

பூஜைக்கேத்த பூ இவள் 22 Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

19.கல்லுக்கள் இதயம்   இளவேந்தன் நிறை வீடு தேடி வந்து விட்டான்..என்கிட்ட கேக்காம கொள்ளாம  இவ பாட்டுக்கு வந்துட்ரா…இவளை என்ன செய்றேன்னு பாரு..   வேந்தன் கதவை தட்ட..,நிலா கதவை தொற டி..மாட்டேன் நீங்க வந்த வழியே போங்க..கதவை தொற டி..இப்போ நீ தொறக்கல என்ன பண்ணுவேன்னு தெரியாது..,கத்தவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நிறைக்கு போன் செய்து டோஸ் விட..,…நிறை வந்து கதவை திறந்தாள்..வேந்தன் அவளை தள்ளி விட்டு வீட்டுக்குள் வந்து அவளை இறுக அணைத்து கொண்டான்..ஏன்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

18.கல்லுக்குள் இதயம்       காலை வேந்தன் அணைப்பில் நல்ல தூக்கம் நிலாவுக்கு..இரவு அத்தனை முறை கூடிய பின்பு வராத வெட்கம் காலை அவன் முகம் பார்க்கும் போது வந்தது..அவன் தூக்கம் கலையாமல் ஒரு முத்தம் இட்டவள்.., குளியலறை சென்று குளித்து விட்டு அவன் டவலுடன் நின்று ஆடை தேட அவன் கபோர்ட்டில் அவளுக்கு தேவையான அனைத்து ஆடைகளும் இருந்தது..பொண்டாட்டி மேல ரொம்ப லவ்வு தான் போல..,அதெல்லாம் வேந்தன் அவளுக்காக இந்த இரண்டு மாத பிரிவில்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 21

அத்தியாயம் 21   ராதிகா அவர் பேசிய வார்த்தையி ல் அதி கமாக அடிபட்டு போனாள் ராதிகா அழுது கொண்டே இருந்தா ள்.சரியாக சாப்பிடுவதில்லை, இ தை கண்ட மீனாட்சி வன்மமாக சிரித்துக்கொண்டாள் .    எத்தனையோ முறை ரத்தினவேலி டம் தன் பக்கம் நியாயத்தை எடுத்  துக் கூற சென்றாள் ரத்தினவேலு காது கொடுத்து கேட்கவில்லை. அ ந்த அளவிற்கு ரத்தினவேலு காதி ல் தப்பு தப்பாக சொல்லி வைத்தி ருந்தாள் மீனாட்சி.   இந்த

பூஜைக்கேத்த பூ இவள் 21 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 20

அத்தியாயம் 20   அவள் அப்படி கூறியதும் ராஜபா ண்டி க்கு என்ன பேசுவது என்று தெரியவில் லை. சண்டை போட்டு க்கொண்டு சென்ற குடும்பம், ரத்ன வேல் என்ன சொல்லு வான் எப்படி அவர்களிடம் இறங்கி போவது என யோசித்தவர்,   ரத்தினவேல் வீட்டிற்கு வந்ததும் அவனி டம் இதைப் பற்றி பேசினா ர். சிறிது நேரம் யோசித்த ரத்தின வேலும் அவர்களாய் இறங்கி வந் தால் பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிட்டான்.    அது

பூஜைக்கேத்த பூ இவள் 20 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 19

அத்தியாயம் 19   அவள் அதிர்ந்து நிற்பதை கண்ட ரத்ன வேலு, குருமூர்த்தியை கண் களால் போ என விரட்டி விட்டவர்,, ராதிகா அருகில் வந்து உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு புள் ள, உன் நெனப்பு என்ன கொல் லோ கொல்லுனு கொல்லுதுடி.   தூக்கமே வர மாட்டேங்குது.. உன் மடியி லே படுத்தா தான் தூக்கம் வரும் போலடி என கண்களை சிமி ட்டியவர் சீக்கிரம் உன் விருப்பத் தை சொல்லு.. வேண்டாம் என்று

பூஜைக்கேத்த பூ இவள் 19 Read More »

error: Content is protected !!
Scroll to Top